இந்தியாவில் அதிரடியாக குறைந்த நோய்த்தொற்று பரவல்!
கடந்த 3 வருட காலமாக இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வந்தது இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். முழுமையான ஊரடங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது மத்திய அரசு. இதற்கிடையில் இந்த நோய்த் தொற்றுகளுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து அந்த தடுப்பு ஊசியை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான ஏற்பாட்டையும் மத்திய அரசு செய்து வந்தது.இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட அதன் விளைவாக … Read more