இணையத்தில் ஏற்பட்ட காதல்! நேரில் பார்க்க சென்ற காதலியை துடிதுடிக்க கொன்ற காதலன் அதிரடி கைது!

இணையத்தில் ஏற்பட்ட காதல்! நேரில் பார்க்க சென்ற காதலியை துடிதுடிக்க கொன்ற காதலன் அதிரடி கைது!

தற்போது யூட்யூப், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று பல சமூக வலை தளங்கள் இருக்கின்றன. ஆனாலும் அந்த சமூக வலைதளங்கள் சமூகத்தில் நல்ல விஷயத்திற்காக யாராலும் உபயோகப்படுத்த படவில்லை. மாறாக பல பாதகமான விஷயங்களுக்கு தான் இந்த சமூக வலைதளங்கள் தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேவையில்லாமல் பல அவதூறு செய்திகளை பரப்புவதும், கலவரத்தை ஏற்படுத்துவதும்தான் இந்த சமூக வலை தளத்தின் தற்போதைய வேலையாக இருந்து வருகிறது. இது மட்டுமா பல ஆண்களும், பெண்களும், சமூக வலைதளங்களில் … Read more

காதலிக்க மறுத்ததால் கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கொடூரமாக கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!

காதலிக்க மறுத்ததால் கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கொடூரமாக கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சோனாலி என்பவர் கரூரில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2016 ஆம் வருடம் படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் ஆதியநேந்தல் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் சோனாலியை ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து தன்னுடைய காதலை சோனாவிடம் அவர் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது, அதற்கு சோனாலி மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், உதயகுமாரை கல்லூரி நிர்வாகம் கல்லூரியிலிருந்து நீக்கியிருக்கிறது எந்த … Read more

நடிகர் விக்ரம், தோனி திடீர் சந்திப்பு!

நடிகர் விக்ரம், தோனி திடீர் சந்திப்பு!

நடிகர் விக்ரம், தோனி திடீர் சந்திப்பு! கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு சென்னை வந்திருந்தார் தோனி. அப்போது படப்பிடிப்பு தளம் ஒன்றில் தோனி, விஜய் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த திடீர் சந்திப்பு அன்றைய நாளில் அனைவராலும் ஈர்க்கப்பட்டது. தோனி, விஜய்யின் இந்த சந்திப்பு அன்றைய நாளில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், 15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை நடைபெற உள்ளது என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. … Read more

வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Outside Beauty Salon Inside Private Business! Police in custody? Turbulent Netizens!

வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! பெண்களுக்கு தொடர்ந்து பல வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது. மாதந்தோறும் ஏதேனும் ஒரு காரணத்தால் பல பெண்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாணவியின் உயிரிழப்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்பொழுது அனைத்து பள்ளிகளிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன் கொடுமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பல மாநிலங்களிலிருந்து பெண் … Read more

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அந்த 2 பேர்!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அந்த 2 பேர்!

ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் கடந்த 2017ஆம் வருடம் காவலாளியை கொலை செய்து ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து வாளையார் மனோஜ் உட்பட கேரளாவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டார்கள். 3 வருட காலமாக இந்த வழக்கு ஊட்டியில் இருக்கின்ற மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு விசாரணை மறுபடியும் நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் சயான், ஜம்சீர் அலி ,ஜாய்தீபு, உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. சாலை … Read more

செல்லமாக வளர்த்த மகள் செய்த காரியத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை!

செல்லமாக வளர்த்த மகள் செய்த காரியத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை!

சென்னை கொளத்தூர் கண்ணகி நகரை சார்ந்த ஐயப்பன் என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார், இவருக்கு திருமணமாகி சீதா என்ற மனைவியும், 2 மகள்களும்,1 மகனும் இருக்கிறார்கள். சென்னை வில்லிவாக்கத்தில் இருக்கின்ற அரசு மேல்நிலைபள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் இவருடைய இளைய மகள் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக தெரிவித்து விட்டு சென்ற சூழ்நிலையில், வீட்டிற்கு திரும்பி வரவில்லை எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் ராஜமங்கலம் காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், காவல்துறையினரின் விசாரணையில் … Read more

கள்ளக்காதலால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்!

கள்ளக்காதலால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே இருக்கின்ற குமுளூர் அருந்ததியர் தெருவைச் சார்ந்த பாலசுப்பிரமணி என்ற நபர் இவருடைய மனைவி மீனா உள்ளிட்ட இருவருக்கும் 2 மகனும் 1 மகளும் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், ஏழ்மையில் இருந்த பாலசுப்பிரமணி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 2012ஆம் வருடம் மலேசியா சென்று அங்கேயே ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகின்றார். அங்கு சம்பாதிக்கும் பணத்தை தன்னுடைய மனைவி மீனாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், அதே கிராமத்தைச் … Read more

நிலத்தகராறு 4 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த அண்டை வீட்டுப் பெண்!

நிலத்தகராறு 4 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த அண்டை வீட்டுப் பெண்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கின்ற கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன், இவருடைய மனைவி லட்சுமி இவர்களுடைய மகன்கள் அபி மற்றும் அஸ்வத் என்ற சூழ்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான், அந்த சமயத்தில் திடீரென்று காணாமல் போய்விட்டார் .இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல பகுதிகளில் தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக பன்ருட்டி காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது, அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்தனர், இந்த சூழ்நிலையில், நேற்று … Read more

எம்எல்ஏவிடமே கைவரிசை காட்டிய தம்பதிகள் அதிரடி கைது!

எம்எல்ஏவிடமே கைவரிசை காட்டிய தம்பதிகள் அதிரடி கைது!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த எஸ் சந்திரன் இவரை கைபேசியில் தொடர்பு கொண்டு சில மர்ம நபர்கள் நான் தலைமைச் செயலகத்திலிருந்து உள்துறை டிஎஸ்பி பேசுகின்றேன் உங்கள் தொகுதி தொடர்பாக ஒரு புகார் வந்திருக்கிறது. அதை நான் சரி செய்ய 25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று தெரிவித்திருக்கிறார். அத்தோடு இது போன்ற பிரச்சினையை விளாத்திகுளம் சட்டசபை உறுப்பினருக்கும் உண்டானது, அதனை நான் சரி செய்து தந்தேன் அவர் … Read more

கைப்பேசியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்! மனைவி ஆத்திரத்தால் எடுத்த அந்த முடிவு!

கைப்பேசியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்! மனைவி ஆத்திரத்தால் எடுத்த அந்த முடிவு!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பார்ம் தெருவில் வசித்து வருபவர் சேகர் இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் சேகர் தான் குடியிருக்கும் அதே குடியிருப்பில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் குளிக்கும் போது தன்னுடைய கைபேசியில் ஆபாசமாக வீடியோ எடுத்தார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய இந்த செயலை சேகரின் மனைவியிடம் தெரிவித்து எச்சரித்திருக்கிறார் அந்தப்பெண் இதன்காரணமாக, அதிர்ச்சியடைந்த சேகரின் மனைவி தன்னுடைய கணவரின் கைபேசியை அவருக்கே தெரியாமல் எடுத்து ஆய்வு செய்திருக்கிறார். இதில் … Read more