District News

தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழ்டுக்கு ...

தங்கத்தின் விலை குறைவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
தங்கத்தின் விலை குறைவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கொரோனாவில் அனைத்தும் முடங்கி இருந்த நிலையில் தங்கத்தின் விலை மட்டும் உச்சத்தையே கண்டு வந்தது. ...

தேசிய தூய்மை நகரம் பட்டியலில் தமிழகம் பிடித்த இடம் :?
தேசிய தூய்மை நகரம் பட்டியலில் தமிழகம் பிடித்த இடம் 😕 தமிழகம் தேசிய தூய்மை நகர பட்டியலில் இருந்து முதல் 10 இடத்தை எந்த மாவட்டமும் பிடிக்கவில்லை.தமிழகத்தில் ...

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு!
செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பொது போக்குவரத்து இயங்கும்:! தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.இதனால் பொது மக்களின் வாழ்வாதாரமும் முடங்கிக் கிடக்கின்ற ...

B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Sc படித்தவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு!
சென்னை : CSIR – National Environmental Engineering Research Institute இணையதள பக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே குறைந்து வருகிறது. ...

முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே அடுத்தடுத்து கொரோனா உயிரிழப்பு:? முழு ஊரடங்கு பிறப்பிப்பு?
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டபுர பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 46 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. சேலம் மாவட்டம ...

விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி ஊர்வலம் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்?
நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலம் எடுத்துச் ...

பெற்றோர்கள் கவனத்திற்கு:!பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் தேதி அறிவிப்பு!
பெற்றோர்கள் கவனத்திற்கு:!பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் தேதி அறிவிப்பு! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த +1 மற்றும் +2 பள்ளி பொதுத் தேர்வுகள் ...

ஊராட்சித் தலைவரை தேசியக் கொடி ஏற்ற விடாமல் செய்த ஊராட்சி மன்ற செயலாளருக்கு தக்க தண்டனை கிடைத்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆத்துப் பாக்கம் பகுதியில் கிராம ஊராட்சித் தலைவராக இருப்பவர் அமிர்தம். நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் ...