குஜராத்தில் ஒரு ஹத்ராஸ் !! தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் தொல்லை !!

குஜராத்தில் ஒரு ஹத்ராஸ் !! தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் தொல்லை !!

உத்தரபிரதேச மாநிலம் ஹதராசில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி ஓயும் முன்பே, அடுத்தடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்யப்பட்டு, உடல் பாகங்கள் வெட்டி கொன்று வரும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. உத்தரபிரதேசம் ,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் மகாதேவ் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் … Read more

காவல் அதிகாரி எடுத்த விபரீத முடிவு !! எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என இறுதி கடிதம் !!

காவல் அதிகாரி எடுத்த விபரீத முடிவு !! எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என இறுதி கடிதம் !!

தூத்துக்குடி மாவட்டம்,பிள்ளையார் பெரியவன்வன்தட்டு பகுதியை சேர்ந்த செல்வமுருகன் என்பவர், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்துள்ளார. இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல செல்வமுருகன் என்பவர் பணி முடித்துவிட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பியுள்ளர்.அருகிலிருந்த கடைவீதிக்கு செல்வதாக கூறி வீட்டிற்கு வெளியே சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை .இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் அருகில் தேடியுள்ளனர். திடீரென அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விஷமருந்தி வாயில் … Read more

5 வருடத்திற்குப் பின் பிறந்த பெண் குழந்தை! தந்தை செய்த கொடூர செயல்!

5 வருடத்திற்குப் பின் பிறந்த பெண் குழந்தை! தந்தை செய்த கொடூர செயல்!

ஹரியானா மாநிலத்தில் ஐந்து வருடத்திற்குப் பின் பெண் குழந்தை பெற்றதால் தாய் தூங்கிக் கொண்டிருந்த நேரம் பெண் குழந்தையை காலால் மிதித்து மூச்சுத்திணற வைத்து தந்தையே குழந்தையை கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யமுனாநகரின் பாதி மஜ்ரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் நீரஜ். இவரது மனைவி வர்ஷா. இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனால் நீரஜ் வர்ஷாவிடம் பெண் குழந்தை பிறந்ததற்கு தகராறில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது. நீரஜ் ஒரு மதுக்கு … Read more

திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் மரணம்! கணவன் போலீசில் புகார்!

திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் மரணம்! கணவன் போலீசில் புகார்!

திருமணமான 15 நாட்களில் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த தாம்பரத்தை சேர்ந்தவர் செல்லப்பன் இவர் 15 நாட்களுக்கு முன் கடலூரை சேர்ந்த சுலோசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுலோச்சனாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பதறிப்போன செல்லப்பன் மருத்துவமனைக்கு அழைத்து உள்ளார். மறுத்த சுலோசனா படுத்து வீட்டிலேயே உறங்கி உள்ளார். ஆனால் அடுத்த நாள் காலையில் பார்க்கும் பொழுது பரிதாபமாக சுலோசனா உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது. … Read more

நீங்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா !! உங்களுக்கான முக்கிய செய்தி !!

நீங்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா !! உங்களுக்கான முக்கிய செய்தி !!

இந்தியாவில், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கருப்புப் பணம் மற்றும் அதிக அளவில் கள்ள நோட்டுக்கள் ஒழிப்பதற்காக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது இந்த உயர் மதிப்பு நோட்டுக்களான ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1,000 நோட்டுகளை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, அவற்றை அருகிலிருந்த வங்கிகளில் கொடுத்து புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் 500 மற்றும் 2000 நோட்டுகளை பெற்று பயன்படுத்தும் படி மத்திய அரசு கூறியது. புதியதாக … Read more

சொத்துக்காக பெற்றோர்களை துரத்திய மகன்கள் !!

சொத்துக்காக பெற்றோர்களை துரத்திய மகன்கள் !!

சேலம் மாவட்டத்தில்,சொத்துக்கு ஆசைப்பட்டு பெற்றோர்களை அடித்து விரட்டியதால் தெருவுக்கு வந்த தம்பதியினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வசித்து வரும் முனியன்-ரஞ்சிதம் ஆகிய தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் . இவர்கள் நால்வருக்கும் திருமணம் முடித்து வைத்த நிலையில், தம்பதியினருக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தை பிள்ளைகள் பெயரில் எழுதி விட்டு ஒரு சிறிய வீட்டில் அவர்களின் இறுதி நாட்களை கழித்து வந்தனர் . சொத்தை எழுதிக் கொடுத்ததன் பின்பு , தனது … Read more

“இதற்கெல்லாம் என்னதான் பதில்” கதறும் பெற்றோர்! பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுபட்டு இறந்த பெண்!

"இதற்கெல்லாம் என்னதான் பதில்" கதறும் பெற்றோர்! பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுபட்டு இறந்த பெண்!

பிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர்நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்பு முறிக்கப்பட்டு இறந்து போன சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற சிறிய மாவட்டம் உள்ளது. இங்குள்ள கிராமங்களில் ஒன்றுதான் சண்ட்பா .இந்த கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண் அங்கு உள்ள விவசாய நிலத்தில் புல் அறுத்து கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அந்தப் பகுதிக்கு வந்த 4 பேர் அந்தப் பெண்ணை பலவந்தமாக தூக்கிச் சென்று … Read more

காதல் விவகாரத்தில் காவல் அதிகாரி வெட்டிக்கொலை:! அதிரவைக்கும் பின்னணி!

காதல் விவகாரத்தில் காவல் அதிகாரி வெட்டிக்கொலை:! அதிரவைக்கும் பின்னணி!

காதல் விவகாரத்தில் காவல் அதிகாரி வெட்டிக்கொலை:! அதிரவைக்கும் பின்னணி! செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழையசீவரம் பகுதியை சேர்ந்தவர் இன்பரசு என்பவர். இவர் சென்னை புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று அவருடைய நண்பர்கள் அவருடைய தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து அருகில் உள்ள வயல் வேலைக்கு வருமாறு கூறி உள்ளனர்.இதனையடுத்து நண்பர்களின் அழைப்பை ஏற்று இன்பரசு என்பவர் இருசக்கர வாகனத்தில் அந்த பகுதிக்கு தனியாக சென்றுள்ளார்.ஆனால் அங்கு ஏற்கனவே காத்திருந்த மர்ம கும்பல் … Read more

இந்திய விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கிய மத்திய அரசு :! ராகுல் காந்தி டுவிட் !!

இந்திய விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கிய மத்திய அரசு :! ராகுல் காந்தி டுவிட் !!

கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும் , நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.அதில் விவசாயிகளுக்காக வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தனர். இதற்கு பஞ்சாப், ஹரியானா ,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சேர்ந்தவர்கள் ,இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த்ததோடு , விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதனால் … Read more

தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பெண் குழந்தை :! திருச்சியில் அரங்கேறிய சம்பவம்

தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பெண் குழந்தை :! திருச்சியில் அரங்கேறிய சம்பவம்

பிறந்த குழந்தையை தொப்புள் கொடியோடு சேர்த்து மூட்டையாகக் கட்டி முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே புதர் பகுதியில் மூட்டை ஒன்று வீசப்படிருப்பதனை கண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் அவற்றை பரித்து பார்த்தனர்.அதில் தொப்புள் கொடியுடன் இருந்த பெண் குழந்தை ஒன்று இருந்தது. மேலும் குழந்தையை மீட்டு எடுத்த சம்பவத்தை வீடியோவாக  சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும்,அவர்கள்  அந்த குழந்தையை மீட்டு  அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சேர்த்தனர்.இது … Read more