நடிகர் ரஜினிக்கு சம்மன்: நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

நடிகர் ரஜினிக்கு சம்மன்: நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசிய நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையம் இந்த சம்மனை அனுப்பியுள்ளதாகவும், வரும் 25ஆம் தேதி ரஜினி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது முன்னதாக தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறியபோது, ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது. அதனால்தான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை ஆணையத்தில் … Read more

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்

சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளை தாண்டி வரும் எட்டாம் தேதி முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு கோவையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையிலும் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஏப்ரல் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் திரையிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், … Read more

ரஜினி என்னதான் நண்பராக இருந்தாலும் அவருக்கு அந்த தகுதி இல்லை:கொதிக்கும் பாரதிராஜா!

ரஜினி என்னதான் நண்பராக இருந்தாலும் அவருக்கு அந்த தகுதி இல்லை:கொதிக்கும் பாரதிராஜா!

ரஜினி என்னதான் நண்பராக இருந்தாலும் அவருக்கு அந்த தகுதி இல்லை:கொதிக்கும் பாரதிராஜா! ரஜினிகாந்த் தன்னுடைய நண்பராக இருந்தாலும் அவர் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டை ஆளவேண்டும் என நினைப்பதை ஏற்கமுடியவில்லை என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி திரையுலகில் நல்ல நடிகர் எனத் தனது 16 வயதினிலே படத்தின் மூலம் பெயர் வாங்கிக் கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. அதன் பின்னர் அவர்கள் இருவரும் கொடி பறக்குது என்ற படத்தில் மட்டுமே இணைந்து பணியாற்றினாலும் 40 வருடங்களுக்கும் … Read more

தமிழ் கடவுளை அவமதிக்கும் விதமாக காக்டெய்ல் திரைப்பட போஸ்டர் வெளியீடு!

தமிழ் கடவுளை அவமதிக்கும் விதமாக காக்டெய்ல் திரைப்பட போஸ்டர் வெளியீடு!

தமிழ் கடவுளை அவமதிக்கும் விதமாக காக்டெய்ல் திரைப்பட போஸ்டர் வெளியீடு! சமீபத்தில் வெளியான காக்டெய்ல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சரச்சையை தூண்டும் விதமாக உள்ளது. அதில் தமிழ் கடவுள் முருகன் வேடத்தில் நடிகர் யோகி பாபு முருகனை போல் காட்சி தருவதாக போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களிடையே காக்டெய்ல் பட போஸ்டர் ஆரம்பத்திலேயே சர்ச்சை உண்டாக்கியது. விமர்சனங்களின் அடிப்படையில் இந்த போஸ்டர் குறித்து காக்டெய்ல் திரைப்படத்தின் இயக்குனர் முருகன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: … Read more

சிவகார்த்திகேயன் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’கோலமாவு கோகிலா’ பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த சிவகார்த்திகேயன் நடித்த ஒரு திரைப்படம் தற்போது தூசி தட்டி எழுப்பப் பட்டுள்ளது. ’இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது இந்த படத்தை 24am ஸ்டுடியோஸ் நிறுவனம் … Read more

இந்திய சினிமாவில் ஹீரோவாகவும் முதல் கிரிக்கெட் வீரர்

இந்திய சினிமாவில் ஹீரோவாகவும் முதல் கிரிக்கெட் வீரர்

இந்திய சினிமாவில் கிரிக்கெட் வீரர் குறித்த படங்கள் வெளிவந்தாலும் ஒரு கிரிக்கெட் வீரரே ஹீரோவாக நடிக்கும் நிகழ்வு முதல்முறையாக நடந்துள்ளது. அதுவும் தமிழ் திரையுலகில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சந்தானம் நடிக்கும் ’டிக்கிலோனா’ என்ற படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு சிறு கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது ஹர்பஜன் சிங் இன்னொரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் என்பவர் இயக்கத்தில் ஷாம் பால்ராஜ் மற்றும் ஷாம் … Read more

மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்:விருதை திருப்பிக்கொடுத்து சேரன் சர்ச்சை!

மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்:விருதை திருப்பிக்கொடுத்து சேரன் சர்ச்சை!

மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்:விருதை திருப்பிக்கொடுத்து சேரன் சர்ச்சை! பிஹைண்ட்வுட்ஸ் என்ற சினிமா இணையதளம் தனக்கு அளித்த ஐகான் ஆஃப் த இயர் என்ற விருதை நடிகர் சேரன் திருப்பி அளித்துள்ளார். பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு மற்றும் பாண்டவர் பூமி ஆகிய படங்களின் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த சேரன் ஒரு கட்டத்தில் தன் படங்களில் தானே நடிக்க ஆரம்பித்தார். அதில் … Read more

தனுஷ் படத்தை இயக்கும் இன்னொரு இளம் இயக்குனர்: புதிய தகவல்

தனுஷ் படத்தை இயக்கும் இன்னொரு இளம் இயக்குனர்: புதிய தகவல்

தனுஷ் கடந்த சில ஆண்டுகளாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தனுஷின் சுருளி படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த நிலையில், அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கர்ணன் என்ற படத்தை பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார் இந்த நிலையில் தனுஷின் 43வது படத்தையும் ஒரு இளம் இயக்குனர் இயக்க உள்ளார். ஆம், அந்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தனுஷ் … Read more

ஹிப்ஹாப் ஆதியோடு லடாய்:அரண்மணை 3க்கு வேறு இசையமைப்பாளர் தேடும் சுந்தர் சி!

ஹிப்ஹாப் ஆதியோடு லடாய்:அரண்மணை 3க்கு வேறு இசையமைப்பாளர் தேடும் சுந்தர் சி!

ஹிப்ஹாப் ஆதியோடு லடாய்:அரண்மணை 3க்கு வேறு இசையமைப்பாளர் தேடும் சுந்தர் சி! சுந்தர் சி தான் இயக்க இருக்கும் புதிய படமான அரண்மணை 3க்கு புதிய இசையமைப்பாளர் ஒருவரை தேடி வருவதாக சொல்லப்படுகிறது. சுந்தர் சி சமீபகாலமாக இசைம்யமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியோடு மிகவும் நெருக்கமாக பழகிவந்தார். அவர் இயக்கிய அரண்மணை 2, கலகலப்பு 2, ஆம்பள மற்றும் ஆக்‌ஷன் ஆகிய படங்களுக்கு வரிசையாக அவரைப் பயன்படுத்தி வந்தார். அது மட்டுமில்லாமல் ஆதியை ஹீரோவாக வைத்து மீசைய … Read more

நாட்டையே உலுக்கிய பிரியங்கா கொலை வழக்கு:உருவாகும் திரைப்படம்! முன்னணி இயக்குனர் அறிவிப்பு!

நாட்டையே உலுக்கிய பிரியங்கா கொலை வழக்கு:உருவாகும் திரைப்படம்! முன்னணி இயக்குனர் அறிவிப்பு!

நாட்டையே உலுக்கிய பிரியங்கா கொலை வழக்கு:உருவாகும் திரைப்படம்! முன்னணி இயக்குனர் அறிவிப்பு! பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் பிரியங்கா சம்பவத்தைத் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு பின்னர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை … Read more