சந்தால் மாநாடு விவகாரம் சூடுபிடிப்பு திரௌபதி முர்மு அதிருப்தி – தீவிரமாகும் அரசியல் மோதல்!!
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சர்வதேச சாந்தால் மாநாட்டில் கலந்து கொண்ட திரௌபதி முர்மு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்ததால் அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மாநாடு முதலில் பிதான்நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும் பின்னர் சிலிகுரி அருகே உள்ள கோசைன்பூருக்கு மாற்றப்பட்டதாகவும், இதனால் பல சாந்தால் சமூகத்தினர் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் குடியரசுத் தலைவர் வருகை தரும் போது மாநில முதல்வர் அல்லது குறைந்தபட்சம் ஒரு மூத்த அமைச்சர் வரவேற்குவது வழக்கம் என்றாலும், … Read more