District News

15-கும் மேற்பட்ட கால்நடைகள் மர்ம சாவு ! கதறும் விவசாயிகள்!
15-கும் மேற்பட்ட கால்நடைகள் மர்ம சாவு கதறும் விவசாயிகள். திட்டக்குடி அருகே மர்மமான முறையில் பத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளது .அந்தப் பகுதி விவசாயிகளை பயங்கரமான துக்கத்தில் ...

மதுக்கடையை திறக்கக் கோரி அரசியல் பிரமுகர்களும் குடி மகன்களும் போராட்டம்?
மதுக்கடையை திறக்கக் கோரி அரசியல் பிரமுகர்களும் குடி மகன்களும் போராட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள கோட்டூர் , அடைப்பாறு தலைப்பு அருகே புதிதாக டாஸ்மாக் கடையை ...

தூத்துக்குடி போலீசார் செய்த தரமான சம்பவம் !!
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள நாணல்காட்டான்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சத்யா ஆகியோர் ,தனது பேரக் குழந்தையுடன் வசித்துவந்தனர்.நேற்று பிற்பகல் 2 மணியளவில் பேத்தி ...

சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம்! போலிசார் விசாரணை!
கோயம்புத்தூர்,தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்த காமாட்சி-பிங்கி தம்பதியினர்க்கு 4 வயதில் கபிலேஷ் என்ற மகன் இருந்தார். காமாட்சி-பிங்கி இவர்களின் திருமணம் காதல் திருமணமாகும்.பிங்கி அசாம் பகுதியை சார்ந்த பெண் ...

கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு வழங்கிய கோர சம்பவம்!!
கொரோனா தடுப்பு பணியாளர்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவுப் பொருட்கள் ஏற்றி வந்து விநியோகம் செய்த கோர சம்பவம். சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியின் ...

“ஸ்மார்ட்போன்” இல்லாததால் உயிரையே மாய்த்துக் கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன்!! உண்மை நிலவரம் என்ன?
தற்போது நிலவி வரும் பொதுமுடக்க நிலையில் அனைத்து மாணவர்களும் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள். மாணவர்களுக்கு ஆன்லைனில் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது அந்தந்த கல்வி ...

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இரண்டு சடலங்கள்! போலீசார் தீவிர விசாரணை
சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இருவர் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் இருவர் சர்க்கரை ...

சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 ...

மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு !என்ன நடந்தது?
மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு !என்ன நடந்தது? கோவை மேட்டுப்பாளையத்தில் நெல்லிமலை காட்டில் வளர்ந்து வந்த யானை தாடையில் காயம்பட்டு இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ...

தங்கத்தின் விலை குறையுமா? குறையாதா? அடுத்த டார்கெட் இது தான்!
சாமானிய மக்களின் முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வரலாறு காணாத ...