Breaking News, Chennai, State
உங்கள் வீட்டில் புத்தகங்கள் உள்ளதா.. இதோ தமிழக அரசு தரும் ரூ 3000 கிடைக்க உடனே இதை செய்யுங்கள்!!
Breaking News, Chennai, State
Breaking News, Chennai, Crime, District News
Breaking News, Chennai, State, Technology
Breaking News, Chennai, State, Technology
Breaking News, Chennai, District News, State
Breaking News, Chennai, News, State
Breaking News, Chennai, Cinema, State
Breaking News, Chennai, District News, State
Breaking News, Chennai, District News, Madurai, State
Breaking News, Chennai, State
Chennai
Tamilnadu: வீடுகளில் நூலகம் வைத்திருப்பவர்களுக்கு பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசானது பெண்கள் மாணவர் மாணவிகள் என அனைவருக்கும் ...
கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையினரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே பரபரப்பாக்கிய இச்சம்பவம் குறித்து ...
METRO RAIL SERVICE: 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவைடைய இருக்கும் பணிகளில் மெட்ரோ ரயில் சேவையும் ஒன்று. புதிதாகக் கொண்டுவரவுள்ள மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாமலே ...
PNG: இனி சிலிண்டர் பயன்பாட்டிற்குப் பதிலாக பிஎன்ஜி எனப்படும் பைப் வழியாக வீடுகளில் உள்ள அடுப்புகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டமானது கூடிய விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. தொழில்நுட்பங்கள் ...
நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கென தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் தென் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தென் சென்னை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக மோட்டார் பொருத்தப்பட்ட ...
தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல உதவி திட்டங்களை வகுத்துள்ளது. குறிப்பாக கை கால் ஊனமுற்றோர்களுக்கு இரு சக்கர வாகனம், வண்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாதம் ...
சூரி அவர்களைக் கதாநாயகனாகக் கொண்டு பி.எஸ். வினோத் அவர்களால் இயக்கப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கும் கொட்டுக்காளி படத்தின் டிரைலர் விழாவானது சென்னையில் இன்று நடைபெற்றது. ...
தமிழ்நாட்டில் இன்று முதல் சில நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகளாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் நான்கு புதிய மாநகராட்சிகள் ...
சென்னையில் இருந்து துத்துக்குடி முத்து நகர் செல்லும் எக்ஸ்பிரஸ் அதிக அளவு கூட்ட நெரிச்சல் காணப்படுகிறது. சென்னயில் வசித்துகொண்டிருக்கும் மக்கள் விழா காலங்களிலும் ,விடுமுறை நாட்களிலும் சொந்த ...
நோ பார்க்கிங் போர்டு விவகாரம்! உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!! சமீபத்தில் சென்னையில் குடியிருப்புவாசிகளின் வீடுகள் முன்னே அமைக்கப்பட்ட நோ பார்க்கிங் போர்டு சம்பந்தமான விவகாரம் ...