கர்நாடகாவின் 67வது உதய தின விழா: புனித் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா விருது”!

கர்நாடகாவின் 67வது உதய தின விழா: புனித் ராஜ்குமாருக்கு "கர்நாடக ரத்னா விருது"!

கர்நாடகாவின் 67வது உதய தின விழா: புனித் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா விருது”! ஜாதி, மதபேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவமுடன் வாழ வேண்டும் என கர்நாடக உதய தின விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். கர்நாடகாவில் 67வது உதய தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு திரையுலக நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் மறைந்த புனித் ராஜ்குமார் குடும்பத்தினர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் மக்கள் … Read more

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை! இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு!

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை! இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு!

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை! இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு! இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோகராஜ் சிங், சங்கர் இயக்கம் “இந்தியன் 2” படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், … Read more

விஷாலுக்கும் அபிநயாவிற்கு கூடிய விரைவில் திருமணமா? உண்மையை உடைத்த அபிநயா!

விஷாலுக்கும் அபிநயாவிற்கு கூடிய விரைவில் திருமணமா? உண்மையை உடைத்த அபிநயா!

விஷாலுக்கும் அபிநயாவிற்கு கூடிய விரைவில் திருமணமா? உண்மையை உடைத்த அபிநயா! விஷால் மற்றும் அபிநயா இருவரும் காதலித்து வருவதாகவும் கூடிய விரைவில் அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அபிநயா இதற்கான பதில் அளித்துள்ளார். நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்தவர் அபிநயா. அவர் தற்போது நடிகர் விஷாலுடன் “மார்க் ஆண்டனி” படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த … Read more

இறந்து 6 ஆண்டுகள் கழித்தும் உயிர்வாழும் கவிஞன்… வசந்த பாலன் படத்தில் நா முத்துக்குமார் கவிதை!

இறந்து 6 ஆண்டுகள் கழித்தும் உயிர்வாழும் கவிஞன்… வசந்த பாலன் படத்தில் நா முத்துக்குமார் கவிதை!

இறந்து 6 ஆண்டுகள் கழித்தும் உயிர்வாழும் கவிஞன்… வசந்த பாலன் படத்தில் நா முத்துக்குமார் கவிதை! நா முத்துக்குமார் தமிழ் சினிமாவில் கோலோச்சிய கவிஞராக செயல்பட்டு வந்தவர். தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலு மகேந்திராவுக்கு உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியவர் நா முத்துக்குமார். ஆனால் ஒரு கட்டத்தில் பாடல் ஆசிரியர் ஆக வேண்டுமென்பதற்காக பாதையை மாற்றிக்கொண்டார். சீமான் இயக்கிய வீரநடை படத்தில் முதல் முதலில் பாடல் எழுதி பாடல் ஆசிரியர் பயணத்தை தொடங்கினார். இளையராஜா இசையில் … Read more

ரஜினிகாந்தோடு நடிக்கும் வாய்ப்பை மறுத்த சிவகார்த்திகேயன் …. பின்னணி என்ன?

ரஜினிகாந்தோடு நடிக்கும் வாய்ப்பை மறுத்த சிவகார்த்திகேயன் …. பின்னணி என்ன?

ரஜினிகாந்தோடு நடிக்கும் வாய்ப்பை மறுத்த சிவகார்த்திகேயன் …. பின்னணி என்ன? ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தர்பார் மற்றும் அண்ணாத்த என அடுத்தடுத்து தொயர் தோல்விகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் ரஜினி உடனடியாக ஒரு  வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால்  இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் … Read more

மீண்டும் பாலிவுட்டில் ஒரு தோல்வி படமா? அக்‌ஷய் குமாரின் வசூல் நிலவரம்!

மீண்டும் பாலிவுட்டில் ஒரு தோல்வி படமா? அக்‌ஷய் குமாரின் வசூல் நிலவரம்!

மீண்டும் பாலிவுட்டில் ஒரு தோல்வி படமா? அக்‌ஷய் குமாரின் வசூல் நிலவரம்! பாலிவுட் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமாக அமைந்துள்ளது. ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட பலரின் படங்கள் தொடர்ந்து தோல்விப் படங்களாக அமைந்து வருகின்றன. ஆனால் தென்னிந்தியாவில் இருந்து டப்பிங் ஆகும் படங்கள் அங்கு சக்கை போடு போடுகின்றன. கேஜிஎப் 2, ஆர் ஆர் ஆர் மற்றும் புஷ்பா ஆகிய படங்களே சாட்சி. இதில் பயங்கரமாக … Read more

நடிகை ரம்பாவின் கார் கோர விபத்து! மருத்துவமனையில் அனுமதி!

நடிகை ரம்பாவின் கார் கோர விபத்து! மருத்துவமனையில் அனுமதி!

நடிகை ரம்பாவின் கார் கோர விபத்து! மருத்துவமனையில் அனுமதி! கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. இவர் ரஜினி ,அஜித் ,விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் எண்ணற்ற படங்களை  நடித்துள்ளார்.இந்நிலையில் கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.மேலும் ரம்பா அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது அவருடைய சமூக வலைதள பக்கத்தில் … Read more

ஜப்பானில் வசூல்மழை பொழியும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்! முதல் வரா கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

ஜப்பானில் வசூல்மழை பொழியும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்! முதல் வரா கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

ஜப்பானில் வசூல்மழை பொழியும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்! முதல் வரா கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா? ஜப்பானில் ரிலீஸ் ஆகியுள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம் முதல் வாரத்தில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. பாகுபலி இரண்டு பாகங்களின்  வெற்றிக்குப் பின்னர் ராஜமௌலி பலநூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய் … Read more

விஷாலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சந்தித்த லோகேஷ்… அப்ப கன்பார்ம்தான்!

விஷாலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சந்தித்த லோகேஷ்… அப்ப கன்பார்ம்தான்!

விஷாலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சந்தித்த லோகேஷ்… அப்ப கன்பார்ம்தான்! விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்தில் விஷால் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷால். ஆனால் சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் ஓடுவதில்லை. கடைசியாக அவர் நடித்த சில படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. இப்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லோகேஷ் … Read more

துணிவு படத்தின் ப்ரமோஷனில் அஜித் கலந்துகொள்வாரா?… மேனேஜர் பகிர்ந்த தகவல்!

துணிவு படத்தின் ப்ரமோஷனில் அஜித் கலந்துகொள்வாரா?... மேனேஜர் பகிர்ந்த தகவல்!

துணிவு படத்தின் ப்ரமோஷனில் அஜித் கலந்துகொள்வாரா?… மேனேஜர் பகிர்ந்த தகவல்! அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் அவரின் சம்பள பாக்கி என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது பரபரப்பாக … Read more