District News

ராணுவவீரரையே ஏமாற்றி சீட்டு பணம் பறித்த நபர்! ராணுவ உடையுடனே போலீசில் புகார்
ராணுவ வீரரிடம் சீட்டு பணத்தை கொடுக்க மறுத்து ஏமாற்றிய நபர் மீது அந்த ராணுவ வீரரே சீருடையுடன் வந்து போலீசில் புகார் அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ...

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்:? முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டுகோள்!
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் ...

தொல்லியல் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு படிக்க விரும்புவர்களா நீங்கள்:? இது உங்களுக்கான பதிவு! விண்ணப்பிக்க கடைசிதேதி?
2020-2021ஆம் சண்டைக்கான புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட ஈராண்டு கால முழுநேர தொல்லியல் முதுநிலை பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க ...

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளானது கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது.இதனையடுத்து அவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நாளை தொடரும் ...

பெற்றோர்களே உஷார்! குழந்தைகளுக்கு எதை சாப்பிட வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்!
பெற்றோர்களே உஷார்! குழந்தைகளுக்கு எதை சாப்பிட வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்! ராமநாதபுரம் மாவட்டத்தில் எலி மருந்தை பல் துலக்கும் பேஸ்ட் என நினைத்து 5 சிறுமிகள் பல் ...

ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு நிலவுவதால் நேரடியாக வினியோகம் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.சில வருடங்களுக்கு முன் தொழிலாளர்களுக்கு கையில் பணம் கொடுத்து ...

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம்!
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் ...

“கொரோனாவால் உயிரிழந்தவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்” என வந்த சோகம்!
வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவருக்கு, கொரோனா இல்லை என அவரது குடும்பத்தாருக்கு குறுஞ்செய்தியில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த ...

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி!
பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்கள் கலந்தாய்வு இணையவழி சேர்க்கை கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கப்பட்டது.இணைய வழியிலேயே மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்யும் வகையில் இந்த ...

கடலூரில் 8 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்: இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என தகவல்!
கடலூரில் 8 டன் அளவுள்ள தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குட்கா, பான், புகையிலை போன்ற போதைப் பொருட்களை தடை விதித்துள்ளது. இருந்தாலும் இவைகள் ...