காதல் திருமணமாகி மூன்றே நாளில் மனைவி பெற்றோருடன் சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு !!
காதல் திருமணமாகி மூன்று நாட்களே ஆன நிலையில் ,கணவனுடன் வாழ மறுத்து மனைவி பெற்றோருடன் சென்றதால், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சென்னூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (28) என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளாதேவி என்பவருடன் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் காதல் திருமணமானது.இருவர் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த 7-ஆம் தேதி மஞ்சுளாவின் பெற்றோர் அனைத்து … Read more