தமிழ்நாட்டில் உதயமாகும் செம்மொழி பூங்கா! கோவை மக்களுக்கு இனிய செய்தி!!

Classical Park to rise in Tamil Nadu! Good news for the people of Coimbatore!!

தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெருநகரங்களில் கோவை ஒரு முக்கிய நகரமாகத் திகழ்ந்து வருகிறது. அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்த கோயம்புத்தூர் நகரத்தில் விரைவில் ஒரு புதிய பூங்கா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சங்க காலத்தில் கோசர்புத்தூர் என அழைக்கப்பட்டு வந்த கோவையில் தற்போது 133 கோடி செலவில் புதிய செம்மொழிப் பூங்கா ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கோவையில் புதிய செம்மொழி பூங்கா அமைப்பதற்காக 120 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக நடைபெற்று வரும் செம்மொழிப் … Read more

MY V3 Ads ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அதிரடி நீக்கம்!! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

MY V3 Ads App Removed From Google Play Store!! Investors shocked!!

MY V3 Ads நிறுவனமானது கோவையை தலைமை இடமாகக் கொண்டிருந்தாலும் இதன் கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. தினந்தோறும் யூடியூபில் வீடியோ பார்த்தால் வருமானம் கிடைக்கும் என்ற ஆசையை மக்களிடம் தூண்டியதன் மூலம் கிட்டத்தட்ட 9. 50 லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதில் முதலீடு செய்தவர்களில் சிலர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது பண மோசடி புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இந் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது செய்யப்பட்டார். இவரை கைது … Read more

ஆழியார் அணையில் மழையால் அதிகரித்த நீர்வரத்து! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Increased water flow in Aliyar Dam due to rain! Flood warning for coastal people!

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அமைந்துள்ளது. இது கடல் போலக் காட்சி அளிப்பதனாலேயே ஆழியாறு என்று பெயர் பெற்றது. ஆனைமலையில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகளில் ஒன்றான ஆழியாறு ஆற்றில்  அணையை காமராசர் கட்டினார். 1962 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. வால்பாறை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப்பகுதியானது பொதுமக்களுக்கு சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு உல்லாசப் படகுப் பயணமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு புகழ் பெற்ற இந்த ஆழியாறு அணையில் தற்போது தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து … Read more

போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்! காரணம் இவர்தானா? திமுக வட்டாரங்கள் பேச்சு! 

A member elected as mayor without competition! Is he the reason? DMK circles talk!

போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்! காரணம் இவர்தானா? திமுக வட்டாரங்கள் பேச்சு! இன்று(ஆகஸ்ட்6) கோவையில் நடைபெற்ற மேயர் தேர்தலில் ரங்கநாயகி அவர்கள் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மேயராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னாள் அமைச்சர் ஒருவர்தான் என்று திமுக வட்டாரங்கள் கூறியுள்ளதாம். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் கோவை மாவட்டத்தின் மேயராக கல்பனா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மேயர் கல்பனா அவர்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் … Read more

FLASH: சாலைகளில் நிற்கும் வண்டிகளுக்கு இனி பார்க்கிங் கட்டணம்!! வந்தது புதிய அறிவிப்பு!!

FLASH: No more parking charges for vehicles standing on roads!! A new announcement has arrived!!

FLASH: சாலைகளில் நிற்கும் வண்டிகளுக்கு இனி பார்க்கிங் கட்டணம்!! வந்தது புதிய அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய இருப்பதாக மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பே கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ராஜவீதி, மணிக்கூண்டு, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது அதேபோல பெரிய கடை, வீதி ரோஸ்கோர்ஸ், கிராஸ் கட், வெரைட்டி ஹால், பாரதி பார்க் … Read more

டோட்டல் க்ளோஸாகும் அண்ணாமலை பதவி.. மேலிடம் எடுத்த அதிரடி நடவடிக்கை!! வானதி-க்கு போகும் அடுத்த வாய்ப்பு!! 

Annamalai post is a total close.. Action taken by the top!! Next opportunity to go to Vanadi!!

டோட்டல் க்ளோஸாகும் அண்ணாமலை பதவி.. மேலிடம் எடுத்த அதிரடி நடவடிக்கை!! வானதி-க்கு போகும் அடுத்த வாய்ப்பு!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது டெல்லி மேலிடம் பெரும் அதிருப்தியில் உள்ளது.தேர்தல் சமயத்திலேயே மேலிடத்திலிருந்து தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட பணம் எதுவும் முறையாக மக்களுக்கு சென்றடையவில்லை என்ற புகாரானது மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு சென்றடைந்தது.இதனையொட்டி இது குறித்த அண்ணாமலையிடம் கேள்வி கேட்ட பொழுது, பாஜக தமிழகத்தில் வெற்றி பெறாததால் அரசியல் செய்ய நிர்வாகிகளிடம் போதுமான பணம் இல்லை என்றும் பல … Read more

கோயில் பூஜையில் ஆட்டு ரத்தம் குடித்த நபர் உயிரிழப்பு..!!

gobichettipalayam

சித்திரை மாதம் தொடங்கிவிட்டால் போதும் பூஜைகள் நடப்பது வழக்கம். அப்படி பூஜை நடக்கும் கோயில்களில் ஆடு வெட்டுவது, கரகம் எடுப்பது, தீ மிதியல் என பல விழாக்கள் விஷேசமாக நடத்தப்படும். இந்நிலையில் தான் கோபிசெட்டிபாளையம் (gobichettipalayam) அருகே நடந்த கோயில் பூஜையில் பூசாரி வெட்டப்பட்ட ஆட்டின் ரத்தத்தை வாழைப்பழத்துடன் சாப்பிட்டு சிறிது நேரத்தில் எல்லாம் உயிரிழந்து இருக்கிறார். கோபிசெட்டிபாளையம் நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் தான் பழனிசாமி. இவருக்கு வயது 45 ஆகிறது. இவருக்கு திருமணமாகி தேவி … Read more

பலியான சிறுவன்! பரபரப்பில் நான்கு மாவட்டங்கள்! தயார் நிலையில் மீட்பு படை!

பலியான சிறுவன்! பரபரப்பில் நான்கு மாவட்டங்கள்! தயார் நிலையில் மீட்பு படை!

கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலிகுமரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நான்கு மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் 300 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் நான்கு மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா 90 வீரர்கள் … Read more

ரெட் அலெர்ட் வாபஸ்… ஆனால், மே 21 வரை… தமிழக மக்களே உஷார்!

ரெட் அலெர்ட் வாபஸ்... ஆனால், மே 21 வரை... தமிழக மக்களே உஷார்!

#| #### மே 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு (ஆரஞ்சு எச்சரிக்கை) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் … Read more

இடி, மின்னலுடன் கனமழை! அனல் காற்று – சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

இடி, மின்னலுடன் கனமழை! அனல் காற்று - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

  இன்று தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வருகின்ற மற்றும் 6ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வருகின்ற ஏழாம் தேதி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோல் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரிகளும் … Read more