அஜித்துடன் நெப்போலியன் இணையாததற்கு இப்படி ஒரு காரணமா!!

Is this a reason why Napoleon did not join Ajith!!

நடிகராக ஒரு புறம் அரசியல்வாதியாக மறுபுறம் என இரு வேறு வாழ்க்கைகளை ஒரே நேரத்தில் வாழ்ந்த நெப்போலியன் அவர்கள் நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து நடிக்காததற்கான காரணத்தை அவரே தெரிவித்திருக்கிறார். புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் படிப்படியாக சினிமா துறையில் வளர்ச்சி கண்டு தொடர்ந்து அரசியலில் நுழைந்து முயற்சிக்கும் பொழுது முதலில் தோல்வியை சந்தித்த இவர் அதன் பின் பணம் கொடுத்து பதவியைப் பெற்று அதன் மூலம் நிறைய பணம் … Read more

இயக்குனரை பார்த்து காரி துப்பிய சிம்பு!! அட.. என்னடா சொல்றீங்க!!

Simbu spat at the director!! Ah.. what do you say!!

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்ற நடிகர் சிம்பு அவர்கள் சிறுவயதில் இருந்து நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டு பல படங்களில் தன்னுடைய திறமையால் பேசப்பட்டவர். அதன் பின் ஹீரோவாக களமிறங்கி சிறிது காலத்திலேயே விமர்சனங்களின் உச்சத்தில் குடி கொண்டவராக மாறினார். கெரியரில் கேப் எடுத்துக்கொண்டு நடிகர் சிம்பு அவர்கள் அதன் பின் மாஸ் என்ட்ரி கொடுத்த விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் மாநாடு திரைப்படத்திற்காக அதிக அளவில் பேசப்பட்டார். அதன் பின் தற்பொழுது மணிரத்தினம் … Read more

இப்படி ஒரு வேலையில் இருந்து சினிமாவிற்கு வந்தவரா.. இயக்குனர் பாரதிராஜா!! அசந்து போகும் ரசிகர்கள்!!

Who came to cinema from such a job.. Director Bharathiraja!! Amazed fans!!

கிராமத்து காதலையும் கிராமத்து மண் வாசனையையும் அழகாக தன் படங்களின் மூலம் வெளிப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. இவருடைய படங்களுக்கு இன்றளவும் தனி ரசிகர் படை இருந்து தான் வருகிறது. இப்படிப்பட்ட புகழ்மிக்க பாரதிராஜா அவர்கள் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக என்ன பணி செய்து கொண்டிருந்தார் என்று உங்களுக்கு தெரியுமா ??? கேட்டால் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவீர்கள். சின்னச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் பெரிய மாயத்தேவர் மீனாட்சி அம்மாள் என்கின்ற கருத்தம்மாள் இருவருக்கும் மகனாக 1941 … Read more

பள்ளி கல்லூரிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!! இனி யாராலும் தப்ப முடியாது!!

Action taken by Tamil Nadu government to prevent sexual crimes in schools and colleges!! No one can escape anymore!!

தனியார் மற்றும் அரசு பள்ளி / கல்லூரிகளில் நிரந்தர அல்லது தற்காலிக பணியாளர்கள் வேலைக்கு எடுக்கப்படும் பொழுது கட்டாயமாக காவல்துறை சரி பார்த்து சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் இதனை தொடர்ந்து பாலியல் பிரச்சனைகளில் பெண் பிள்ளைகள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு முறையான வழிமுறைகளையும் அறிவுறுத்தியிருக்கிறது. தமிழக அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய வழிமுறைகள் :- ✓ பள்ளிகளில் வேலை செய்யக்கூடிய அனைவரும் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி ஆவணத்தில் கட்டாயமாக கையெழுத்திட்டிருக்க வேண்டும். … Read more

சாலையோர கடைகளுக்கு பறந்த எச்சரிக்கை.. இதை செய்யவில்லை என்றால் கடை நடத்த தடை!!

The Corporation has given an alert to the roadside shops.

Chennai: நகரங்களில் சாலையோர கடைகளானது தினம்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை சரி செய்யும் பொருட்டு இவர்களுக்கென்று நகர விற்பனை குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உரிமம் பெறாத கடைகள் அதிகரித்து வருவதால் இதன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சாலையோர அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலானோர் தற்பொழுது வரை பெறாமல் உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் வகையில் வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்குள் புதிய அட்டையை பெற்றுக் … Read more

சிபிஐ யிடம் வசமாக சிக்கும் மாஜி அமைச்சர்.. இனி தப்பிக்க வழியே இல்லை!! கலக்கத்தில் கட்சி தலைமை!!

ADMK: The CBI is currently investigating the case of Rajendra Balaji who took bribes to get government jobs.

ADMK: அரசு வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற ராஜேந்திர பாலாஜி வழக்கை தற்பொழுது சிபிஐ விசாரணை செய்ய உள்ளது. அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்தபோது பல பேரிடம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தலா மூன்று கோடி வசூல் செய்துள்ளார். இதில் கிட்டத்தட்ட 33 பேர் சிக்கி உள்ளனர். பணம் கொடுத்தும் வேலை கிடைக்காத நிலையில் அந்நபர்கள் இவரை தொடர்ந்து விஜயநல்லதம்பி, மாரியப்பன் உள்ளிட்டோர் மீதும் புகார் … Read more

ஆசிரியர்களுக்கு ஒரு இனிமையான செய்தி!! சென்னையில் ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

A good news for teachers!! Great employment camp for teachers in Chennai!!

தமிழக அரசின் அதிரடியான முடிவு ; தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் இருப்பதால், மாணவர்களின் படிப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில், மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்கள் இந்த சமுதாயத்தில் முக்கிய அங்கமாக சிறந்து விளங்க ஆசிரியர்களால் தான் முடியும் எனவே மாணவர்களுக்கென இந்த முடிவு எடுக்கப்பட்டு வருகிறது மாணவர்கள் அனைத்து மொழிகளிலும் நன்கு சிறந்து விளங்கவும் … Read more

போக்ஸோ கைதிகளின் டிகிரி ரத்து!! அரசின் அதிரடி அறிவிப்பு!!

Cancellation of degrees of POCSO prisoners!! Action announcement of the government!!

தமிழகத்தில் சமீபமாக குழந்தைகளுக்கு எதிரான பல பாலியல் வன்கொடுமைகள் வெளிவந்து வருகின்றன. இக்கொடுமைகளுக்கு காரணமான குற்றவாளிகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்க தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, போக்ஸோ வழக்குகளில் கைதாகும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் விதிமுறைகளின் படி ரத்து … Read more

ஒர்க் ப்ரம் ஹோம்!! ஒரு மாதத்தில் இல்லத்தரசிகளிடம் 50 லட்சத்துக்கு மேல் ஏமாற்றிய மோசடி கும்பல்!!

Work Prom Home!! Fraud gang cheated more than 50 lakhs from housewives in one month!!

வளர்ந்து வரும் இந்த வலைதள காலங்களில் படித்தும், திறமை இருந்தும் வேலை செய்ய முடியாமல் வீட்டு சூழ்நிலை காரணமாக பல இல்லத்தரசிகள் ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலைவாய்ப்பை தேடி வருகின்றனர். இதில் நல்ல வேலை பார்த்து செட்டில் ஆகுபவர்களும் உண்டு. பலரும் முதலில் சிறிய தொகையை கட்டுமாறு கூறி அதில் லாபத்தை காட்டி பின்னர் பெரிய முதலீடு அவர்களை செய்ய வைத்து ஏமாற்றிவிட்டு செல்வதும் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக இல்லத்தரசிகளை குறிவைத்தே இந்த மோசடி கும்பல் … Read more

Champions trophy 2025!! பாகிஸ்தானில் புறக்கணிக்கப்பட்ட இந்திய தேசிய கொடி!!

Champions trophy 2025!! Indian national flag ignored in Pakistan!!

பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறக்கூடிய 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சூழல் இவ்வாறு இருக்க பிப்ரவரி 19 ஆகிய நாளை சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டி பாகிஸ்தானில் தொடங்க உள்ள நிலையில் இந்திய தேசியக்கொடி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் இந்திய தேசிய கொடியை தவிர மற்ற … Read more