திருச்சி அருகே பரபரப்பு! பெண் கடத்தப்பட்டாரா!

Excitement near Trichy! The girl was abducted!

திருச்சி அருகே பரபரப்பு! பெண் கடத்தப்பட்டாரா! திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் செபஸ்தியார் வயது 50.இவரது மகள் விமல் ரோஸி இவருக்கு வயது 22.இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு விமல் ரோஸ் சென்றுள்ளார்.ஆனால் மாலை நேரம் ஆகியும் நீண்ட நேரம் வராததால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர்கள் மகளை தேடியுள்ளார். ஆனால் ஓரிரு நாட்கள் ஆகியும் … Read more

நில அபகரிப்பில் ஈடுபட்ட விசிகவினர்! கட்சி தலைமைக்கு குட்டு வைத்த நீதி மன்றம்

Social activist criticise VCK Thirumavalavan-News4 Tamil Online Tamil News

நில அபகரிப்பில் ஈடுபட்ட விசிகவினர்! கட்சி தலைமைக்கு குட்டு வைத்த நீதி மன்றம் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நில அபகரிப்பு மற்றும் கட்ட பஞ்சாயத்து என்பது வழக்கமாகிவிட்டது.மக்களும் ஏறக்குறைய இதை சகித்துக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டனர். ஆனால் சமீப காலமாக இதற்கு ஒரு எல்லையே இல்லாமல் அடாவடியாக நடந்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் தலித் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது இது மாதிரியான புகார்கள் தொடர்ந்து வந்த … Read more

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்! வழக்கை எடுக்க மறுத்த காவல் துறை!

Woman gang-raped! Police refuse to prosecute!

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்! வழக்கை எடுக்க மறுத்த காவல் துறை! பெண்கள் வெளி உலகத்தில் நடக்கமாடவே  பயமாக இருக்கும் இக்காலத்தில் காவல் துறைதான் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.ஆனால் இந்த சம்பவம் அதன் தலைகீழாக உள்ளது. சமீபகாலத்தில் ஹைதராபாத்திலுள்ள ஒரு பகுதியில் 27 வயதான பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொன்ற சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் வெளியே செல்லவே அச்சமுற்ற அந்நிலையில் காவல் துறையினர் அந்த வழக்கை எடுத்து தீவிரமாக விசாரித்து … Read more

போதை ஆசாமிகளின் அட்டூழியம்! பிணவறையில் இருக்கும் பிணத்தை கடத்த முயற்சி!

Atrocities of drug addicts! Attempt to smuggle the body in the morgue!

போதை ஆசாமிகளின் அட்டூழியம்! பிணவறையில் இருக்கும் பிணத்தை கடத்த முயற்சி! திருச்சி மாவட்டம் உய்யக்கொண்ட பகுதியில் உள்ள கால்வாய் வாசன் பகுதியில் வசிப்பவர் பிரபு. இவருக்கு வயது 32. இவருக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு தேவி என்பவருடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவருக்கிடையே வெகு நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.இக்காரணத்தினால் பிரபு வீட்டின் ஒரு அறையில்  தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். … Read more

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்!

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்!

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்! சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 17 வயதான மாணவி பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.இவரது இன்ஸ்ட்டாகிராமில் இருந்த புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங்க் செய்யப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை கண்டு அதிர்ச்சியான மாணவி விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட நபரை பிடிப்பதற்காக போலீசார், மைலாப்பூர் சபைர் க்ரைம் பிரிவுடன் இணைந்து விசாரணையை … Read more

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன?

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன?

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன? சமீபகாலமாக வெடிகுண்டு வீட்டில் உள்ளது என மிரட்டல் விடுவது பேஷன் ஆகிவிட்டது.பிரபல சினிமா துறையில் இருப்பவர்கள் மற்றும் தொழில்துறையில் இருப்பவர்கள் என எல்லோருக்கும் இது போன்ற  பல மிரட்டல்கள் வந்துள்ளது. இதனையொட்டி இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் 100 என்ற எண்ணிற்கு அழைத்து பேசியுள்ளார். வெடிகுண்டு நிபுணர்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வீட்டிற்கு … Read more

சொத்தால் வந்த வினை! அண்ணனுக்குஎமனான தம்பி!

சொத்தால் வந்த வினை! அண்ணனுக்குஎமனான தம்பி!

சென்னை கொளத்தூர் காமராஜர் நகர் முதல் தெரு விசாரணை அண்ணன் தம்பிகளான பழனி,மற்றும் தமிழ்ச்செல்வன், இருவரும் அவர்களுடைய சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். பழனிக்கு கல்யாணம் ஆகி இரு குழந்தைகள் இருக்கிறார்கள் .தமிழ்ச்செல்வனுக்கு எட்டு வருடங்களுக்கு முன்பே திருமணமாகி நான்கு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆன நிலையில், தனிமையில் இருந்து வருகிறார். இதன் காரணமாக அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்திருக்கிறார். சொத்துப் பிரச்சனையில் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு உண்டாகி … Read more

பாபநாசம் பட பாணியில் பெண்ணின் நிர்வாண படத்தை வைத்து  மிரட்டிய வாலிபர்!

பாபநாசம் பட பாணியில் பெண்ணின் நிர்வாண படத்தை வைத்து  மிரட்டிய வாலிபர்!

கமலஹாசன் பட பாணியில் பெண்ணின் நிர்வாண படத்தை வைத்து  மிரட்டிய வாலிபர்! நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணிற்கு 1 மகளும் 1 மகனும் உள்ளனர்.கொரோனா நோய் தொற்றுக்காரணமாக பள்ளிகள் திறக்க படாத நிலையில் ஆன்லைன் வகுப்பு பயில்வதற்கு தனது மகளுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி கொடுத்துள்ளார். அந்த பெண்ணும் அவளது மகனும் வேலைக்குச் சென்று விட அந்த சிறுமி மட்டும் தனியாக  வீட்டில் இருந்து வந்துள்ளார். அந்த சிறுமி தனது ஆண்ட்ராய்டு மொபைலில் … Read more

தப்பி ஓடிய கைதியை சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்!

தப்பி ஓடிய கைதியை சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்!

தப்பி ஓடிய கைதியை சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்! திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கூடம்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வாரிய வசதி குடுயிருப்பு பகுதியில் வசித்து வருபவர்  பிரசாந்த். இவர் அந்த பகுதயில் பல நாட்களாக கஞ்சா விற்று வந்துள்ளார். இந்நிலையில், அந்த பகுதியில் இருக்கும் போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டியிருந்தனர்.கண்காணிப்பில் இருந்த போலீசாரைக் கண்டு பிரசாந்த் தான் கையில் வைத்திருந்த பையுடன் ஓட்டம் பிடிக்க தொடங்கினார். சிங்கம் பட பாணியில் விரட்டிப் பிடித்த … Read more

நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம கும்பல்! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம கும்பல்! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதியாக இருக்கும் சரவணனுக்கு துப்பாக்கியுடன் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா காரணமாக, போடப்பட்ட ஊரடங்கு அரசு தற்போது கொடுத்திருக்கும் தளர்வின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சார்ந்த பெண்ணிக்ஸ் என்பவரும் அவருடைய தந்தை ஜெயராஜ் என்பவரும் தங்களுடைய கைப்பேசி கடையை குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமான நேரத்திற்கு திறந்து வைத்து இருந்த காரணத்தால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். அதன்பிறகு உடம்பில் காயங்களுடன் … Read more