இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் ₹3.2 லட்சம் கோடி முதலீடு செய்யும்: பிரதமர் மோடி

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் ₹3.2 லட்சம் கோடி முதலீடு செய்யும்: பிரதமர் மோடி

டெல்லியில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் கூட்டறிக்கையை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் இந்தியாவில் தனது முதலீட்டு இலக்கை 5 டிரில்லியன் யென் அல்லது ₹3.2 லட்சம் கோடியாக உயர்த்தும் என்றார். “இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஜப்பான் ஒன்றாகும். மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையில் இந்தியா-ஜப்பான் ‘ஒரு குழு- ஒரு திட்டமாக’ செயல்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜப்பான் 300 பில்லியன் யென் வழங்கும் ஏழு கடன் திட்டங்கள் தொடர்பான குறிப்புகள் பரிமாற்றத்தில் கையெழுத்திட்ட ஜப்பானிய பிரதமர்

ஜப்பான் 300 பில்லியன் யென் வழங்கும் ஏழு கடன் திட்டங்கள் தொடர்பான குறிப்புகள் பரிமாற்றத்தில் கையெழுத்திட்ட ஜப்பானிய பிரதமர்

மாலை நேர மாநாட்டில், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிராந்தியத்தில் சீனாவின் பங்கு இரு பிரதமர்களுக்கும் இடையில் விவாதத்திற்கு வந்துள்ளதாகவும், லடாக் துறையில் சீன துருப்புக்களின் பல அத்துமீறல்கள் குறித்து இந்தியா விவாதித்ததாகவும் கூறினார். புது தில்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எல்லையில் அமைதிக்கான இந்தப் பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்படாத வரையில், சீன-இந்திய உறவுகள் சாதாரணமாகவோ அல்லது வழக்கம் போல் வணிகமாகவோ இருக்காது என்பதே இந்தியாவின் கருத்து என்றும் அவர் கூறினார். கிழக்கு மற்றும் தென் … Read more

சுசுகி மோட்டார் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்திக்காக $1.3 பில்லியன் முதலீடு செய்ய உள்ளது: அறிக்கை

சுசுகி மோட்டார் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்திக்காக $1.3 பில்லியன் முதலீடு செய்ய உள்ளது: அறிக்கை

இந்தியாவில் டெஸ்லா கார்களை தயாரிப்பதற்கான இந்தியாவின் கோரிக்கையை எலான் மஸ்க் கேட்க மறுத்ததால், ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான சுசுகி மோட்டார் இந்தியாவில் மின்சார வாகனங்கள் (EVகள்) மற்றும் பேட்டரிகள் தயாரிக்க சுமார் 150 பில்லியன் யென் ($1.26 பில்லியன்) முதலீடு செய்ய உள்ளது என்று ஊடக அறிக்கைகள் சனிக்கிழமை தெரிவித்தன. சுஸுகி நிறுவனம் இந்தியாவில் புதிய மின்சார வாகன தயாரிப்பு வரிசையை உருவாக்கவுள்ளது. 2025 நிதியாண்டுக்குள் சுஸுகி மோட்டார் தனது முதல் முழு மின்சார வாகனத்தை … Read more

விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள அஜித்தின் திரைப்படம்!

விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள அஜித்தின் திரைப்படம்!

விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள அஜித்தின் திரைப்படம்! எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் வலிமை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹுமா குரேஷி, வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ரசிகர்களின் இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு, பெரும் எதிர்பார்ப்போடு கடந்த பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதமே வெளியாவதாக இருந்த இந்த திரைப்படம் கொரோனா … Read more

ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!!

ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!!

ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!! உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் மூன்று வாரங்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷியா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷியா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் இந்த சூழலில் இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தையும் தொடர்ந்து … Read more

கொரோனாவின் அடுத்த அலை! ஆய்வில் தகவல்!!

கொரோனாவின் அடுத்த அலை! ஆய்வில் தகவல்!!

கொரோனாவின் அடுத்த அலை! ஆய்வில் தகவல்!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பிறகு உலகின் பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வந்தது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. அதன்பின் அது கட்டுக்குள் வரத் தொடங்கியது. அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் அதன் உருமாறிய வைரசான டெல்டா வகை கொரோனா நாட்டில் மிக வேகமாக … Read more

அஜித்தின் 62-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம்!

அஜித்தின் 62-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம்!

அஜித்தின் 62-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம்! இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் அவரின் 60-வது படமாக சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். மேலும், தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்திருந்தார். வலிமை படத்திற்கு முன்பு, “அஜித், எச்.வினோத் மற்றும் போனி கபூர்” இவர்கள் மூவரின் கூட்டணியில் ஏற்கனவே வெளியான படம்தான் … Read more

கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு! எச்சரித்துள்ள மத்திய அரசு!!

கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு! எச்சரித்துள்ள மத்திய அரசு!!

கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு! எச்சரித்துள்ள மத்திய அரசு!! நாடு முழுவதிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்றின் தாக்கம் சமீப நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது. இதையடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். … Read more

சோனியாவை சந்தித்த காங்கிரஸின் மூத்த தலைவர்! சந்திப்பின்போது நடந்தது இதுதான்!!

சோனியாவை சந்தித்த காங்கிரஸின் மூத்த தலைவர்! சந்திப்பின்போது நடந்தது இதுதான்!!

சோனியாவை சந்தித்த காங்கிரஸின் மூத்த தலைவர்! சந்திப்பின்போது நடந்தது இதுதான்!! சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு பிறகு கட்சியின் தலைமையை விமர்சித்து, அதில் மாற்றம் கொண்டு வர காங்கிரஸின் மூத்த மற்றும் அதிருப்தி தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே ஐந்து மாநில தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸின் செயற்குழு கூட்டம் கூடியது. அதில் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஜி-23 என்று அழைக்கப்படும் கட்சியின் … Read more