Sports
Sports News in Tamil,Cricket News in Tamil,Live Cricket Score Updates,IPL Live Updates in Tamil – விளையாட்டு செய்திகள்,கிரிக்கெட் செய்திகள்,கிரிக்கெட் நியூஸ், விளையாட்டு செய்திகள் 2022, தற்போதைய கிரிக்கெட் செய்திகள், ஒலிம்பிக் விளையாட்டு செய்திகள், கால்பந்து விளையாட்டு செய்திகள், விளையாட்டு செய்திகள் இன்று, டென்னிஸ் விளையாட்டு செய்திகள், இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் நியூஸ் தமிழ், விளையாட்டு செய்திகள் தமிழ், விளையாட்டு செய்திகள் today, Latest Sports News in Tamil, Latest Cricket News in Tamil Today

பிரதமருக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த பேட்மிட்டன் வீராங்கனை!!
சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் சகோதர சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களுக்கு கையில் ரக்ஷா பந்தன் ...

ஐ.பி.எல். மாற்று வீரர் உண்டு
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இந்த முறை ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வீரர் யாராவது ...

பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும்
கொரோனா பரவல் காரணமாக பெண்கள் சேலஞ்சர் போட்டி நடக்குமா என சந்தேகம் எழுந்தது ஆனால் இந்த போட்டி நடைபெறும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் ...

பிசிசிஐ மீது கடும் விமர்சனம்
விவோ ஒரு சீன நிறுவனம் இந்த பெயரில் பல்வேறு செல்போன் மாடல்கள் வருகின்றன. அது மட்டும் இல்லாமல் விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராகவும் உள்ளது. இந்த நிறுவனத்தால் ...

கடுமையான தண்டனை வழங்க வேண்டும் – ராகுல் டிராவிட்
இந்திய அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட் வயது முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறினார். இந்த குற்றத்தில் யாராவது ஈடுபட்டு ...

மைதானத்தில் எச்சில் துப்பினால் ரெட் கார்டு
கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பாவில் பார்வையாளர்கள் இல்லாமல் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன வீரர்களுக்கு யாரும் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வீரர்கள் யாரும் ...

போட்டிகளில் கலந்துகொள்ள தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு: கோமதி மாரிமுத்து!
ஓட்டப் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ள 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட கோமதி, அத்தடையை எதிர்த்து விளையாட்டுத் துறைக்கான நடுவர் நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ...

நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டதால் இந்த வாய்பினை சரியாக பயன்படுத்திய ...

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை தொடங்குகிறது
கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. ...

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான ரசிகர்களின் நிலை என்ன தெரியுமா?
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இதில் ஐ.பி.எல். ...