தாயின் கொடூரச் செயல்! ஆம்பூரில் பயங்கரம்!

Mother killed son in aambur

தாயின் கொடூரச் செயல்! ஆம்பூரில் பயங்கரம்! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்டூர் அருகேயுள்ள பெரியாங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி.இவரது கணவர் புகழேந்தி.இவர்களுக்கு ம்மொன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.இவர்கள் இருவருக்கும் நடந்த கருத்து வேறுபாடு காரணமாக புகழேந்தி தன் சொந்த ஊரான வேலூருக்குச் சென்று அங்கேயே இருந்துவிட்டார்.கிட்டத்தட்ட 30 வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மூன்று மகன்களையும் இவரே தனி ஆளாய் இருந்து வளர்த்து வந்தார்.இந்நிலையில் இவரது இரண்டாவது மகனான சிவக்குமார் கட்டிடத் தொழிலாளியாக உள்ளார்.இவருக்கு … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருப்பம்! மேலும் ஒரு குற்றவாளியா?

Another accused arrest in Pollachi case

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருப்பம்! மேலும் ஒரு குற்றவாளியா? 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் பெரும் பரபப்பான சம்வம் ஒன்று நடந்தது.இதில் இளம்பெண்கள் பலரை ஒரு கும்பல் பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை செல்போனில் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது.இந்த புகாரை விசாரித்த காவல்துறை பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தது. இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ்குமார், திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகிய நான்கு இளைஞர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்கு அடுத்த … Read more

ஜெயலலிதா கொலை வழக்கில் முக்கிய தகவல்! ஆறுமுகசாமி ஆணையம் என்ன சொல்கிறது?

Jayalalitha's murder case report

ஜெயலலிதா கொலை வழக்கில் முக்கிய தகவல்!ஆறுமுகசாமி ஆணையம் என்ன சொல்கிறது? முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்தான விசாரணை பல மாதங்களாக நடந்து வருகிறது.முன்னால் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நான்கு வருடங்களாக நடந்து வருகிறது.ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் விசாரணையை முடிக்காமல் இருப்பதால் சமீபத்தில் மேலும் ஆறு மாத காலம் ஆணையத்தை நீட்டிப்பு செய்தது.இந்த வழக்கிள் பல நாட்களாக விசாரணை நடந்துகொண்டு இருப்பதால் வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த … Read more

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் காந்திபுரம் டாக்டர் தோட்டத்தில் ஓய்வுபெற்ற அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் இளங்கோ(70) தபெ கந்தசாமி வசித்து வருகிறார். இன்று 12.8.2021ஆம் தேதி விடியற்காலை 05.00 மணி அளவில் அவர் தனது மனைவி ராஜசுலோச்சனாவுடன்(61) (Ret principal ராணிமேரி கல்லூரி) மருத்துவ சிகிச்சைக்காக கோயம்புத்தூர் குப்புசாமி மருத்துவமனைக்கு சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து … Read more

இந்தப் பக்கம் பணம் அந்தக் கையில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்! ஆசையால் மோசம்போன இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்!

Great jackpot for government employees! Rs 311 crore set aside as bonus!

இந்தப் பக்கம் பணம் அந்தக் கையில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்! ஆசையால் மோசம்போன இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்! தற்பொழுது வளர்ந்துவரும் காலகட்டம் என்பதால் அதிகப்படியான மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி தவித்து வருகின்றனர்.பல இடங்களில் தாங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை அமையாததால் பெருமளவு சிரமப்படுகின்றனர்.அந்த சமயத்தில் யாரேனும் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியதும் அதனை மக்கள் நம்பி விடுகின்றனர்.அவரை நம்பி பல லட்சம் ரூபாயை இறந்த பிறகு போலீசாரை நாடி வருகின்றனர்.அந்த வகையில் சென்னையில் ஒரு … Read more

பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை!

Mother's obsession with child! Daughter's stress! What a miserable situation that followed!

பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை! தற்போது கொரோனா காலத்தினால் பள்ளிகள் திறக்காததால், குழந்தைகள் வீட்டில் உள்ளதால், அவர்களும் நம்மை போல் மன அழுத்தத்தில் தான் உள்ளனர். இதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இது மன உளைச்சல் என்று கூட தெரியாத நிலையில் தான் உள்ளனர். மேலும் நாம் என்னதான் ஆசைப்பட்டாலும் அவர்கள் விரும்பாமால் நாம் என்ன செய்ய முடியும். நமக்கு ஆசை தான் நம் பிள்ளைகள் … Read more

பாலியல் நடந்த நிமிடங்களை கணக்கிட்டு தண்டனையை குறைத்த நீதிபதி! உச்சகட்ட கொந்தளிப்பில் பெண்கள்!

The judge reduced the sentence by counting the minutes of the sex! Girls in extreme struggle!

பாலியல் நடந்த நிமிடங்களை கணக்கிட்டு தண்டனையை குறைத்த நீதிபதி! உச்சகட்ட கொந்தளிப்பில் பெண்கள்! அனைத்து நாடுகளும் தற்போது பெருமளவு வளர்ந்து வருகிறது அதில் தொழில்நுட்பம் சம்பந்தமாகவும் அனைத்து நாடுகளும் ஒருபடி முன்னேறி தான் வருகின்றது.ஆனால் ஆரம்பகட்ட காலத்திலிருந்தே இருந்து வந்த சில பிரச்சனைகள் இன்றளவும் சரியான தீர்வு கொடுக்கப்படாமல் தான் உள்ளது.அந்த வகையில் அனைத்து நாடுகளிலும் ஒருமித்த பிரச்சனையாக இருப்பது பாலியல் வன்கொடுமை.சிறிய குழந்தை முதல் பெரிய முதியோர்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு பலியாகின்றனர்.அந்த வகையில் சுவிஸர்லாந்து … Read more

சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்!

Actor cheats Sinhala girl Cyber ​​Crime Police Action!

சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்! தமிழகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரை அனைவருக்கும் பிடிக்கும். அவர் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஜெர்மனி பெண்ணிடம் 70 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் நடிகர் ஆர்யா சைபர் க்ரைம் போலீசில் நேற்று ஆஜரானார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவரிடம் வாட்ஸ் அப் மூலம் ஆர்யா பழகி வந்துள்ளார்.முதலில் நட்பாக பழகி … Read more

சோறு போடும் விவசாயிக்கே இந்த நிலைமையா? உதகையே உறைய வைக்கும் சம்பவம்!

Is this the situation of the rice farmer?

சோறு போடும் விவசாயிக்கே இந்த நிலைமையா? உதகையே உறைய வைக்கும் சம்பவம்! நாம் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் உள்ளோம்.இந்த காலத்தில் பல மாற்றங்களை நன்மையாகவும் பல மாற்றங்கள் தீமையாகவும் உள்ளது.தற்போது பல பிரச்சனைகளை முன் வந்து சொல்ல மக்கள் துணிந்து உள்ளனர்.ஆனால் சில இடங்களில் மக்கள் தங்களின் பிரச்சனைகளை சொல்ல இன்றளவும் முன் வரவில்லை.அந்தவகையில் சில காலமக இந்த கந்து வட்டி பிரச்சனை தலைவிரித்து ஆடும் அளவிற்கு வந்துள்ளது. வாங்கிய கடனிற்கு மக்கள் வட்டி செலுத்த முடியாமல் … Read more

நான் பாம்பை அடித்தேன்! ஆனால் இது எப்படி நடந்தது! கணவன் கூறிய பரபரப்பு!

I hit the snake! But how did this happen! The excitement that the husband said!

நான் பாம்பை அடித்தேன்! ஆனால் இது எப்படி நடந்தது! கணவன் கூறிய பரபரப்பு! மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரத்தை அடுத்த பையனூரில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவியின் நடத்தையில் தினமும் சந்தேகப் படுவார். அதன் காரணமாக அவர்களுக்குள் தினந்தோறும் சண்டை ஏற்படும், மேலும் அவரை துன்புறுத்தியும் வந்துள்ளார். இந்த மதுவினால் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. மதுபோதைக்கு அடிமையான இவர் … Read more