தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணமா..?? ஜோதிடம் கூறுவது என்ன..??

தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணமா..?? ஜோதிடம் கூறுவது என்ன..??

பொதுவாக இந்த சுழிகள் என்பது சாமுத்திரிகா லட்சணத்தில் இருக்கும் குணங்களோடு தொடர்புடையது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த சாமுத்திரிகா லட்சணம் என்பது ஒருவருடைய கண்கள் இப்படி இருந்தால் என்ன பலன்? ஒருவருடைய மூக்கு இப்படி இருந்தால் என்ன பலன்? என்பது குறித்து பலவிதமான தகவல்களை கூறும் ஒரு அறிவு தொகுப்பாகும். இந்த தொகுப்பில் ஒருவருடைய தலையில் இரட்டை சுழி இருந்தால் அதற்கு என்ன பலன் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இரட்டை சுழி இருப்பவர்களுக்கு இரண்டு … Read more

நீங்கள் மைசூர் பருப்பு யூஸ் பண்றிங்களா? அப்போ இது உங்களுக்கான அதிர்ச்சி நியூஸ்!!

நீங்கள் மைசூர் பருப்பு யூஸ் பண்றிங்களா? அப்போ இது உங்களுக்கான அதிர்ச்சி நியூஸ்!!

நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டிய தானியங்களில் ஒன்றான துவரை புரதம்,வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது.துவரம் பருப்பை உணவாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். துவரம் பருப்பில் புரதம் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.துவரம் பருப்பை உட்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.துவரை உணவுகள் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.துவரை உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய துவரை உணவுகளை உட்கொள்ள வேண்டும்.துவரை பருப்பில் குழம்பு,துவையல்,சட்னி போன்ற பல உணவுகள் செய்து … Read more

பெண்கள் மெட்டி அணியும் பொழுது தவிர்க்க வேண்டிய தவறுகள்..!! மெட்டியை தப்பித் தவறியும் இந்த நாட்களில் மாற்றக் கூடாது..!!

பெண்கள் மெட்டி அணியும் பொழுது தவிர்க்க வேண்டிய தவறுகள்..!! மெட்டியை தப்பித் தவறியும் இந்த நாட்களில் மாற்றக் கூடாது..!!

திருமணம் ஆகின்ற பொழுது ஒரு பெண்ணிற்கு அணிகலனாக தரக்கூடிய மிக முக்கியமான பொருட்கள் என்றால் திருமாங்கல்யம், மெட்டி மற்றும் குங்குமம். முந்தைய காலங்களில் நமது முன்னோர்கள் இந்த மூன்று பொருட்களையும் மிகவும் முக்கியமானதாக கருதி உபயோகித்து வந்தனர். ஆனால் இன்றைய காலங்களில் திருமணம் ஆன பெண்களிடம் இந்த மூன்று பொருட்களையும் காண்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது. ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால் அந்த பெண்ணின் கால் விரலில் தடை என்பதை போடுவார்கள். அதாவது இரும்பு … Read more

வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கவும், பணவரவு அதிகரிக்கவும் இந்த ஒரு விளக்கில் தீபம் ஏற்றுங்கள்..!!

வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கவும், பணவரவு அதிகரிக்கவும் இந்த ஒரு விளக்கில் தீபம் ஏற்றுங்கள்..!!

பொதுவாக ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் தினமும் விளக்கேற்றுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் அந்த ஒளி தான் வீட்டில் இருக்கக் கூடிய இருளை போக்கக்கூடிய ஒரு வெளிச்சம். எந்த ஒரு வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலையும் விளக்கு ஏற்றப்படுகிறதோ, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதாவது அந்த வீட்டில் மங்கலம் உண்டாகி இருக்கும் என்பது குறிப்பிடப்படுகிறது. வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளையும், கண் திருஷ்டிகளையும் … Read more

நான் மீண்டும் அழகான பண்புடன் கூடிய பெண்ணிற்கு மாமியாராக போகிறேன்!! ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஜெயா பச்சன்!!

I am going to be a mother-in-law to a beautiful woman again!! Aishwarya Rai's mother-in-law is Jaya Bachchan!!

சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவருக்கும் இடையே விவாகரதபெற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் தங்களுக்குள் அது போன்ற முடிவு எதுவும் இல்லை என்பது போல ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அவர்களுடைய மகள் என அனைவரும் ஒன்றாக வெளியே செல்லக்கூடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் அவர்களுக்கு திருமணம் ஆன பொழுது அவருடைய மாமியார் அவரை வரவேற்ற வீடியோ இணையத்தில் … Read more

விவாகரத்து..ஜீவனாம்சம் திரை பிரபலங்கள் இடையே உருவாக்கியுள்ள புதிய ட்ரெண்ட்!! இந்த லிஸ்ட்ல நான் இல்லை.. கெத்து காட்டும் நடிகை!!

Divorce..alimony is the new trend among screen celebrities!! I am not on this list.. the actress who is showing her anger!!

சமீப காலமாகவே அதிக அளவில் திரை பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விவாகரத்து பெறக்கூடிய நிகழ்வானது தொடர்ந்து நடைபெறுகிறது. திருமணம் செய்து அதன் பின்பு உடனடியாக விவாகரத்து பெற்று ஜீவனாம்சம் என்ற பெயரில் அதிக அளவு தொகையை பெண்கள் பெற்றுக் கொள்வதாகவும் திருமணத்தை வியாபாரமாக பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுபோன்று எதுவும் இல்லாமல் அதாவது திருமணமாகி பல ஆண்டுகள் வாழ்ந்த பெண் விவாகரத்து பெற்ற ஒரு பிரபல நடிகர் தன்னுடைய கணவர் வீட்டில் … Read more

மனோஜ் இறந்தபின் அடிமையாக மாறிய பாரதிராஜா!! சகோதரர் கூறும் உண்மை என்ன!!

Bharathiraja became a slave after Manoj died!! What is the truth that his brother is saying!!

தமிழ் சினிமா துறையில் முக்கிய இயக்குனரும் பல நடிகர்களை திரையில் அறிமுகப்படுத்திய வருமான பாரதிராஜா அவரின் மகன் மனோஜ் அவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து பாரதிராஜாவை யாராலும் தேற்ற முடியவில்லை. ஒருபுறம் கங்கை அமரன் சென்று ஆறுதல் கூற தன்னுடைய பாடல்களை பாடி அவர் மனதை மாற்ற முயன்றார். மற்றொரு நாள் இளையராஜா சென்று ஆறுதல் கூற முடியாமல் அமைதியாக இருந்து திரும்பிவிட்டார். தன்னுடைய மகனை நடிகனாக திரையுலகில் மின்ன செய்ய ஆசைப்பட்ட பாரதிராஜாவுக்கு அத நடைபெறாமல் போனது. … Read more

ரஜினிக்கும் எனக்கும் இடையில் இதுதான் இருந்தது!! பல ஆண்டு கழித்து வெளிப்படையாக பேசிய நடிகை!!

This is what happened between Rajinikanth and me!! The actress spoke openly after many years!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் பல திரைப்படங்களில் நடித்த வருகிறார் அதிலும் குறிப்பாக கூலி திரைப்படம் லோகேஷ் கனகராஜ் கத்தல் ரசிகர்களால் பெரிதளவும் எதிர்பார்க்கக்கூடிய படமாக அமைந்திருக்கிறது. அதேபோன்று இயக்குனர் நெல்சன் இயக்கத்தால் ஜெயிலர் 2 திரைப்படமானது தற்பொழுது அட்டப்பாடியில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய ஆரம்பகால கட்டங்களில் கடந்து வந்த காதல் கிசுகிசுக்கள் குறித்து அவருடன் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்ட பிரபல நடிகை பேட்டி ஒன்றில் தெரிவித்து … Read more

அஜித்துக்கு சம்பளவும் இவ்வளவு கோடியா?!.. வலை விரிக்கும் தயாரிப்பாளர்கள்…

good bad ugly

கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். முன்பே அஜித்துக்கு போட்டியாக விஜய் இருந்தார். எனவே, விஜய் சம்பளம் ஏற்ற ஏற்ற அஜித்தும் கொஞ்சம் கொஞ்சமாக தனது சம்பளத்தை ஏற்றிகொண்டே போனார். இப்போது விஜய் அரசியலுக்கு போய்விட்ட நிலையில் அஜித் தனிக்காட்டு ராஜாவாக மாறிவிட்டார். ஒருபக்கம், தற்போது வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. அதற்கு காரணம் இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க … Read more

அதிமுக திமுக இரண்டுமே ஊழல் கட்சி!.. அமித்ஷா பேசிய வீடியோ வைரல்!..

eps

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவை பாஜக கட்டுப்படுத்த துவங்கியது. சசிகலா தயவால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின் அவர் பாஜக அரசுடன் இணக்கமாக இருந்தார். மத்தியில் பாஜக கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதோடு, 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியும் உருவானது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக ஆட்சியை பிடித்தது. ஒருபக்கம், அதிமுக தலைவர்களை அண்ணாமலை இழிவாக பேச பாஜக கூட்டணியிலிருந்து … Read more