யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம்: ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல்
யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ராஜஸ்தானில், யோகா மற்றும் மதப்பயிற்சி மையத்தின் பெயரில் செயல்பட்ட பயங்கரவாத மூளைச்சலவை மையம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த மையம், யோகா மற்றும் மதப்பயிற்சி என்ற பெயரில், இளைஞர்களை மத ரீதியாக மூளைச்சலவை செய்து, அவர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. … Read more