Crime

கிடப்பில் கிடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை !!
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் நடவடிக்கையால், மேலும் 6 பேர் கைது செய்துள்ளனர். முக்கியமாக கருதப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வழக்கானது கிடப்பில் உள்ளதாக புகார் ...

பூசாரியை உயிருடன் கொளுத்தி கொல்ல முயற்சி !!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஒரு கோவில் பூசாரியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொன்ற சம்பவம் அரங்கேறி , பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் ...

சாலையோரம் கிடந்த தங்க நாணயங்கள் !! மக்கள் திரண்டதினால் பரபரப்பு !!
ஓசூர் அருகே சாலையோரம் குவிந்து கிடந்த தங்க நாணயத்தை சேகரிப்பதற்காக பொதுமக்கள் திரண்டதால் , அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் ...

ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் மாணவனை தாக்கியதால் மாணவன் மரணம் !!
சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் மல்லேஸ்வரி நகரில் வேலு என்பவர், மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவரது மகன் கார்த்திக் என்பவர் ,மேடவாக்கத்தில் கடந்த கல்வியாண்டில் எட்டாம் ...

பணத்திற்காக தந்தையிடம் நாடகமாடிய மகன்!!
சென்னையை சேர்ந்த சிறுவன் ஒருவன் ,தான் கடத்தப்பட்டதாக கூறி தந்தையிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவன் ...

குழந்தை திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை !! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !!
குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார். ...

கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் பொருள் பறிமுதல் !!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதி வழியாக, கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, விளவங்கோடு வட்ட ...

போதைக்காக இதய வலி மாத்திரைகளை விற்ற வியாபாரிகள் :!!
தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா, பான்பராக் , குட்கா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் உரிய ...

மரவள்ளிக்கிழங்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பு !!
தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ...

காசிமேடு மீனவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!
காசிமேடு துறைமுகத்தில் மர்ம கும்பலால் மீனவர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் ...