இந்த காலத்தில் ஒரு நோயும் உங்களை அண்டாமல் இருக்க.. வீட்டிலேயே சத்துமாவு செய்து சாப்பிடுங்கள்!!

இந்த காலத்தில் ஒரு நோயும் உங்களை அண்டாமல் இருக்க.. வீட்டிலேயே சத்துமாவு செய்து சாப்பிடுங்கள்!!

கடைகளில் விற்கும் சத்துமாவைவிட வீட்டில் ஆரோக்கியமான பொருட்களை கொண்டு சத்துமாவு தயாரித்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.சத்துமாவு செய்ய தேவைப்படும் பொருள் மற்றும் சத்துமாவு கஞ்சி செய்யும் முறை பற்றி இங்கு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- பட்டாணி சோளம் – அரை கப் கம்பு – அரை கப் தினை அரிசி – அரை கப் அவல் – அரை கப் ராஜ்மா – அரை கப் ராகி – அரை கப் உலர் … Read more

மூலச்சூட்டை வேரறுக்கும் 6 பொருள் கொண்ட மூலிகை தைலம்!! ஆசனவாயில் தடவினால் சூடு தணியும்!!

மூலச்சூட்டை வேரறுக்கும் 6 பொருள் கொண்ட மூலிகை தைலம்!! ஆசனவாயில் தடவினால் சூடு தணியும்!!

வெயில் காலத்தில் உடல் சூடு,மூலச்சூடு ஏற்படாமல் இருக்க இந்த மூலிகை தைலம் தயாரித்து பயன்படுத்துங்கள். மூலச்சூடு தைலம் தேவையான பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் – 1/2 லிட்டர் 2)எலுமிச்சை சாறு – 200 மில்லி 3)வெள்ளை வெங்காயச் சாறு – 200 மில்லி 4)குப்பைமேனி இலை சாறு – 200 மில்லி 5)அதிமதுரப் பொடி – 50 கிராம் 6)சீரகப் பொடி – 50 கிராம் மூலச்சூட்டை தணிக்கும் மூலிகை தைலம் தயாரிக்கும் முறை:- முதலில் அடுப்பில் இரும்பு … Read more

மங்கு முதல் வெண்புள்ளி வரை.. சகல தோல் நோய்களையும் குணமாக்கும் நலுங்கு பொடி!!

சரும நோய்கள் அனைத்தையும் குணமாக்கும் நலுங்கு பொடி.இதை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)பச்சை பயறு 2)கார்போக அரிசி 3)வெட்டி வேர் 4)விளாமிச்சி வேர் 5)சந்தனம் 6)கோரைக்கிழங்கு 7)கிச்சிலி கிழங்கு 8)மஞ்சள் கிழங்கு செய்முறை விளக்கம்:- 1.பச்சை பயறு 500 கிராம் அளவு எடுத்து வாணலியில் போட்டு ஒரு நிமிடம் வரை வறுக்க வேண்டும். 2.அடுத்து 250 கிராம் கார்போக அரிசியை வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுக்க வேண்டும்.இவை இரண்டையும் நன்றாக ஆறவைக்க … Read more

அடடே கோடை காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

அடடே கோடை காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

இயற்கை இனிப்பு சுவை கொண்ட கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ் நம் ஊரில் பிரபலமான ஒரு பானமாக உள்ளது.கரும்பை பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு,ஐஸ்கட்டி சேர்த்து குடித்தால் கொளுத்தி எடுக்கும் வெயிலுக்கு நன்றாக இருக்கும். தினமும் ஒரு கிளாஸ் கரும்பு சாறு குடித்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.கரும்பு ஜூஸில் இரும்பு,மெக்னீசியம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது. கரும்பு ஜூஸ் குடிப்பதால் உடலில் நீரிழிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.தினமும் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடித்து … Read more

இதை செய்தால்.. இனி வாழ்வில் எலும்பு சம்மந்தபட்ட நோய்களையே பார்க்கமாட்டீங்க!!

இதை செய்தால்.. இனி வாழ்வில் எலும்பு சம்மந்தபட்ட நோய்களையே பார்க்கமாட்டீங்க!!

நம் உடல் எலும்புகள் அடர்த்தியாக இருந்தால்தான் உடலில் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.நிற்க,நடக்க,ஓட,அசைய அனைத்திற்கும் எலும்பு வலிமை அவசியம்.உடல் எலும்புகள் வலிமையாக மாற கால்சியம் சத்து மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்கிறது.நமது உடலுக்கு நாளொன்றில் சுமார் 1300 மில்லி கிராம் கால்சியம் சத்து அவசியம் தேவைப்படுகிறது. இளமை காலத்தில் கால்சியம் சத்து,வைட்டமின் சி சத்து,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.எலும்பு மஜ்ஜைகளை வலிமைப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் எலும்புகளை வலிமையாக்கும் … Read more

முருகனுக்கு மிகவும் பிடித்த உணவு எது என்று தெரியுமா..?? முருகருக்கு வெற்றிலை தீபம் போடும் முறை..!!

முருகனுக்கு மிகவும் பிடித்த உணவு எது என்று தெரியுமா..?? முருகருக்கு வெற்றிலை தீபம் போடும் முறை..!!

“வந்த வினையும் வருகின்ற வினையும் கந்தன் என்ற பெயர் சொன்னால் ஓடிவிடும்” எனக் கூறுவார்கள். எவ்வளவு மோசமான தலையெழுத்தாக இருந்தாலும் “முருகா”என மனதார உருகி சொல்லி நெற்றியில் திருநீறு வைப்பவர்களின் தலையெழுத்தை முருகன் மாற்றி விடுவார், என்பது பக்தர்கள் பலர் வாழ்க்கையில் உணர்ந்ததாகும். முருகா என்ற நாமத்தில் மும்மூர்த்திகளும் அடங்கி இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. விதியை மாற்றி எழுதும் சக்தியை பெற்றவர் முருகப்பெருமான். முருகனை தினமும் வழிபடுபவர்களிடம் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த தீய சக்திகளும் … Read more

அனுபவ உண்மை.. தாங்க முடியாத பசிக்கு இனி குட்பாய்!! இந்த 8 டிப்ஸ் பாலோ செய்தால் பசி குறையும்!!

அனுபவ உண்மை.. தாங்க முடியாத பசிக்கு இனி குட்பாய்!! இந்த 8 டிப்ஸ் பாலோ செய்தால் பசி குறையும்!!

நாம் உயிர்வாழ உணவு அடிப்படை விஷயமாக உள்ளது.நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் உடலில் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.நாம் உணவு உட்கொள்ள வேண்டியது எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு நாம் அளவோடு உட்கொள்ள வேண்டியது முக்கியம். பசியின்மை பிரச்சனை இருந்தாலும் பிரச்சனை.அதிக பசி இருந்தாலும் பிரச்சனைதான்.உங்களுக்கு தொடர்ச்சியாக பசி எடுத்துக் கொண்டே இருந்தால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். தொடர் பசி சீரான உணவுமுறை இல்லை என்பதை குறிக்கிறது.எனவே உங்கள் பசியை கட்டுப்படுத்த … Read more

உங்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய விஷயம்!! கை விரல் வலியும்.. அதற்கான காரணமும்!!

உங்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய விஷயம்!! கை விரல் வலியும்.. அதற்கான காரணமும்!!

உடலில் எந்த இடத்தில் வலி இருந்தாலும் அலட்சியமாக கருதினால் நிச்சயம் அவை நமக்கு ஆபத்தாக மாறிவிடும்.குறிப்பாக கைகளில் வலி இருந்தால் அவற்றை கவனிக்க வேண்டியது முக்கியம்.கைகளில் பெருவிரல்,ஆல்காட்டி விரல்,மோதிர விரல்,சுண்டு விரல்,நடுவிரல் என்று ஐவகை விரல்கள் இருக்கிறது. இதில் எந்த விரலில் அடி,காயம்,அல்லது வீக்கம் ஏற்பட்டாலும் அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.நமது கைகளில் நரம்பு பிடிப்பு,வாதம்,நோய் தொற்று,காயங்கள் ஏற்படுதல் போன்ற காரணங்களால் வலி,வீக்கம் உண்டாகலாம். கை விரல்களில் எலும்பு முறிதல்,கை நரம்பு பிடிப்பு,கால்வாதம்,முடக்கு வாதம் போன்ற காரணங்களால் … Read more

யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம்: ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல்

Terrorist brainwashing center in the name of yoga center: National Investigation Agency (NIA) files chargesheet in Rajasthan

யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.​ ராஜஸ்தானில், யோகா மற்றும் மதப்பயிற்சி மையத்தின் பெயரில் செயல்பட்ட பயங்கரவாத மூளைச்சலவை மையம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த மையம், யோகா மற்றும் மதப்பயிற்சி என்ற பெயரில், இளைஞர்களை மத ரீதியாக மூளைச்சலவை செய்து, அவர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.​ … Read more

அஸ்திவாரத்தை கையில் எடுக்க மாஸ் பிளான்.. சீனியர் வீரர்களை அதிரடியா நீக்கும் CSK!!

CSK are considering sending out senior players to strengthen their squad

IPL 2025: நடப்பாண்டு ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்பொழுது விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதர மூன்றிலும் தோல்வியை சந்தித்தது. புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்து தற்போது ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே இனி 10 போட்டிகளில் மட்டுமே விளையாடும் அதில் கட்டாயம் 7 போட்டிகளில் வெற்றி அடைந்தே ஆக வேண்டும். அந்த வகையில் நாளை பஞ்சாப் அணியுடன் மோதுவது குறித்து ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்துக் … Read more