பிப்ரவரி 25..JEE மெயின் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி!! உங்களுக்கான Link இதோ!!

February 25..last date to apply for JEE Main!! Here is the link for you!!

NTA தகவலின் படி , JEE main இரண்டாம் அமர்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க ஆகும் கட்டண முறை என அனைத்தும் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இரண்டாம் அமர்வுகளாக நடத்தப்படும் இந்த JEE தேர்வானது முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என பிரித்து நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில் வெற்றியடைவதன் மூலம் மத்திய அரசினுடைய கல்வி … Read more

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!!CEETA மற்றும் TANCET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!!

EXTENDED DATE!!ON AGAIN TO APPLY FOR CEETA AND TANCET EXAM!!

அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு மூலம் MBA MCA மற்றும் ME Mtech MArc Mplan போன்ற முதுகலை பொறியியல் தேர்வுகளுக்கான நுழைவுத் தேர்வு அனைத்தும் தனித்தனியாக நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக செயலாளர் ஸ்ரீதரன் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான Mtech Mplan மற்றும் ME போன்ற படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு CHEETA தேர்வு மற்றும் MBA MCA போன்ற மேற்படிப்புகளில் … Read more

இந்த பொருட்களை யார் கொடுத்தாலும் வாங்கவே வாங்காதீர்கள்!!தீராத கஷ்டத்தை உண்டாக்கும்!!

DO NOT BUY ANY OF THESE THINGS ANYONE GIVES YOU!!CAUSES ENDLESS DIFFICULTY!!

நமது வீட்டில் தீர்க்க முடியாத கஷ்டம் ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நாம் ஏதேனும் ஒரு செயலை செய்திருப்போம் அல்லது ஏதேனும் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத பொருளை வாங்கி இருப்போம். பிறர் தானமாக ஒரு பொருளை கொடுத்தால் வாங்கலாம்.ஆனால் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை வாங்க கூடாது என்ற நியதி உள்ளது. அதேபோன்று ஒரு சில பொருட்களை எந்தந்த நேரங்களில் வாங்க கூடாது என்ற நியதியும் உள்ளது. அவ்வாறு வாங்கும் பொழுதும் நமது … Read more

மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் 2025!!கண்டிப்பாக இதெல்லாம் நடக்கும்!!

Guru transit result for Gemini 2025!!Surely this will happen!!

மிதுனம் ராசியானது இத்தனை காலங்கள் வரை அனைத்திலுமே கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை அனுபவித்து வந்தனர். ஆனால் தற்போது நடக்க விருக்கக்கூடிய குரு பெயர்ச்சியானது அனைத்து விதத்திலும் சிறந்த பலன்களை தரக்கூடியதாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் வயதிற்கு ஏற்ப அனைத்திலும் நன்மைகள் ஏற்படும். இந்த குரு பெயர்ச்சியினால் ஒரு வருட காலம் மிதுன ராசிக்கு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து காண்போம். குருபகவான் மிதுனம் ராசியினை ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் இடங்களில் இருந்து … Read more

செருப்பு தொலைந்தால் என்ன பலன்!! செருப்பில் உள்ள சூட்சம ரகசியங்கள்!!

What is the use if the sandal is lost!! Subtle secrets in sandals!!

நாம் அணியக்கூடிய செருப்பினை நமது காலின் அளவிற்கு சரியாக பயன்படுத்தினால் செல்வ வளம் பெறுவது முதல் வாழ்க்கை முறை சிறப்பாக அமைவது வரை அனைத்துமே சிறப்பாக அமையும். மேலும் சனி தோஷ பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம் எனவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதற்கான விளக்கத்தினை தற்போது காண்போம். நாம் கோவிலுக்கு சென்றாலும் சரி, வீடுகளில் செருப்பினை விடும் பொழுதும் சரி நமது செருப்பினை ஜோடியாக ஒரு இடத்தில் விடுகிறோம் என்றால் நமது உடலும் மனமும் அமைதியான நிலையில் … Read more

144 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவிருக்கும் அதிசய மகா சிவராத்திரி 2025!! வழிபாடு செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்!!

Miraculous Maha Shivratri 2025 to happen after 144 years!! Benefits of Worship!!

மாதத்திற்கு ஒரு முறை சிவராத்திரி வந்தாலும் கூட வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அதுவும் இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. மகா சிவராத்திரி என்பது காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவன் பக்தர்கள் மற்றும் சிவனடியார்களுக்கு இந்த மகா சிவராத்திரி அன்று நடக்கக்கூடிய நான்கு கால பூஜைகள் தான் தீபாவளியாக கொண்டாட கூடிய விழாவாக இருக்கும். மகா சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்று ஆறு முக்கிய காரியங்களை செய்வதன் மூலம் … Read more

உங்கள் வீட்டில் வெள்ளை எருக்கன் செடி வளர்த்து வருகிறீர்களா!!அதன் பலன் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Are you growing white erukan plant in your home!! Know about its benefits!!

சில வீடுகளில் வெள்ளை எருக்கன் செடியை வளர்த்து வருவதை நாம் பார்த்திருப்போம் அல்லது தானாகவே அந்த செடி முளைத்தும் வளர்ந்து கொண்டிருக்கும். இந்த வெள்ளை எருக்கன் செடியினால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பது குறித்த தகவல்களை நாம் காண்போம். இந்த வெள்ளை எருக்கன் செடியானது தெய்வீக அம்சம் கொண்டதாகவும், விண்ணுலகில் உள்ள தேவர்களின் மறுபிறவியாகவும் கருதப்படுகிறது. மேலும் சிவனின் அம்சமாகவும் இந்த வெள்ளை எருக்கன் செடி திகழ்கிறது. இத்தகைய தெய்வீகத் தன்மை வாய்ந்த செடியை நம் வீடுகளில் … Read more

வாய்ப்புண் குடல்புண் பிரச்சனைக்கான காரணங்களும் அதற்கான தகுந்த தீர்வுகளும் இதோ!!

வாய்ப்புண் குடல்புண் பிரச்சனைக்கான காரணங்களும் அதற்கான தகுந்த தீர்வுகளும் இதோ!!

நாம் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள தவறும் பொழுது உடல் ஆரோக்கியம் மோசமான பாதிப்பை சந்திக்கிறது.உணவை தவிர்ப்பதால் குடல் மற்றும் வாய் பகுதியில் புண்கள் உருவாகிவிடுகிறது.இதை அல்சர் பாதிப்பு என்று அழைக்கின்றோம். இது தவிர உணவு உட்கொள்ளாமல் இருந்தால் இரைப்பையில் புண்கள் ஏற்படும்.அல்சர் பாதிப்பில் குடல் அல்சர்,வாய் அல்சர்,சிறுகுடல் அல்சர்,கணைய அல்சர்,கார்னியா அல்சர்,நரம்பு அல்சர் என்று பல வகை இருக்கிறது. இதில் குடல் மற்றும் வாய் பகுதியில் ஏற்படும் அல்சர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.குடல் பகுதியில் … Read more

கால்சியம் சத்து கிடைக்க இனி பால் குடிக்க வேண்டாம்.. இந்த பழங்களை சாப்பிடுங்க எலும்பு பலம் பெறும்!!

கால்சியம் சத்து கிடைக்க இனி பால் குடிக்க வேண்டாம்.. இந்த பழங்களை சாப்பிடுங்க எலும்பு பலம் பெறும்!!

இன்றைய காலத்தில் 30 வயதை தாண்டாதவர்கள் கூட கால்சியம் சத்து குறைபாட்டை சந்திக்கின்றனர்.உடலில் கால்சியம் சத்து குறையும் பொழுது எலும்பு சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.அதாவது எலும்பு வலி,மூட்டு பகுதியில் வலி,சிறிது தூரம் நடந்தாலே கால் வலித்தல்,முதுகு வலி போன்றவை கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது. தற்பொழுது உடல் ஆரோக்கியத்தின் மீது யாரும் அக்கறை கொள்வதில்லை.இதன் காரணமாக பலரும் மூட்டு வலி,எலும்பு தொடர்பான பாதிப்பை சந்திக்கின்றனர்.இளம் வயதிலேயே இதுபோன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்கள் முதுமை காலத்தில் மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும்.நீங்கள் … Read more

LIVER CARE: இந்த இலையை அரைத்து கசாயம் காய்ச்சி குடித்தால்.. கல்லீரல் கழிவுகள் மொத்தமும் வெளியேறும்!!

LIVER CARE: இந்த இலையை அரைத்து கசாயம் காய்ச்சி குடித்தால்.. கல்லீரல் கழிவுகள் மொத்தமும் வெளியேறும்!!

நமது உடலில் முக்கிய உள்ளுறுப்பாக இருக்கும் கல்லீரலில் அழுக்கு மற்றும் கொழுப்பு சேர்வதால் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.கல்லீரல் நமது உடலின் ராஜா உறுப்பு என்று அழைக்கப்படுகிறது.உடலில் அதிகப்படியான வேலை செய்யும் உறுப்பும் இது தான்.இதன் காரணமாகவே இந்த உறுப்பில் அதிக நச்சுக் கழிவுகள் சேர்ந்துவிடுகிறது.வீட்டிலேயே எளிமையான முறையில் கல்லீரலை சுத்தம் செய்யலாம். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளை தூதுவளை இலை – ஒரு கப் 2)வெள்ளை தூதுவளை பூ – இரண்டு தேக்கரண்டி 3)கருஞ்சீரகப் பொடி – … Read more