தம்பியை கொலை செய்ததால் அண்ணன் கைது !!
ஈரோடு மாவட்டத்தில் தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கமலா நகரை சேர்ந்த மனோகரன் என்பவருக்கு சங்கர் (30)மற்றும் தினேஷ்(20) என இரு மகன்கள் உள்ளனர். இவ்விருவருமே சமீபகாலமாக கட்டட தொழில்களுக்கு சென்ற வருகின்றனர். சங்கருக்கு திருமணமாகி மனைவியுடன் வண்டிக்காரன் ஒரு கோவில் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். சங்கர் என்பவருக்கு குடிப்பழக்கம் சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில், தினமும் குடித்து … Read more