பெண்ணை தொட்டாலே இனி இதுதான்! நீதிபதி சொன்ன அதிரடி!
பெண்ணை தொட்டாலே இனி இதுதான்! நீதிபதி சொன்ன அதிரடி! கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் அருகே மூவாற்றுப்புழா என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்தவர் சந்தோஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சந்தோஷ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து அவரை கைதும் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மூவாற்றுப்புழா … Read more