மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்!

மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்!

மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்! சேலம் சூரமங்கலம் அருகே வீட்டில் தோஷம் கழிக்கிறேன் என்று சிறப்பு பூஜை செய்வதாக கூறி 25 சவரன் நகை கொள்ளையடித்த மந்திரவாதியை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். சேலம் சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் மெகதாஜ் பேகம்.அவர் வீட்டில் தோஷம் இருப்பதாகவும் அதை விலக்க வேண்டுமென்றால் ஒரு சிறப்பு பூஜை நடத்த வேண்டும் … Read more

கணவனை பழிவாங்க மனைவி செய்த செயல் !!

கணவனை பழிவாங்க மனைவி செய்த செயல் !!

உத்தர பிரதேசத்தில் மனைவியை கொலை செய்ததாக கணவனை கைது செய்தநிலையில் ,சில மாதங்களுக்கு முன் மனைவியை உயிரோடு திரும்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரன் விஜய் சிங் என்பவர் லதா என்ற மனைவியும் ,7 வயதில் ஒரு பெண் குழந்தைகளுடன் அனைவரும் வசித்து வந்தனர் .கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது .இதனால் லதாவின் தந்தை காவல் நிலையத்தில் தன் மருமகன் மகளை கொலை செய்ததாக புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து … Read more

ஆறு மாதங்களில் இவ்வளவு தற்கொலையா ? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு !!

ஆறு மாதங்களில் இவ்வளவு தற்கொலையா ? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு !!

இந்தியாவில் கேரள மாநிலத்தில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 140 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 140 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வுமுடிவுகள் ஒன்று வெளியாகியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்கள் பெரும்பாலானவர்கள் 13 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் என கூறப்படுகிறது. இந்த ஆய்வினை திஷா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்டு, புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளது. மேலும் … Read more

கணவன் இறந்ததால் மனைவி மகள்கள் அனைவரும் தற்கொலை !!

கணவன் இறந்ததால் மனைவி மகள்கள் அனைவரும் தற்கொலை !!

நாகர்கோயிலில் வசித்து வரும் தொழிலாளர், சமீபத்தில் இறந்த துக்கத்தில் மனைவி ,மகள்கள் அருகில் இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோயில் ஒழுகினசேரி ஆராட்டு சாலை பகுதியில் சேர்ந்த வடிவேல் முருகன்(80) என்பவர் கூலித் தொழிலாளிசெய்து வருகிறார் .இவருக்கு பங்கஜம் (70) என்ற மனைவி மற்றும் மாலா (48) சச்சு (40) என்ற மகள்களும் இருந்தனர். இரண்டு மகள்களும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக … Read more

நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை! சென்னையில் பரபரப்பு!

நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை! சென்னையில் பரபரப்பு!

நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை! சென்னையில் பரபரப்பு! மொட்டை மாடியில் மேலே நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை செய்த நபரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை திருமங்கலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் ஒருவர் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் நிர்வாணமாக நடமாடியுள்ளார். மொட்டை மாடிக்கு வரும் பெண்களுக்கு ஆபாச முறையில் சைகை செய்துள்ளார். இதனால் பயந்து போன பெண்கள் அருகில் உள்ள … Read more

நடிகர் சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் மூலம் வேண்டுகோள் !!

நடிகர் சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் மூலம் வேண்டுகோள் !!

நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள ஒரு கருத்தை சிலர் பாராட்டி உள்ள நிலையில் ,சிலர் எதிர்த்தும் வருகின்றனர். மேலும் சூர்யா மீது நீதிமன்றத்தை அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் , நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம் என முன்னாள் நீதிபதி கடிதம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது குறித்து நீதிமன்றத்தின் மாண்பு மற்றும் மதிப்பு மீது அக்கறை கொண்டுள்ளதால், தேவையற்ற சர்ச்சைக்கு இடம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்வதாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் … Read more

மகளை காணவில்லை என தாயார் புகார் கொடுத்ததால் பரபரப்பு !!

மகளை காணவில்லை என தாயார் புகார் கொடுத்ததால் பரபரப்பு !!

குளித்தலை பகுதியில் தனியார் டெக்ஸ்டைல் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என காவலரிடம் தாயார் புகார் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை அடுத்த வைகை நல்லூர் பகுதியில் புதூர் கிராமத்தைச் சேர்ந்த வைரம்மாள் என்பவருக்கு மகாலட்சுமி உள்ளார் .இவர் தற்பொழுது வை.புதூர் பகுதியிலுள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு கூலி வேலைக்கு சென்று வருகிறார் .இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற மகாலட்சுமி (20) என்பவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அச்சம் அடைந்த … Read more

கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் பலி !!

கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் பலி !!

கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள மகாதானபுரத்தில் கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள இடத்தில் நேற்று மாலை திருச்சியிலிருந்து கரூர் நோக்கி அமல்ராஜ் மற்றும் அவருடன் மூவரும் மாருதி காரில் சென்று கொண்டிருந்தனர்.அப்பொழுது பெங்களூருவிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு வாகனம் ஒன்று கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கார் ஓட்டிய வந்த அமல்ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே … Read more

 திருமணமான 2 மாதத்திலேயே மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !!

 திருமணமான 2 மாதத்திலேயே மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !!

அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் தமிழரசன் தனது மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் வடுகர் பாளையம் பகுதியை சேர்ந்த தமிழரசன்(23)என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார் .இவருக்கும் மங்கலம் கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் ,கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவ்விருவரும் தனியாகவே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென பிரியதர்ஷனி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். … Read more

சிறிய வழக்கில் சிக்கி கைதாகி நிலையில் தானாக பெரிய வழக்கிலும் மாட்டிக்கொண்ட நபர் !!

சிறிய வழக்கில் சிக்கி கைதாகி நிலையில் தானாக பெரிய வழக்கிலும் மாட்டிக்கொண்ட நபர் !!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்கிற பாலகிருஷ்ணன் (25) பணியாற்றி வந்துள்ளார். ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் வழக்குபதிவு செய்து பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் ஒருவரை கைது செய்தனர். இதனையடுத்து பாலாஜியை வங்கி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்தது. அவர்கள் மீது சந்தேகம் எழுந்த நிலையில், காவல்துறையினர் வங்கி நிர்வாகம் அடகு வைத்த நகைகளை மறுதணிக்கை செய்தது. அப்பொழுது சுமார் … Read more