Chennai

Chennai

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை!

Jayachithra

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை! செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற 28  வயது இளைஞர் சுயதொழில் செய்து ...

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா?

Jayachithra

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா? இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்படும் நகரம் சென்னை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை காவல்துறை மானியக் கோரிக்கை கூட்டத் ...

காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது!!

Savitha

காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது. சென்னை, காசிமேடு, துரை தெருவை சேர்ந்தவர் பரத்குமார் (எ) பரத்(21) G.M பேட்டை ரோடு, ...

மஞ்சள் நிறத்தில் மாறிய எண்ணூர் கடல் – வேதனையில் மீனவர்கள்!!

Jayachithra

மஞ்சள் நிறத்தில் மாறிய எண்ணூர் கடல் – வேதனையில் மீனவர்கள்!! சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆறு  சேரும் இடமான முகத்துவார பகுதியில், மீன் பிடிக்கும் ...

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளுக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை!

Savitha

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில், நாளை இறுதி விசாரணைக்கு வருகின்றன. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், ...

பாரிமுனையில் விபத்தான கட்டிடத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை – தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன்!!

Savitha

பாரிமுனையில் விபத்தான கட்டிடத்தில், எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை! மேலும் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது – தீயணைப்பு துறை இணை ...

சாராயம் கஞ்சாவிற்கு புகழ்பெற்ற கிராமம் – கண்டுகொள்ளாத காவல்துறை 

Jayachithra

சாராயம் கஞ்சாவிற்கு புகழ்பெற்ற கிராமம் – கண்டுகொள்ளாத காவல்துறை தங்ககோவிலுக்கு புகழ்பெற்ற வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே  செட்டிகுப்பம் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றாலே கூட்டாக வசிப்பதை ...

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்?

Jayachithra

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்? சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கடாசலம் வருமானத்திற்கு அதிகமாக ...

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராக வேண்டும்- உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

Savitha

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராக வேண்டும்- உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ...

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

Savitha

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை! திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய, நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் ...