விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி பெண்! ராணிப்பேட்டை அருகே சோகம்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இருக்கின்ற அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகனா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. மூர்த்தி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார், 7 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார் மோகனா தற்சமயம் மூர்த்தி விடுமுறையில் சொந்த ஊருக்கு வருகை தந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், கணவன் ,மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மன உளைச்சலில் இருந்த மோகனா வீட்டில் இருந்த எலி மருந்தை … Read more