State
News4 Tamil Offers State News in Tamil, Tamilnadu News in Tamil, Tamilnadu Politics, தமிழக செய்திகள், Chennai news in tamil, தமிழ்நாடு செய்திகள்

பள்ளிகள் திறக்கப்படுமா..?? தொடங்கியது கருத்து கேட்பு கூட்டம்!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ...

இவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் ஆன்லைனில் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ...

அம்மா நான் விஷம் குடிசிட்டேன் அம்மா! 17 வயது சிறுமி எடுத்த முடிவு!
கடலூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி செல்போன் பார்த்து கொண்டிருந்ததை சிறுமியின் தாய் கண்டித்ததால் கோபத்தில் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் புருஷோத்தமன் ...

தீபாவளியன்று இதை மட்டும் செய்யாதீங்க..! தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!!
தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இத்திருநாளில் சிறுவர்கள் ...

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்பு..!
தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,341 பேருக்கு கொரோனா வைரஸ் ...

மறு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!! அண்ணா பல்கலைக்கழகம்!
இறுதி செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கான மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ...

வெளுத்து வாங்க போகும் மழை! பீதியில் மக்கள்!
தமிழகத்தில் நிலை வரும் காற்றின் திசைவேகம் மாறுவதால் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை ...

அழகாய் இருக்கிறாய்! அதனால் பயமா இருக்கு! கணவன் செய்த செயல்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனைவி அழகாக இருக்கிறார் என்பதால் அவர் மேல் சந்தேகப்பட்டு கல்லை போட்டு கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, ...

ஆதார் எண்ணை இவர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்..! அதிரடியாக வெளியாகியுள்ள அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் நிரந்தரப் பதிவு எண்ணை வைத்து இருக்கும் தேர்வர்கள் தங்கள் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி செயலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி ...

பண்டிகையை முன்னிட்டு அதிரடியாக தொடங்கி வைக்கப்பட்ட பரிசோதனை முகாம்..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகளின் தரத்தை உறுதிப்படுத்த உணவு பாதுகாப்பு துறை சார்பில், நடமாடும் உணவு பரிசோதனை முகாம்கள் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ...