தளபதி பெரும் தலைவர்.. எல்லாமே எனக்கு சீமான் தான்- அண்ணாமலை பரபரப்பு பேச்சு!!

Annamalai praises about Seaman

BJP NTK: பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியானது சமீப நாட்களாக இணக்கத்தில் இருக்கிறோம் என்பதை காட்டும் விதமாகவே நடந்து கொள்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் வகையிழும் தொகுதி வரையறை உள்ளிட்டவற்றை கண்டித்து அனைத்து கட்சி பொதுக்கூட்டம் ஒன்றை திமுக நடத்தியது. ஆனால் அதில் அனைத்திற்கும் குரல் கொடுக்கும் சீமான் அதில் கலந்து கொள்ளவில்லை. அப்போதே சீமான் மற்றும் பாஜக இடையே கூட்டணி பேச்சு வார்த்தை இருக்கும் என கூறி வந்தனர். இதனின் ஒரு … Read more

பட்டென சரிந்த தங்கம் விலை.. இது தான் கடைசி!! நிபுணர்கள் போடும் அடுத்த குண்டு!!

The price of gold has fallen sharply.. This is the last!! The next bomb thrown by the experts!!

Gold Silver Price: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய வரி விதிப்பிற்கு பிறகு தங்கத்தின் விலையானது சற்று சரிவை சந்தித்துள்ளது. அதாவது 68,480 ஆக இருந்த விலை தற்பொழுது 66,280 ஆக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்த விலையை காட்டிலும் 15% உயர்ந்து தான் உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். இதேபோல விலையானது குறையுமா அல்லது உயரக்கூடுமா என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். அதில், பெரும்பாலான முதலீட்டாளர்கள் தற்பொழுது வரை தங்கத்தின் மீது முதலீடு … Read more

டிஐஜி வழக்கு: சீமான் மீது பாய்ந்த பிடிவாரண்ட்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!

A little while ago: The warrant against Seaman.. The action order issued by the court!!

NTK: விக்ரவாண்டி இடைத்தேர்தல் நடந்த போது நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியிருந்தார். இது ரீதியாக இவர் மீது புகார் அளித்த நிலையில் சைபர் க்ரைம் கைது செய்தது. இந்த கைதுக்கு பின்னணியில் திருச்சி எஸ் பி வருண்குமார் தான் உள்ளார் என்பதை சீமான் கூறினார். அத்தோடு குறிப்பிட்ட சாதி வகுப்பினரை சொல்லி அவர்களுக்கெல்லாம் இவரை பிடிக்கவே பிடிக்காது என்று குறிப்பிட்டும் பேசியிருந்தார். … Read more

இனி நீ கட்சிக்கு தேவையில்லை.. செங்கோட்டையனை டீலில் விடப்போகும் எடப்பாடி!! அதிமுக நிர்வாகி ஓபன் டாக்!!

The party doesn't need you anymore. AIADMK Executive Open Talk!!

ADMK: செங்கோட்டையன் அதிமுகவின் ஆரம்ப கட்ட காலத்திலிருந்து அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் சமீப காலமாக எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் ஒத்துவரவில்லை. எடப்பாடிக்கு நடத்திய பாராட்டு விழாவில் இவருக்கு பெரும்பாரியான மரியாதையானது விழா அழைப்பிதழில் கூட கிடைக்கவில்லை. இதனால் கோவமடைந்த செங்கோட்டையன் தொடர்ந்து எடப்பாடியை சாடி பேசி வந்தார். இவர்களது இந்த பணி போரானது சட்டசபை வரை நீடித்தது. இறுதியில் சபாநாயகருக்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒன்று சேர்ந்தனர். ஆனால் இவர் தலைமையையும் தாண்டி … Read more

மீண்டும் தலைவராகப் போகும் அண்ணாமலை.. டெல்லி மேலிடம் திடீர் ஆலோசனை!!

Annamalai to be the leader again.. Sudden advice from Delhi High!!

BJP ADMK: தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகப் போகிறார் என்ற அறிவிப்பானது சமீபத்தில் உலாவி வந்தது. மேற்கொண்டு அண்ணாமலையும் இதனை உறுதி செய்து விட்டார். ஆனால் பாஜக இவ்வளவு தூரம் தமிழகத்தில் வளர்ந்து வந்ததற்கு அண்ணாமலை தான் காரணம், அவரை பதவியிலிருந்து நீக்கம் செய்யக்கூடாது என்று அவரது தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேற்கொண்டு அவரை ஆதரித்து சமூக வலைத்தளம் முழுவதும் மேலிடத்திற்கு பிரஷர் கொடுத்து வருகின்றனர். ஆனால் டெல்லியில் நயினார் நாகேந்திரன் பதவியேற்க … Read more

பழனிச்சாமி யார் காலில் விழுந்தாரோ!.. சட்டசபையில் ஸ்கோர் செய்த முதல்வர் ஸ்டாலின்!…

stalin

2011ம் வருடம் முதல் 2021ம் வருடம் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது. அந்த 10 வருடங்களும் திமுக எதிர்கட்சியாக செயல்பட்டு வந்தது. 2017 முதல் 2021 வரை தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது அதிமுகவை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக பாஜகவுக்கு அடங்கிப்போகும் அடிமைகள் என்று தொடர்ந்து விமர்சித்து வந்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு என்ன கொள்கை மற்றும் திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை கண்மூடித்தனமாக எடப்பாடி … Read more

பெரும் பரபரப்பு!! ED- கையில் சிக்கிய திமுக முக்கிய அமைச்சர்.. பதற்றத்தில் கட்சி தலைமை!!

ED- DMK chief minister caught in hand.. Party leadership in tension!!

DMK: இந்த வருடம் ஆரம்ப கட்ட மாதத்திலிருந்தே திமுக அமைச்சர்களை அமலாக்கத்துறை டார்கெட் செய்து வருகிறது. அந்த வகையில் புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு விற்றது தொடர்பாக அமைச்சர் துறைமுருகன் மற்றும் அவரது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு வீடுகளிலும் சோதனை நடத்தியது. இவரைத் தொடர்ந்து தற்பொழுது அமைச்சர் கே என் நேரு சிக்கி உள்ளார். வங்கி மோசடி வழக்கு தொடர்பாக இவரது வீடு மற்றும் அவரது சகோதரர், சகோதரிகள், மகன் உள்ளிட்ட அனைவரது வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். … Read more

ஓபிஎஸ் உடன் கூட்டணியை உறுதி செய்த செங்கோட்டையன்.. சட்டசபையில் நடந்த டிவிஸ்ட்!! ஷாக்கான எடப்பாடி!!

Sengottaiyan joined the OPS supporters as Edappadi left the assembly

ADMK: சட்டப்பேரவையில் இன்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து உள் நுழைந்தனர். குறிப்பாக அதில் அந்த தியாகி யார்?? என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டிருந்தது. மேற்கொண்டு, சட்டப்பேரவையில் மதுபான கடை ரீதியாக பேச வேண்டுமென்று எடப்பாடி கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயக்கர் அப்பாவு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கட்டாயம் சட்டசபையில் இது குறித்து பேச முடியாது எனக் கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார். உடனடியாக அதிமுக ஆட்சி காலத்தில் இதே போல் தான் திமுகவும் … Read more

செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன்!.. விரைவில் பழனிச்சாமி பேசுவார்!.. கிழிக்கும் வைகைச் செல்வன்!…

sengottaiyan

ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இப்போது தனியாக செயல்பட துவங்கிவிட்டார். சட்டசபையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து அவர் செயல்படுவதில்லை. பழனிச்சாமி நடத்தும் எம்.எல்.ஏ. கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வது இல்லை. இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து மேலும் பல … Read more

அது வேற வாய்!. இது வேற வாய்!.. மோடியை ட்ரோல் பண்ணும் திமுகவினர்!….

modi

Modi: பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு ஒரு குணம் உண்டு. அந்த சூழ்நிலைக்கு எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசிவிட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள். ஆனால், அதே விஷயத்திற்காக சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் என்ன பேசினார்கள் என்பதெல்லாம் அவர்களின் நினைவிலேயே இருக்காது. ஒரு கட்சியில் இருக்கும் போது யாரை கெட்டவன் என திட்டினார்களோ, மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்களோ ஒருகட்டத்தில் அந்த கட்சியிலேயே சேர்ந்துவிட்டு அவரை நல்லவர் என பாராட்டி பேசுவார்கள். இது அரசியல்வாதிகளின் அடிப்படை குணமாகவே மாறிவிட்டது. … Read more