காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிட, மூட்டுவலி இடுப்பு வலி சரியாகும்!

40 வயதுகளை தாண்டினாலே அனைவருக்கும் மூட்டு வலி, இடுப்பு வலி ஆகியவை வந்துவிடுகின்றன. கணினி முன்பு அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் இடுப்பு வலி பெண்களுக்கு அதிகமாக வந்து விடுகின்றன. இதனை சரிசெய்ய மருத்துவரிடம் சென்றால் அவர்கள் ஜவ்வு விலகி இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பயபடுத்துவார். அப்படியே நாம் ஆபரேஷன் செய்தாலும் மறுபடியும் அந்த வலி வரத்தான் செய்யும். இப்பொழுது ஜவ்வு விலகல், எலும்பு தேய்மானம் ஆகியவற்றிற்கான இயற்கை வைத்தியத்தை பார்ப்போம்.தேவையான பொருட்கள்:1. … Read more

இரண்டு குதிரை வேகத்திற்கு ஈடு கொடுக்கும் மருந்து!

இந்த மூலிகை ஆண்களின் விந்து வெளியேறும் பிரச்சினை மற்றும் விந்துவின் தரக் குறைபாடு போன்ற சிக்கல்களை சரி செய்ய உதவுகிறது. இது இயற்கையாக விந்துவின் உற்பத்தியை அதிகரித்து, உடல் பலத்தை மேம்படுத்துகிறது. எப்படி பயன்படுத்த வேண்டும்? 1/4 ஸ்பூன் ஓரிலைத் தாமரை (இந்த மூலிகை) 1/4 ஸ்பூன் காமவர்த்தினி எண்ணெய் 1/4 ஸ்பூன் அடை வெட்டி சூரணம் இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து, கடையில் கிடைக்கும் கடைக்கல் (மாவு அரைக்கும் கல்) மூலம் நன்றாக அரைக்க வேண்டும். … Read more

ஆண்களே இந்த பழம் உங்கள் விந்தணுவை இரட்டிப்பாக்கும்!

இது ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க செய்யும் ஒரு இயற்கை தீர்வு தான். பொதுவாக இருக்கமாக உள்ளாடை அணியும் பொழுது விந்தணுக்கள் குறைகின்றன. காரணம் இறுக்கமற்ற உள்ளாடை அணியும் பொழுது விதைபைகளை சுற்றி இருக்கும் அந்த வெப்பநிலை குறைந்து காற்றோட்டமாக இருப்பதால் இருக்கலாம். வெவ்வேறு காரணங்களால் ஆண்கள் மலட்டுத்தன்மை அடைவதும் உண்டு. இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது மலட்டுத்தன்மையாக இருந்தாலும் நீங்கி நல்ல விந்தணுக்களை பெறலாம். தேவையான பொருட்கள்:   1. செவ்வாழை … Read more

அப்படியா! தேங்காய் பாலுடன் இதை சேர்த்து குடித்தால் உடம்பில் இவ்வளவு மாற்றமா?

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்பது சதவீத மக்கள் நினைத்தால் உடல் எடையை ஏறவில்லையே என்று 20% மக்கள் வருத்தப்படுகின்றனர். உடலுக்கு ஏற்ற எடையும் இருந்தால்தான் பார்க்க மிகவும் அழகாக இருப்பார்கள். அதேபோல் உடல் எடை குறைவதும் ஒரு சில நோயின் அறிகுறியே. அதனால் உடலின் அழகை மேம்படுத்துவதற்காக உயரத்திற்கு ஏற்ற எடையை நாம் கவனித்துக் கொள்வது மிக அவசியம்.   தேவையான பொருட்கள்:   1. வெண்பூசணி விதை 2. பால் … Read more

ஒரே ஒரு பொருள் போதும்! இறுகி இருக்கும் மலத்தை வெளியேற்றிவிடும்!

உணவு பிரச்சனை தான் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனை. அன்றைய காலங்களில் நம் முன்னோர்கள் வயல் வழிகளில் சென்று உடம்பிற்கு ஏற்ற வேலைகளை செய்து தங்களது உடலை மிகவும் பாதுகாப்பாகவும் மிகவும் பலமாகவும் வைத்திருந்தார்கள். ஆனால் நாமோ என்று உடல் நோகாமல் எப்படி இருப்பது என்று கற்றுக் கொண்டிருக்கிறோம். சாப்பிட்டது செரிமானம் அடைந்ததா என்றே தெரியாமல் மூன்று வேலையும் சாப்பிடுகிறோம். காலையில் மலம் கழிக்கும் பொழுது அது முழுவதுமாக வெளியே வந்ததா என்பது கூட தெரியாது. … Read more

வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்க! சளி ஆஸ்துமா சரி செய்யும்!

நமது வீட்டிலேயே நமக்கு ஏற்படும் சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகளுக்கான முழு நிவாரணத்தை இந்த பதிவை வழி காட்டப் போகின்றது   குளிர்காலங்களிலும் குளிர் காலங்கள் எல்லாவற்றிலும் இந்த சைனஸ் பிரச்சனை அனைவரையும் பாதிக்கிறது. இந்த குளிர் காலத்தில் அதிகமாக பனி பொலிவு ஏற்படுவதால் நமது நுரையீரலில் அதிகமாக சளி சேர்ந்து, வரட்டு இருமல் போன்றவை ஏற்படுகிறது.   இப்பொழுது அதை சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.       அதை வீட்டிலேயே பத்து … Read more

எழுந்த உடன் கால் கீழே வைக்க முடிய வில்லையா? வலிக்குதா? ஒரு வாரம் இதை குடிங்க!

  இன்றைய இளம் வயதினர் அவர்களுக்கு 30 வயதை தாண்டினாலே டியாட்டிக்கா என்ற நரம்பு இழுத்தல் பிரச்சனை வந்து விடுகிறது . காரணம் தவறான உணவு பழக்கங்கள். ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா. … Read more

இந்த பால் குடித்தால் கண் மங்குதல், நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு பறந்து போகும்!

அதீத சர்க்கரை நோயினால் அல்லது ஜெனிடிக் பிரச்சனையால் கண்களின் குறைபாடுகள் அதிகமாக இன்றைய இளம் தலைமுறைக்கும் சிறு வயது குழந்தைகளுக்கும் கூட உள்ளது.   பிறந்ததிலிருந்து கண்கள் குறைபாடுகள் ஒரு சில குழந்தைகளுக்கு உள்ளது. அதேபோல் கண்ணாடி அணியும் குழந்தைகளை கண்டால் என்னடா இந்த இந்த வயதிலேயே கண்ணாடி அணிந்திருக்கிறார்கள் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் அதற்கெல்லாம் காரணம் என்ன ஜெனிட்டி குறைபாடாக இருக்கலாம் அல்லது குழந்தைகள் அழும் பொழுது செல்போன்களை கொடுத்து இன்றைய அம்மாக்கள் பார்க்க … Read more

10 நிமிடத்தில் பல்வலி பறந்து போகும்! 3 பொருள் போதும்!

வலியிலும் மிகக் கொடுமையான வலி பல் வலியை அனுபவித்தவர்களுக்கே தெரியும். அப்படி இந்த பல் வலி எல்லாரையும் ஆட்டி படைத்து விடுகிறது.   நாம் உண்ணும் உணவில் சிறுசிறு துகள்கள் பற்களில் ஒட்டிக் கொள்வதால் அங்கு பூஜை தொற்று ஏற்பட்ட பல் சொத்தை ஆகிறது அப்படி பழுக்களில் உள்ள பாக்டீரியாக்கள் பல்லை முழுவதும் அரித்து விடுவதனால் அது பள்ளி நரம்புகளை பாதித்து பல்வலி ஏற்படுகிறது.   எப்பொழுதும் இந்த பல்வழியானது இரவு நேரத்தில் மட்டுமே வரும் ஏனென்றால் … Read more

கல்லீரல் கொழுப்பு குறையனுமா ? 3 பொருள் போதும்! 20 நாட்களில்

    கல்லீரல் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது. அது எப்பொழுது பழுதாகிறது என்றால் நமது உணவு பழக்க வழக்கங்கள். மேலும் நாகரீக வளர்ச்சி. துரித உணவுகளை உண்டு கல்லீரலை பழுதக்கி விடுகிறோம். கல்லீரலை சுற்றிக் கொழுப்புகள் படிந்து விடுகிறது. இப்படி அதிகமாக படிப்பதனால் நாளடைவில் அது மஞ்சள் காமாலையாக மாறிவிடுகிறது. கல்லீரலை சுத்தம் செய்யும் அற்புதமான டாணிக்கை பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   … Read more