படிகாரத்தை வைத்து ரகசியமாக இப்படி செய்து பாருங்கள்..!! நல்லவை அனைத்தும் உங்களை தேடிவரும்..!!

படிகாரத்தை வைத்து ரகசியமாக இப்படி செய்து பாருங்கள்..!! நல்லவை அனைத்தும் உங்களை தேடிவரும்..!!

நமது முன்னோர்கள் படிகார கல் என்பதை பெரும்பாலும் திருஷ்டியை கழிப்பதற்காகவே பயன்படுத்தி வந்தனர். இந்த படிகாரம் என்பது எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்கு உள்ளே நுழையாமல் தடுத்து, வீட்டை பாதுகாக்க கூடிய ஒரு பாதுகாப்பு கவசம். எனவே இதனை வீட்டின் வாசலில் நமது முன்னோர்கள் கட்டி வைத்திருப்பார்கள். இந்த படிகாரம் என்பது ஆன்மீகம் ரீதியாகவும், தாந்த்ரீகம் ரீதியாகவும் பல்வேறு முறைகளில் பயன்பட்டு வருகிறது. ஒரு சிலருக்கு தூங்கும் பொழுது கெட்ட சக்திகளின் எண்ணங்கள் அல்லது கெட்ட கனவுகள் வந்து … Read more

தூக்கத்தில் வாயில் ஜொள்ளு வடிக்கிறீங்களா? இதற்கான காரணம் மற்றும் தீர்வு இதோ!!

தூக்கத்தில் வாயில் ஜொள்ளு வடிக்கிறீங்களா? இதற்கான காரணம் மற்றும் தீர்வு இதோ!!

உங்களில் சிலருக்கு தூக்கத்தின் போது வாயில் இருந்து எச்சில் வடிவது வழக்கமான ஒன்றாக இருக்கும்.தூக்கத்தில் எச்சில் வடியும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.நமது வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரந்து உள்ளே செல்லாமல் தாமாக வெளியேறும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அது இயல்பான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் பெரியவர்களுக்கு வாயில் இருந்து எச்சில் வடிகிறது என்றால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.குழந்தைகளால் தங்கள் வாய்பகுதியை சுற்றியிருக்கும் தசைகளை … Read more

காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஒருநாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்?

காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஒருநாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்?

உலகில் உள்ள பெரும்பாலானோர் காலை நேரம் காபியுடன் தான் தொடங்குகிறது.காபி ஒரு சிறந்த புத்துணர்வு ஏற்படுத்தும் பானமாக இருப்பதால் காலை சோர்வை போக்க இந்த பானத்தை குடிக்கின்றனர்.சிலருக்கு காலை உணவே காபியாகத்தான் இருக்கிறது.பிஸியான உலகில் காலை நேரத்தில் பெரும்பாலானோர் உணவு உட்கொள்வதே இல்லை.காலையில் குடித்த காபியோடு வேலைக்கு ஓடுகின்றனர். சிலர் ஒருநாளைக்கு 10 முதல் 15 காபி குடிக்கின்றனர்.இப்படி காபிக்கு அடிமையானால் அது நம் ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும். வீட்டில் மட்டுமின்றி வெளியில் வேலை செய்பவர்களுக்கும் அதிகமாக காபி … Read more

கருவண்டு உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருதா..?? அப்போ அதற்கான அர்த்தம் இதுதான்..!!

கருவண்டு உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருதா..?? அப்போ அதற்கான அர்த்தம் இதுதான்..!!

இந்து சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியுள்ள சில விஷயங்களை, மூடநம்பிக்கைகள் என புரியாதவர்கள் கூறுவார்கள். ஆனால் நமது முன்னோர்கள் அதனை என்ன காரணத்தால்? எந்த அர்த்தத்தினால்? அதனை கூறியுள்ளார்கள் என்பதை அனுபவம் ரீதியாக காலப்போக்கில் தான் அதனை உணர்ந்து கொள்வோம். அந்த வகையில் கருவண்டு என்று சொல்லக்கூடிய உயிரினம், வீட்டிற்குள் வரக்கூடாது என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறார், உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்றால் அவரை சுற்றியுள்ள பலர் பொறாமை கொள்வார்கள். அவர் … Read more

தொண்டையில் உறுதிக்கிட்டே இருக்க என்ன காரணம்? இதற்கு சிறந்த வீட்டு வைத்தியக் குறிப்புகள்!!

தொண்டையில் உறுதிக்கிட்டே இருக்க என்ன காரணம்? இதற்கு சிறந்த வீட்டு வைத்தியக் குறிப்புகள்!!

உங்களில் சிலருக்கு தொண்டை பகுதியில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. தொண்டையில் உறுத்தல் காரணங்கள்: **சளி மற்றும் இருமல் **ஒவ்வாமை **தொண்டை வறட்சி **இரைப்பை குழாயில் எரிச்சல் **பாக்டீரியா தொற்று தொண்டை உறுத்தல் குணமாக வீட்டு வைத்தியங்கள்: தீர்வு 01: பால் மஞ்சள் தூள் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் ஒரு கொதி வந்ததும் சிட்டிகை … Read more

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்கள் எத்தனை முறை சிசேரியன் செய்யலாம்?

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்கள் எத்தனை முறை சிசேரியன் செய்யலாம்?

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.உடல் மற்றும் மனதளவில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கிய செயல்களில் ஈடுபட்டால் சுகப்பிரசவம் நடைபெறும். நம் அம்மா,பாட்டி காலத்தில் சுகப் பிரசவங்கள் மூலமே அதிக குழந்தைகள் பெற்றெக்கப்பட்டது.ஆனால் தற்பொழுது சுகப்பிரசவங்கள் ஏற்படுவது அரிதான விஷயமாக இருக்கின்றது.இன்றைய இளம் தலைமுறை பெண்களால் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது சவாலான விஷயமாக இருக்கிறது. தற்பொழுது நவீன மருத்துவ சிகிச்சைகள் அதிகரித்துவிட்டது.முன்பைப்போல் … Read more

முதுகெலும்பு தண்டில் மயக்க ஊசி போடுவதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

முதுகெலும்பு தண்டில் மயக்க ஊசி போடுவதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

அறுவை சிகிச்சையின் போது இடுப்புக்கு கீழ் பகுதியில் உணர்ச்சி மற்றும் வலி தெரியாமல் இருக்க முதுகெலும்பு மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.இது அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் மருந்தாகும். இந்த மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு இடுப்புக்கு கீழ் மரத்து போதல் ஏற்படுகிறது.இதனால் அறுவை சிகிச்சையின் போது எந்தஒரு உணர்வும் ஏற்படாது.இந்த முதுகெலும்பு மயக்க மருந்து பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது. மூட்டு அறுவை சிகிச்சை,பிரசவம்,இடுப்பு சம்மந்தப்பட்ட அறுவை சிகிச்சை,கால் எலும்பு அறுவை சிகிச்சை போன்றவை செய்வதற்கு முன்னர் முதுகெலும்பு … Read more

ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர்

ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர்

ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர சென்னையில் ஒரு மணி நேரத்தில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் எட்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில் குற்றவாளி ஒருவர் தப்பிக்க முயற்சி செய்ததால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை, ஒரு மணி நேரத்திற்குள், மூன்று நபர்கள் இணைந்து, கிழக்குக் கடற்கரை சாலை, அடையார் மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில், முதிய பெண்கள் மற்றும் காலை நடைப்பயிற்சி மேற்கொள்வோரைக் குறிவைத்து, … Read more

ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகளுக்கு தடை! ஹை கோர்ட் உத்தரவு

ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகளுக்கு தடை! ஹை கோர்ட் உத்தரவு

கர்நாடக உயர்நீதிமன்றம், மாநிலத்தில் பைக் டாக்சி சேவைகள் நடத்துவதற்கு தேவையான விதிமுறைகள் உருவாக்கப்படாதவரை, ராபிடோ மற்றும் இதர பைக் டாக்சி சேவைகளை ஆறு வாரங்களுக்குள் நிறுத்த உத்தரவிட்டுள்ளது. நீதிபதி பி.எம். ஷ்யாம் பிரசாத் தலைமையிலான அமர்வு, பைக் டாக்சி சேவைகள் நடத்துவதற்கு தேவையான விதிமுறைகள் உருவாக்கப்படாத நிலையில், இவ்வாறு உத்தரவிட்டது. மாநில போக்குவரத்து துறை மற்றும் அரசு, பைக் டாக்சி சேவைகள் நடத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்க மூன்று மாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை, இதுவரை பைக் … Read more

தமிழக பாஜகவில் திடீர் டிவிஸ்ட்!.. அதிமுக – பாஜக கூட்டணி நடக்குமா?.. நடக்காதா?..

eps

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறார் என்கிற செய்திதான் கடந்த சில நாட்களாகவே செய்திகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சமூகவலைத்தளங்களிலிலும் பலரும் இதுபற்றியே பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக திமுகவினர் மிகவும் சந்தோஷமாக இந்த செய்தியை பரப்பி வருகிறார்கள். அண்ணாமலையை அசிங்கப்படுத்தி கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள் ஆனால், பாஜக மேலிடத்தில் வேறு மாதிரி முடிவை எடுத்திருக்கிறார்கள். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்து வருகிறார். எனவே, அண்ணாமலை … Read more