District News

“லேடி சூப்பர்” உள்ளிட்ட பிரபல நடிகைகளை மோச பண்ண, நில மோசடி கும்பல்!
தமிழ் சினிமாவில் கனவு கன்னிகளாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்துள்ளனர். ...

சிவகார்த்திகேயனை ஓட ஓட துரத்தும் லைக்கா…15 கோடியை அமுக்க நினைக்கிறாராம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது சினிமா பயணத்தை சாதாரண மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாக தொடங்கி தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இவருக்கென ...

வாரிசு நடிகருக்கு வாரிசு நடிகர்களே பிரச்சனையா?
சமீபகாலமாகவே சினிமா துறையில், குடும்ப அரசியலை போலவே, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி பிறருக்கு வாய்ப்பு கிடைக்கவே கூடாது என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளனர். இது ...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சுள்ளான்!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழும் தனுஷ், நடிப்பை தாண்டி பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பது, எழுத்து, இயக்கம் என சினிமாத்துறையின் பல்வேறு பரிமாணத்தில் இயங்கி ...

நடிகர் சூர்யா கார்த்திக்கு வந்த சோதனை: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
கொரோனா பொது முடக்கத்தான், உலகமே ஸ்தம்பித்து போன நிலையில் திரையரங்கு அனைத்தும் மூடப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாகி வருகிறது இதேபோன்று ஜோதிகா ...

கும்பலாக வீட்டின் மொட்டை மாடியில் சூதாடிய பிரபல நடிகர் கைது!
12B, ஏய் ரொம்ப அழகா இருக்கே!, லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் ஷாம்.இவர் தற்பொழுது கொரோனா காலகட்டத்தில் எப்பொழுதுமே ...

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்!
கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வின் மூலம் தேர்ச்சி அடைந்தவர்கள் தங்களுக்கான துறையைத் தேர்வு செய்துள்ளனர். அப்படி நெடுஞ்சாலைத் துறையை 105 இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்துள்ளனர், ...

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதம்
கொரோனா வைரஸ் பரவலானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.இந்நிலையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் ...

மாணவர்களுக்கு ரூபாய் 2000 உதவித்தொகை வழங்க அறிவிப்பு
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவா்களுக்கு மாதம் ரூபாய். 2,000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட போராளி அர்த்தநாரீச வர்மா
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்டவரான தமிழகத்தை சேர்ந்த அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்த தினமான இன்று 27.07.2020 பெரும்பாலான இடங்களில் கொண்டாடப்படுகிறது. சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட ...