World

மீண்டும் தீவிர வறுமைக்கு தள்ளப்படும் மக்கள்! ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
மீண்டும் தீவிர வறுமைக்கு தள்ளப்படும் மக்கள்! ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இந்தியாவின் 2021 பொருளாதார உற்பத்தியானது 2019 ஆம் ஆண்டை விட மிக குறைவாகவே இருக்கும் ...

50 பேரின் தலையை தனியாக துண்டித்து கொடூரக்கொலை..!
மொசாம்பிக் நாட்டில் 50பேர்களின் தலையை வெட்டி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்காவின் தென்கிழக்கு கடலோர பகுதியில் உள்ள மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு கொலை ...

வரலாற்றை மாற்றிய திருநங்கை..! – அப்படி என்ன செய்தார்..?
வரலாற்றில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு என மதரஸா பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் என்றாலே கைத் தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். ...

திருப்பதி தேவஸ்தானத்தில் திடீர் அறிவிப்பு!! சிரமத்தில் பக்தர்கள்!!
திருப்பதி தேவஸ்தானத்தில் திடீர் அறிவிப்பு!! சிரமத்தில் பக்தர்கள்!! தற்போது மக்களிடையே அதித்தீவிறமாக பரவி வருகிறது கோரோன வைரஸின் 2ஆம் அலை. இந்நிலையில் தென்னிந்திய மாநிலங்களில் வேகமாக அதிகரித்து ...

சூயஸ் கால்வாயில் சிக்கி உலக நாடுகளை கலங்க வைத்த கப்பலின் நிலை..?
சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கிய கடல் வழி போக்குவரத்தான சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட எவர் கிவன் கப்பல் ஆறு நாட்களுக்கு பிறகு பகுதியளவுக்கு அகற்றப்பட்டது. ஆசியாவையும், ஐரோப்பாவையும் ...

கொரோனாவால் தொடர் உயிரிழப்பு! அமலுக்கு வரும் ஊரடங்கு!
கொரோனாவால் தொடர் உயிரிழப்பு! அமலுக்கு வரும் ஊரடங்கு! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான ...

மோடியால் பற்றி எறியும் வங்கதேசம்! இதுவரை 11 பேர் உயிரிழப்பு!
மோடியால் பற்றி எறியும் வங்கதேசம்! இதுவரை 11 பேர் உயிரிழப்பு! கொரோனா பரவல் குறைந்தும்,அதிகரித்தும் வரும் நிலையில் வங்காள தேசத்திற்கு சிறப்பு விருந்தினாராக சென்றுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் தனி ...

தலைகீழாக தலை கொண்ட மனிதன் – வைரலாகும் புகைப்படம்
தலைகீழாக உள்ள தலையுடன் பிறந்து சவாலாக வாழ்ந்து வரும் நபர் ஒருவர் தனது 44வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் ...

இராணுவம் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு!! பொதுமக்கள் 114 பேர் பலி!! அச்சத்தில் பொதுமக்கள்!!
இராணுவம் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு!! பொதுமக்கள் 114 பேர் பலி!! அச்சத்தில் பொதுமக்கள்!! மியன்மாரில் இராணுவத்தினர் நடத்திய திடீர் துப்பக்கி சூட்டில் 114 பேர் கொல்லப்பட்டனர். ...

தொடர்ந்து மனிதர்களை காவு வாங்கும் கொரோனா! தெரித்தோடும் பொதுமக்கள்!
தொடர்ந்து மனிதர்களை காவு வாங்கும் கொரோனா! தெரித்தோடும் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் தொரத்திக்கொண்டு தான் உள்ளது.சென்ற வருடம் மக்கள் 7 மாதங்களுக்கு ...