யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம்: ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல்

Terrorist brainwashing center in the name of yoga center: National Investigation Agency (NIA) files chargesheet in Rajasthan

யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.​ ராஜஸ்தானில், யோகா மற்றும் மதப்பயிற்சி மையத்தின் பெயரில் செயல்பட்ட பயங்கரவாத மூளைச்சலவை மையம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த மையம், யோகா மற்றும் மதப்பயிற்சி என்ற பெயரில், இளைஞர்களை மத ரீதியாக மூளைச்சலவை செய்து, அவர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.​ … Read more

ஒரு முத்தத்துக்கு 50 ஆயிரம்! தொழிலதிபரை மடக்கிய ஆசிரியை

பெங்களூரு: தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிக்க முயன்ற மழலையர் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி, அவரிடமிருந்து பணம் பறிக்க முயன்றதாக மழலையர் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் மற்றும் ஆசிரியை இடையிலான தொடர்பு பெங்களூருவில் தொழிலதிபராக இருக்கும் ராகேஷ் வைஷ்னவ், தனது மூன்றாவது மகளை நகரில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்தார். அங்கு … Read more

ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர்

ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர சென்னையில் ஒரு மணி நேரத்தில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் எட்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில் குற்றவாளி ஒருவர் தப்பிக்க முயற்சி செய்ததால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை, ஒரு மணி நேரத்திற்குள், மூன்று நபர்கள் இணைந்து, கிழக்குக் கடற்கரை சாலை, அடையார் மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில், முதிய பெண்கள் மற்றும் காலை நடைப்பயிற்சி மேற்கொள்வோரைக் குறிவைத்து, … Read more

நடிகையை துடிக்க துடிக்க கொன்ற பூசாரி!! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு!!

ஹைதராபாத்: ஜூன் 2023 இல் ஆர்வமுள்ள தொலைக்காட்சி நடிகையை கொலை செய்த வழக்கில் பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. குற்றவாளியான ஐயாகரி வெங்கட சாய் கிருஷ்ணா, குருகண்டி அப்சராவைக் கொன்று, அவரது உடலை செயலிழந்த மேன்ஹோலில் வீசி, பின்னர் சிவப்பு மண் மற்றும் சிமெண்டால் மூடிவிட்டார். மேற்கொண்டு நீதிமன்றம் ஆனது குற்றவாளிக்கில் ஒரு 10 லட்சம் அபராதம் விதித்தது பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு 9.75 லட்சம் மற்றும் நீதிமன்றத்திற்கு 25 ஆயிரம் … Read more

மணாலியில் கள்ளக்காதலனுடன் மஜா செய்த மனைவி..!! டிரம்முக்குள் வீசிய துர்நாற்றம்..!! 15 துண்டுகளாக கிடந்த கணவனின் உடல்..!! திடுக்கிட வைக்கும் சம்பவம்

மீரட்டில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, 15 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்து உடல் பாகங்களை டிரம்முக்குள் போட்டு மணாலிக்கு சுற்றுலா சென்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கவுரிபுரா பகுதியைச் சேர்ந்த பெண் முஸ்கான் ரஸ்தோகி (27). இவர், சவுரப் ராஜ்புத் (29) என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், மீரட்டின் இந்திரா நகரில் … Read more

சினிமாவை விஞ்சும் கொலை..!! கார் சீட்டில் வைத்து உடல் முழுவதும் அரிவாளால் சீவிய கும்பல்..!! மனைவி கண்முன்னே துடிதுடித்து பலியான ரவுடி..!! நடந்தது என்ன..?

ஈரோடு அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜான். இவர், தனது மனைவியுடன் நேற்று (மார்ச் 19) ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவர்களது காரை மற்றொரு காரில் வந்தவர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ரவுடி ஜான் சென்ற கார், நசியனூர் பகுதி அருகே வந்தபோது, அவரை காரை பின் தொடர்ந்து வந்தவர்கள் … Read more

வேறு பெண்களுடன் தொடர்பு?!.. ஏற்காடு இளம்பெண் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!…

yercard

ஏற்காடு மலைப்பகுதியில் கண்டெடுத்த இளம்பெண் சடலம் தொடர்பான வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. திருச்சியை சேர்ந்த லோகாம்பிகை என்கிற இளம்பெண் சேலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை. மேலும், அவரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே, விடுதி வார்டன் சேலம் பள்ளப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இளம்பெண்ணின் செல்போனை ஆராயந்ததில் அவரின் செல்போன் சிக்னல் கடைசியாக ஏற்காட்டில் … Read more

மகளையே பாலியல் தொழிலில் தள்ளிய கொடூர தந்தை!! ஆபாச வீடியோ எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம்!!

The incident where the father involved his daughter in sex work and took obscene videos and sold them

CHENNAI: பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, ஆபாச வீடியோக்கள் எடுத்து தந்தையே விற்பனை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்கள் மீதான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்க மசோதாவை சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றினார். இந்த நிலையில் பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதிகள் பணம் … Read more

பிரபல நடிகருக்கு சிறை தண்டனை!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Madras High Court upheld one month jail sentence for actor SV Shekhar

Actor SV Sekhar: நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 80’ஸ் களில் பிரபல நடிகராக தமிழ் சினிமாவின் திகழ்ந்தவர் எஸ்.வி.சேகர். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலில் களம் இறங்கியவர். கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டி போட்டு சட்டமன்ற உறுப்பினர். அதன் பிறகு அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல கட்சிகளுக்கு மாறி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2018 … Read more

காலிஃப்ளவருக்குள்  கஞ்சா!! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. சென்னையில் சிக்கிய வடமாநில பெண்!!

Uttar Pradesh woman arrested for carrying high-grade ganja at Chennai airport

chennai: சென்னை விமான நிலையத்தில் உயர் ராக கஞ்சாவை எடுத்து வந்த வடமாநில பெண் கைது. தமிழகத்தில் சமீப காலமாக மது போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. சாதரான போது மக்கள் முதல் பிரபல நடிகர்கள் என அனைவரும் கஞ்சா, போதை மாத்திரைகள்,போதை ஊசிகள் என போதைப் பொருட்களை பயன்படுத்துதல், சட்டவிரோதமாக அதை விற்றல் என பொலிஸாரால் கைது செய்யப்பட்ட செய்திகள் அவ்வபோது வந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அதன் … Read more