கடவுளுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவது ஆபத்து..!! எச்சரிக்கிறார் யதார்த்த ஜோதிடர்..!!
இந்து மத சடங்குகளில் மிகவும் முக்கியமான பொருளாக இருப்பது எலுமிச்சை. எலுமிச்சை பழம் இல்லாமல் எந்தவொரு மங்கள சடங்குகளும் முழுமையடையாது. சமஸ்கிருதத்தில் எலுமிச்சை நிம்பு பலா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு புனிதமான பழம் என்று நம்பப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே, எலுமிச்சை ஆயுர்வேத மருந்துகள், வீட்டு வைத்தியம் மற்றும் தினசரி சமையல் பயன்பாடுகளில், அதன் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற எலுமிச்சை பழத்தை அனைத்து சாமிகளுக்கும் சாட்டுவோம். எலுமிச்சம் … Read more