“Infosys, AI முன்னிலையில் 20,000 புதிய வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்பு!!

“Infosys Announces 20,000 New Job Opportunities With AI!!

INFOSYS JOB: Infosys CEO சலீல் பரேக், Davos 2026 உலக பொருளாதாரக் கருத்தரங்கில், FY27-ல் நிறுவனம் 20,000 புதிய பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுவதன்படி, , மென்பொருள் மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை மற்றும் பழைய செயலிகளை (legacy applications) புதுப்பிப்பதில் AI-ஐப் பயன்படுத்துவதால் புதிய சேவை தேவைகள் அதிகரித்து வருகின்றன. Infosys, AI-முதல் (AI-first) திறன்கள் கொண்ட freshers-ஐ கவர்வதற்காக entry-level சம்பளங்களை உயர்த்தி, சில சிறப்பு தொழில்நுட்ப துறைகளில் … Read more

கடுமையான குளிர் அலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது – எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

Severe cold waves should not be taken lightly - AIIMS doctors warn.

“கடுமையான குளிர் அலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; இதயம், நுரையீரல், சிறுநீரகம் தொடர்பான நோயாளிகள் அதிக ஆபத்தில் உள்ளனர்” – எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை வட இந்தியா முழுவதும் கடந்த திங்கட்கிழமை கடுமையான குளிர் அலை வீசியதால், இந்த பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகி, கடும் குளிர் சூழல் நிலவியது. தேசிய தலைநகர் டெல்லி உட்பட பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், AIIMS Delhi மருத்துவர்கள், கடுமையான குளிர் நிலை … Read more

பாடாய் படுத்தும் கரூர் வழக்கும் ‘ஜனநாயகன்’ பட விவகாரமும் – மத்திய அரசிடம் சிக்கிய நடிகர் விஜய்

BJP move against Vijay in Karur Issue and Jana Nayagan Movie Issue

தமிழக அரசியலில் புதிய நம்பிக்கையாக சிலர் பாராட்டும் நடிகர் விஜய், அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த பின்பு எதிர்கொள்ளும் சவால்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. கரூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட துயர சம்பவமும், அதனைத் தொடர்ந்து எழுந்த தொண்டர்கள் மரண வழக்கும், அதே சமயம் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளும், விஜயின் அரசியல் பயணம் எளிதானது அல்ல என்பதைக் காட்டும் முக்கிய அடையாளங்களாக மாறியுள்ளன. கரூர் கட்சி கூட்டத்தில் ஆயிரக்கணக்கான … Read more

தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!

தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!

சென்னை முகப்பேரை சேர்ந்த ரோஷன் நாராயணன் என்ற ஏற்றி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஷன் நாராயணன், நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருப்பதி சென்றிருந்ததால், ரோஷன் மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை அனைவரும் வீடு திரும்பியபோது, ரோஷன் தூக்கில் தொங்கிய … Read more

இனி இந்த பல்கலைக்கழகத்திற்கு 2 கோடி அபராதம்!

இனி இந்த பல்கலைக்கழகத்திற்கு 2 கோடி அபராதம்!

இனி எந்த பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கோடி அபராதங்கள் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் உரிமம் இல்லாமல் நடைபெறும் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கோடி அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய “விக்சித் பாரத் அதிஷ்டான் மசோதா (Viksit Bharat Adhishthan Bill)” படி:   அரசு அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் மீது குறைந்தது ₹2 கோடி அபராதம் விதிக்கப்படும்   அதோடு, அந்த நிறுவனம் உடனடியாக மூடப்படும் … Read more

#Breaking news : புதிய உச்சம் கண்ட தங்கத்தின் விலை ! இதுக்கு இல்லையா ஒரு என்டு!

#Breaking news : புதிய உச்சம் கண்ட தங்கத்தின் விலை ! இதுக்கு இல்லையா ஒரு என்டு!

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மறுபடியும் உயர்வு கொண்டுள்ளது கடந்த மாதம் 90000 தாண்டி ஆபரணத்தங்கம் விற்கப்பட்டது.   கடந்த மாதம் ஒரு ஆபரணத் தங்கத்தின் விலை குறையும் என்ற நிலையில் இப்பொழுது 1,00000 ஆக உள்ளது. இறக்க நிலைக்கு செல்லாத தங்கம் உயர்வையே கொண்டுள்ளது.       இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 90 விலை உயர்ந்து. ஒரு கிராம் தங்கம்   ரூ.12,460 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து … Read more

FIA ஸ்ரீகாந்த் அக்காப்பள்ளியை 2026 ஆம் ஆண்டிற்கான தலைவராகத் தட்டுகிறது!!

FIA Taps Sreekanth Akkapalli as President for 2026

கிழக்கு கடற்கரையின் எட்டு மாநிலங்களில் உள்ள இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மிகப்பெரிய முதன்மையான அடிமட்ட இலாப நோக்கற்ற அமைப்பான அமெரிக்காவின் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (FIA NY-NJ-CT-NE), அதன் 2026 தலைமைக் குழுவை அறிவித்துள்ளது. அலோக் குமார், ஜெயேஷ் படேல் மற்றும் கென்னி தேசாய் ஆகியோரைக் கொண்ட சுயாதீனமாக நியமிக்கப்பட்ட 2026 தேர்தல் ஆணையத்தின் தலைமையில் இந்த அமைப்பு அதன் வருடாந்திர உள் மதிப்பாய்வு மற்றும் தேர்வு செயல்முறையை நிறைவு செய்துள்ளது. … Read more

உற்பத்தித் துறையின் வளர்ச்சியால் இந்திய பொருளாதாரம் ஆறு காலாண்டுகளில் மிக உயர்ந்த 8.2% வளர்ச்சி!

Indian economy grows at highest 8.2% in six quarters due to growth in manufacturing sector!

2025–26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு (Q2 FY26) ஜிடிபி (GDP) விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதில், இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்ப்புகளை மீறி 8.2% வளர்ச்சி கண்டுள்ளது — இது கடந்த ஆறு காலாண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பு தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட அறிக்கையின்படி: உண்மை ஜிடிபி (Real GDP) – 2025–26 நிதியாண்டின் Q2 காலாண்டில் ₹48.63 லட்சம் கோடி. கடந்த ஆண்டு இதே காலாண்டில் (Q2 FY25) இது … Read more

இந்திய அரசின் “YUVA AI for ALL” திட்டம் – அனைவருக்கும் இலவச செயற்கை நுண்ணறிவு பாடம்

இந்திய அரசின் “YUVA AI for ALL” திட்டம் – அனைவருக்கும் இலவச செயற்கை நுண்ணறிவு பாடம்

YUVA AI for ALL புதிய டிஜிட்டல் யுகத்துக்காக இந்தியா எடுத்த முக்கியமான படி! மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), IndiaAI Mission திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் – குறிப்பாக இளைஞர்களுக்காக “YUVA AI for ALL” எனப்படும் இலவச தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த பாடத்திட்டம் என்ன? மொத்தம் 4.5 மணி நேரம் நீளமான, தனித்தே கற்றுக்கொள்ளக்கூடிய (self-paced) இந்த ஆன்லைன் பாடம் … Read more

“H-பைல்ஸ்” என்ற பெயரில் ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ போலி பிரச்சார நாடகம் — வெளிச்சத்துக்கு வந்த உண்மை 

“H-பைல்ஸ்” என்ற பெயரில் ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ போலி பிரச்சார நாடகம் — வெளிச்சத்துக்கு வந்த உண்மை 

2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் “பெரிய அளவில் போலி வாக்காளர் அட்டைகளை வைத்து கள்ள ஒட்டு போட்டது நடந்துள்ளது” என்று கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை சரிபார்ப்பில் நொறுங்கி விட்டன. அவரின் “H-பைல்ஸ்” எனும் ஆவணங்களில் கூறப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டும், சரிபார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பொய்யாகி விட்டது. பலமுறை வாக்களித்ததாக கூறிய பொய்யான குற்றச்சாட்டு ராகுல் காந்தி தனது முதல் குற்றச்சாட்டில், ஒரு வயதான பெண்ணின் பெயர் 220 முறை வாக்காளர் பட்டியலில் இருப்பதாக … Read more