பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்… மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை…!

பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்... மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்... மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை...!

  பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்… மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை…   அறுவை சிகிச்சையின் பொழுது பெண் ஒருவருக்கு மருத்துவரின் அலட்சியத்தால் பித்தப்பை அகற்றுவதற்கு பதிலாக கருப்பை அகற்றப்பட்டது. மூன்று வருடங்களுக்கு பிறகே பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றப்பட்டது தெரியவந்துள்ளது.   வாரணாசியில் சோலாப்பூர் பகுதியில் 26 வயதான உஷா மௌரியா என்ற பெண் வசித்து வருகிறார். கடுமையான வயிற்று வலியால் உஷா … Read more

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவர்!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

Obstetrician who sexually assaulted 245 women!! The court gave an action verdict!!

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவர்!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!! 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரின் மகப்பேறு மருத்துவர்  ராபர்ட் ஹேடன் வயது 64. இவர் கடந்த 1980 -ஆம் ஆண்டுகளில் இருந்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க் பிரஸ்பைடிரியன் மருத்துவமனை போன்ற முக்கிய மருத்துவமனைகளில் … Read more

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை!!

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை!!

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை     மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் ஹடப்சர் மகாடா காலனியை சேர்ந்தவர் இம்தியாஸ் சேக் ki.இதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபர் கடந்த ஆண்டு சொந்த காரணங்களுக்காக இவரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார்.இந்நிலையில் சில காரணங்களால் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாத நபரை கொலை செய்து விடுவதாக இம்தியாஸ் சேக் மிரட்டி வந்துள்ளார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் கடன் வாங்கியவரை தொடர்பு கொண்டு … Read more

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்!! நாடகமாடிய கணவர் அதிரடி கைது!! 

6 months of marriage tragedy happened to the newlywed!! Dramatic husband arrested!!

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்!! நாடகமாடிய கணவர் அதிரடி கைது!!  திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரை ஏமாற்றி உள்ளார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்று உள்ளது. மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர் லே அவுட் பகுதியில் உள்ள ஒரு … Read more

மக்களே உஷார்!! ஒரு வார்த்தையில் ஒட்டு மொத்த பணமும் காலி!!

People beware!! In a word, all the money is empty!!

மக்களே உஷார்!! ஒரு வார்த்தையில் ஒட்டு மொத்த பணமும் காலி!! ஆண்டிராய்டு போன்கள் மூலமாக தற்போது பண மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இப்போது போலியான ஏடிஎம் கார்டுகளை மக்களுக்கு தபால் மூலியமாக அனுப்பி அவர்களது பணத்தை சூறையாடி வருகின்றனர். இவர்கள் முதலில் வாடிக்கையாளர்களின் வங்கி தொடர்பான முகவரிகளை ஆன்லைனில் சேகரிப்பார்கள். பிறகு அவர்களுக்கு தபால் மூலியமாக போலியான ஏடிஎம் கார்டுகளை அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் சம்மந்தப்பட்ட நபருக்கு செல்போன் மூலமாக … Read more

பாத்ரூமில் தலையே இல்லாத முண்டம்!! அதிர வைக்கும் சம்பவம்!!

A headless torso in the bathroom!! Shocking incident!!

பாத்ரூமில் தலையே இல்லாத முண்டம்!! அதிர வைக்கும் சம்பவம்!! தினமும் ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஏராளமான செய்திகளை பார்த்தும், படித்தும் வருகிறோம். அந்த வகையில் தற்போது விசித்திர சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது, ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் ஹோட்டல் ஒன்றில் குளிக்கின்ற பாத் டப்பில் இருந்து தலையே இல்லாமல் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சைக்கோ குடும்பத்தால் அந்த உடலின் நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதாவது, 62  வயதுடைய நபர் ஒருவர் … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்!! விரக்தியின் உச்சத்தில் தாய் செய்த விபரீத காரியம்!! 

mentally-challenged-son-the-perverse-thing-done-by-the-mother-at-the-peak-of-desperation

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்!! விரக்தியின் உச்சத்தில் தாய் செய்த விபரீத காரியம்!!  மனநலம் சரியில்லாத மகனால் தாய் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 65. இவருடைய மனைவி கலைச்செல்வி 60. இவர்களுக்கு மணிகண்டன்  வயது 27, என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் ஆறுமுகம் தனது மனைவி,மற்றும்  மகனுடன் கடந்த 21-ஆம் தேதி இரவு புதுச்சேரியில் இருந்து சென்னை திருவான்மியூருக்கு வந்துள்ளார்.பின்னர் அங்கே கீழ்கட்டளையில் உள்ள உறவினர் … Read more

அரசு பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! தீயினால் எரிந்த பஸ்ஸினால் பரபரப்பு!!

A sudden fire accident in a government office!! The bus burnt by the fire causes excitement!!

அரசு பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! தீயினால் எரிந்த பஸ்ஸினால் பரபரப்பு!!  பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்ட பஸ் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள  அண்ணாநகர் கிழக்கு பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி) பணிமனையானது  செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து  பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள்  நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு தினமும்  இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் … Read more

வன்முறையால் பிரிந்த காதல்!! தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு பிரதமரிடம் குகி இனப்பெண் உருக்கம்!!

Love separated by violence!! Kugi ethnic woman melts to the Prime Minister to help her meet her husband!!

வன்முறையால் பிரிந்த காதல்!! தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு பிரதமரிடம் குகி இனப்பெண் உருக்கம்!! கலவரம் காரணமாக பிரிக்கப்பட்ட தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு குகி இனப்பெண் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்தி மற்றும் குகி சமூக இன மக்களிடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் 3-ஆம் தேதி வன்முறை வெடித்தது. இதில் இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் … Read more

புகாரை கண்டு கொள்ளாத அதிகாரிகள்!! ஆத்திரத்தில் நபர் செய்த காரியத்தால் அலறியடித்து ஓட்டம்!! 

officials-who-did-not-see-the-complaint-screaming-and-running-because-of-what-the-person-did-in-rage

புகாரை கண்டு கொள்ளாத அதிகாரிகள்!! ஆத்திரத்தில் நபர் செய்த காரியத்தால் அலறியடித்து ஓட்டம்!!  தனது புகாரை கண்டுக் கொள்ளாத அதிகாரிகளுக்கு ஆத்திரத்தில் நபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அந்த நபர் தனது வீட்டினுள் புகுந்த பாம்பினை பிடித்து வந்து மாநகராட்சி அலுவலகத்தில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தெலுங்கானா மாநிலத்தில் பருவமழை காரணமாக பல நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் வீடுகளை சுற்றிலும் … Read more