Crime

ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!! கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!

Pavithra

ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!! கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு! சென்னை பூந்தமல்லியில் இருந்து மும்பைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச் ...

விஷம் கலந்த மதுவை குடித்த மக்கள் …..! அதிரடி விசாரணையில் இறங்கிய மதுவிலக்குத்துறையினர்…..!

Sakthi

கேரளா மாநிலம் பாலக்காட்டில் விஷம் கலந்த மதுவை குடித்ததால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் உடல்நலம் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் உள்பட மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ...

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வேலியே பயிரை மேயலாமா ? காவல் நிலையத்திலேயே இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் !!

Parthipan K

மத்திய பிரதேசம் மாநிலம் காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள் சேர்ந்த 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு ...

குழந்தைகளுக்கு விஷமளித்த தாய்……! பரிதாபமாக உயிரிழந்த சோகம் …..!

Sakthi

கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள வீரியம்பாளையம் ஊராட்சியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி முத்துலட்சுமி இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ...

நகைக்கடை ஊழியர் செய்த மாபெரும் திருட்டு : சிசிடிவி கேமரா மூலம் கையும் களவுமாக சிக்கிய ஊழியர் !!

Parthipan K

உதகமண்டலத்தில் (ஊட்டி) இயங்கி வரும் பிரபல நகைக்கடை ஒன்றில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்து ஏமாற்றியதன் ...

அரசு வேலைக்கு ஆசை காட்டி.. ஆட்டைய போட்ட கும்பல்.! இளைஞர்களே உஷார்.!

Sakthi

பொதுப்பணித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி படித்த வாலிபர்கள் பலரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய ஒரு மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். ...

ஊழலில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி :!! லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பணம் தங்கம் வெள்ளி பறிமுதல் !!

Pavithra

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத 3.25 கோடி பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் ...

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை:! தமிழக அரசு உத்தரவு!

Pavithra

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை:! தமிழக அரசு உத்தரவு! சமூக பாதுகாப்பு ஆணையர் கடந்த ஜனவரி மாதம்,தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ...

தகாத உறவு.. திரும்பி வந்த மனைவி.! தலைமை காவலர் வீட்டில் உயிரிழப்பு..!

Sakthi

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தலைமைக் காவலரின் மனைவியை கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவாய் புதூர் ஊராட்சியை சேர்ந்தவர் சின்னத்துரை இவர் ...

திருட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய எருமை!! நெகிழ்ச்சியில் காவல்துறையினர்!

Pavithra

திருட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய எருமை!! நெகிழ்ச்சியில் காவல்துறையினர்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் கநௌச் மாவட்டத்தை சேர்ந்த தர்மேந்திரன் மற்றும் வீரேந்திரன் என்பவர்கள் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் ...