World, National, Technology
இந்தியாவை எதிர்கொள்ள சீனா பாகிஸ்தானிருக்கு வல்லமை உள்ளதா:? தரையிறங்குகிறது ரஃபேல் விமானம்?
National
National News in Tamil

இனியும் தாமதம், அலட்சியம் கூடாது!எச்சரிக்கும் மரு.ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.அந்த அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி, பணம், நிம்மதி உள்ளிட்ட ...

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் ஏவிய ஏவகணை அருகில் ரபேல் ஜெட் விமானங்கள்
ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட ரபேல் ஜெட் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. விமானம் நிறுத்தப்படுவதற்கு முன் ஈரான் ஏவுகணை ...

இடியுடன் கூடிய கனமழை 19 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு
தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பீகாரர், அசாமில் கடந்த சில வாரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ...

இந்தியாவை எதிர்கொள்ள சீனா பாகிஸ்தானிருக்கு வல்லமை உள்ளதா:? தரையிறங்குகிறது ரஃபேல் விமானம்?
இந்தியாவை எதிர்கொள்ள சீனா பாகிஸ்தானிருக்கு வல்லமை உள்ளதா:? தரையிறங்குகிறது ரஃபேல் விமானம் 2014ஆம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் விமானங்கள் 59 ஆயிரம் கோடி ...

ராமர் கோவிலில் அவணங்கள் நிலத்துக்கு அடியில் புதைப்பு?
ராமரின் ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் ‘டைம் கேப்சூல்’ ...

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் இரண்டாவது நாளாக தீவிர விசாரணை
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் இரண்டாவது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ ...

35 ஆண்டுகளாக இழந்த உரிமையை மீட்க மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்
கடந்த 35 ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்த உரிமையை மீட்க மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவருடைய ...

மீண்டும் வரும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் மற்றுமொரு பேராபத்து! மத்திய அரசு எச்சரிக்கை.
ஆப்பிரிக்க கண்டத்தின் சோமாலியாவின் கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் வெட்டுக்கிளிகளால் மற்றும் ஒரு பேராபத்து காத்திருக்கிறது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் புதியதாக ...

30,000 கோடி வரை எடுக்கப்பட்ட PF பணம் ! புலம்பும் அதிகாரிகள்!
கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி போட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் பணம் இல்லாமல் வீட்டின் பயன்பாட்டிற்கு போதிய இருப்பு இல்லாமல் தவித்து வரும் சூழ்நிலை ...

பாலிவுட் நடிகர், பணக் கஷ்டத்தால் காய்கறி வியாபாரம் செய்யும் அவலநிலை!
பாலிவுட் நடிகரான கார்த்திகா சகு, ஒடிசா மாநிலத்தில் கரக்பூர் பகுதியை சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் உள்ளிட்ட சில நடிகர்களுக்கும், சச்சின் டெண்டுல்கர் ...