நான் விழுந்தால் என்னைத் தாங்க இவர் இருக்கிறார்!! நிகழ்ச்சி மேடையில் சைந்தவி!!

He's there to hold me up if I fall!! Chaindavi on stage!!

இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜீவி பிரகாஷ் அவர்களும் அவருடைய மனைவி சைந்தவி அவர்களும் விவாகரத்து பெற்று தற்பொழுது பிரிந்து வாழ்கின்றனர். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரிந்து வாழ்ந்தாலும் இசை உலகில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தான் வளம் வந்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சைந்தவி அவர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சி மேடையில் தான் விழுந்தால் தன்னை தாங்கிப் பிடிக்க இவர் இருக்கிறார் என … Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை!! மத்திய அரசின் புதிய திட்டம்!!

Rs.7000 monthly scholarship for 10th class pass girls!! Central government's new scheme!!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை!! மத்திய அரசின் புதிய திட்டம்!! தற்பொழுது மகளிர் உரிமை தொகையாக மாநில அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசும் பல்வேறு வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதாமாதம் உதவித் தொகையாக 7000 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தினை … Read more

அமெரிக்காவில் எங்களுக்கு நடந்தது இதுதான்!! கண்ணீர் மல்க விவரிக்கும் இளைஞர்!!

This is what happened to us in America!! A young man with tears in his eyes!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடுகடத்தும் முயற்சியில் இரண்டாவது விமானத்தையும் அமிர்தசரத்தில் இறக்கி விட்டனர். இதிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர்களில் ஒரு இளைஞர் அமெரிக்க முகாம்களில் தனக்கு நிகழ்ந்தது குறித்து விவரித்திருக்கிறார். இதுகுறித்து சேனலுக்கு பேட்டி அளித்த ஜதீந்தர் சிங் தெரிவித்திருப்பதாவது :- 2 வாரங்கள் எங்களை முகாம்களில் தங்க வைத்தனர் என்றும் அங்கு தன்னுடைய டர்பனை கலட்ட சொல்லி வற்புறுத்தியதாகவும் அதை கழட்டிய பின் குப்பையில் தூக்கி எறிந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இரண்டு வாரங்கள் அந்த … Read more

பாலுமகேந்திராவின் நினைவு நாளில் இளையராஜா சொன்ன உண்மை!! இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே!!

ilayaraja

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர் பாலுமகேந்திரா. கல்லூரியில் ஒளிப்பதிவு படிப்பு படித்து முடித்த பின் கேமராமானாக சினிமா துறையில் நுழைந்து சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகவும் சிறந்த இயக்குனராகவும் இன்றளவும் மக்கள் மனதில் பேசப்படக்கூடியவர் இவர் ஆவார். பிப்ரவரி 13 2014 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா அவர்கள் இறைவனடி சேர்ந்ததை அடுத்து அவருடைய ஒவ்வொரு நினைவு நாளையும் 4 நாட்கள் கொண்டாடுவதை வழக்கமாக செயல்படுத்தி வருகின்றனர். அவ்வாறாக இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட ” பாலு மகேந்திராவை கொண்டாடுவோம் ” … Read more

மாவட்ட பொறுப்பாளர்களில் விடுபட்ட பெயர்.. இதெல்லாம் துரோகிகளால் தான்!! செங்கோட்டையன் ஓபன் டாக்!!

Are internal conflicts in AIADMK being covered up!! Sengottaiyan mentioned that "I am a normal volunteer" in the press conference!!

அதிமுகவில் பல உள்கட்சி பூசல்கள் இருப்பது பலராலும் பேசப்பட்டு வரும் நிலையில் மீண்டும் மீண்டும் இவை என நிரூபிக்கும் வண்ணம் அதிமுகவின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. வெளியில் காட்டிக் கொள்ளும் பொழுது நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என காட்டிக்கொள்ளும் அதிமுகவினர் சில இடங்களில் தங்களுடைய பூசல்களை வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றனர். அவ்வாறாகத்தான் தற்பொழுது அதிமுகவின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியலை … Read more

டெல்லியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட இதுதான் காரணம்!! ஆய்வுகளின் முடிவுகள் என தெரியுமா!!

This is the reason for frequent earthquakes in Delhi!! Do you know the results of the studies!!

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியே வந்து மிகுந்த பயத்துடன் தஞ்சமடைந்திருந்த நிலையானது உருவாகியிருக்கிறது. ஏன் அடிக்கடி டெல்லியில் நில அதிர்வானது ஏற்படுகிறது இதற்கான காரணங்கள் என்ன என மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. டெல்லி பேரிடர் மேலாண்மையின் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- அதிக நில அதிர்வுகளை உணரக்கூடிய இடமாக … Read more

இனி விவசாயத்திற்கும் ஸ்மார்ட் மீட்டர்!! மின்சார வாரியத்தின் புதிய முயற்சி!!

Now smart meter for agriculture!! Electricity Board's New Initiative!!

தமிழகத்தில் தற்பொழுது அதிகளவு ஸ்மார்ட் மீட்டர்கள் புழக்கத்திற்கு வர தொடங்கிய நிலையில், விவசாயத்திற்கும் ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்துவதன் மூலம் மின் பயன்பாட்டினுடைய துல்லிய தன்மையை அறிய முடியும் என மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் விவசாயத்திற்கு பொருத்தவரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் எவ்வளவு மின்சாரம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதனை அறிய இந்த ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தற்பொழுது வரை தமிழகத்தில் 23.55 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும் … Read more

பட்டை துண்டு ஊறவைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

பட்டை துண்டு ஊறவைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

நம் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்று இலவங்கப்பட்டை.வாசனை நிறைந்த மூலிகை பொருளாக திகழும் பட்டையில் எக்கச்சக்க நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. பிரியாணி,அசைவ உணவுகளில் இலவங்கப்பட்டையின் பங்கு முக்கியமானது.அதேபோல் தான் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பதிலும் இலவங்கப்பட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. இலவங்கப்பட்டை ஊட்டச்சத்துக்கள்: *இரும்பு *மாங்கனீசு *கால்சியம் *மெக்னீசியம் *ஜிங்க் *பொட்டாசியம் *ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இலவங்கப்பட்டை பானம் பயன்கள்: ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு பீஸ் இலவங்கப்பட்டையை போட்டு ஊறவைத்து பருகி வந்தால் கிடைக்கும் நன்மைகள் … Read more

பூஜை அறையில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்!!

How many lamps should be lit in the pooja room!!

நமது முன்னோர்கள் அந்த காலங்களில் பூஜை அறையில் மட்டுமல்லாமல் வீட்டின் அனைத்து இடங்களிலுமே விளக்கினை ஏற்றுவார்கள். ஏனென்றால் அந்த காலங்களில் மின்சார இணைப்பு கிடையாது. எனவே அவர்கள் பூஜை அறை மட்டும் அல்லாமல் வீட்டின் நிலை வாசலில் விளக்கு, தொங்கு விளக்கு மற்றும் மாட விளக்கு போன்ற விளக்குகளை ஏற்றி வந்தனர். ஆனால் இப்பொழுது நமது பூஜை அறையில் எத்தனை விளக்குகளை ஏற்ற வேண்டும் என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் உண்டு. அந்த சந்தேகத்திற்கான பதிலை தற்போது … Read more

காதில் பூச்சி நுழைந்துவிட்டதா? இந்த எண்ணெயை காது ஓட்டைக்குள் விட்டால்.. துடித்து வந்துவிடும்!!

காதில் பூச்சி நுழைந்துவிட்டதா? இந்த எண்ணெயை காது ஓட்டைக்குள் விட்டால்.. துடித்து வந்துவிடும்!!

நம் உடலில் வெளிப்புற உறுப்பில் மிகவும் முக்கியமாவையாக திகழும் காதுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.காதில் அழுக்கு அல்லது பூச்சி புகுந்துவிட்டால் குடைச்சல்,வலி,எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.நாம் அசால்ட்டாக இருக்கும் சமயத்தில் காதுக்குள் பூச்சி,எறும்பு,வண்டு போன்றவை புகுந்துவிடுகிறது.இவ்வாறு புகுந்த பூச்சியை பாதுகாப்பான முறையில் அகற்றுவது குறித்து இங்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. தீர்வு 01: ஆலிவ் எண்ணெய் ஐந்து மில்லி அளவு ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி பூச்சி நுழைந்த காது ஓட்டைக்குள் விட்டால் அவை … Read more