கொள்ளையடிக்க வயதான தம்பதியை வழிமறித்த கொள்ளையர்கள்!! பின்னர் செய்த வினோதமான செயல் !! 

Robbers ambushed an elderly couple to rob!! What a strange thing to do afterwards!!

கொள்ளையடிக்க வயதான தம்பதியை வழிமறித்த கொள்ளையர்கள்!! பின்னர் செய்த வினோதமான செயல் !!  கொள்ளை அடிப்பதற்காக தம்பதியை வழிமறித்த கும்பல் பின்னர் செய்த செயல் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லியின் ஷாஹ்தராவின் ஃபர்ஷ் பஜார் பகுதியில் இந்த வினோதமான சம்பவம் நடைபெற்று உள்ளது. அங்கு சாலையில் ஒரு வயதான தம்பதியினர் நடந்துச் செல்கின்றனர். அவர்களை வழிமறித்த கொள்ளையன் அவர்களிடம் நகையோ பணமோ இல்லை என தெரிந்ததும் ரூ.100 கொடுத்து விட்டுச் … Read more

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த அருவருப்பான காரியம்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!! 

Disgusting thing a passenger did on a flying plane!! Officials took action!!

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த அருவருப்பான காரியம்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!!  நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் அருவருக்கததக்க காரியத்தை செய்துள்ளார். ஏஐசி 866 ரக ஏர் இந்தியா விமானம் ஒன்று கடந்த 24 ஆம் தேதி மும்பை விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அந்த விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது … Read more

சாய்பாபா பக்தர்களுக்கு எச்சரிக்கை !! கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் !!

Warning to Sai Baba Devotees!! A shocking incident of fraud involving crores of rupees in God's name!!

சாய்பாபா பக்தர்களுக்கு எச்சரிக்கை !! கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் !! செய்வினை பில்லி சூனியம் எடுப்பதாக கூறி சாய்பாபா பக்தர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த மந்திரவாதி அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள கே.கே நகரை சேர்ந்தவர் மோகன் நாத் வயது 54. இவர் தீவிர சாய்பாபா பக்தனாவார். மேலும் தனது வீட்டில் மாதந்தோறும் பூஜைகள் நடத்தி வந்தார் இந்த பூஜையில் ஏராளமான சாய்பாபா பக்தர்கள் … Read more

தரையிறங்கியும் இயங்கிக் கொண்டிருந்த விமான எஞ்சின் !! அருகில் வந்த ஊழியருக்கு நேர்ந்த விபரீதம் !! 

The plane engine was running on landing!! Tragedy happened to the worker who came near!!

தரையிறங்கியும் இயங்கிக் கொண்டிருந்த விமான எஞ்சின் !! அருகில் வந்த ஊழியருக்கு நேர்ந்த விபரீதம் !!  விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் இஞ்சின் இயங்கிக் கொண்டிருந்ததால் ஊழியருக்கு சோகமான முடிவு நேர்ந்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ விமான நிலையத்திற்கு இரவு 10:30 மணி அளவில் டெல்டா ஏர்லைன்ஸ் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியது. விமான ஓடுபாதையில் தரை இறங்கி விமானம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அதன் ஒரு பக்க … Read more

ஒடிசாவில் மீண்டும் ஒரு பயங்கர விபத்து!! சோகத்தில் மூழ்கிய ஒடிசா மாநிலம்!! 

ஒடிசாவில் மீண்டும் ஒரு பயங்கர விபத்து!! சோகத்தில் மூழ்கிய ஒடிசா மாநிலம்!! 

ஒடிசாவில் மீண்டும் ஒரு பயங்கர விபத்து!! சோகத்தில் மூழ்கிய ஒடிசா மாநிலம்!!  ஒடிசா மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட ரயில் விபத்தின் சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் மீண்டும் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் இன்று(ஜூன் 26) ஏற்பட்ட பேருந்து விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் ஒடிசா மாநில மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள திகபாஹநாடி என்னும் இடத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. … Read more

பரபரப்பான சாலையில் பட்டபகலில் நடந்த பகீரங்க கொள்ளை !! ஓடும் காரை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அட்டுழியம்!! 

The robbery happened in broad daylight on a busy road!! The gang came on a two-wheeler by overtaking a moving car!!

பரபரப்பான சாலையில் பட்டபகலில் நடந்த பகீரங்க கொள்ளை !! ஓடும் காரை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அட்டுழியம்!!  பட்டபகலில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் சுரங்கச்சாலையில் ஓடும் காரை வழிமறித்து கொள்ளையடித்துச் சென்ற பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியின் சரை ஹலி கான் பகுதி மற்றும் நொய்டாவை இணைக்கும் சாலையில் 1.5 கி.மீ தூரம் சுரங்கச்சாலை உள்ளது. இதில் எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். இந்த சூழ்நிலையில் பிரஹதி மெய்டன் என்ற இந்த சுரங்கச்சாலையில் … Read more

திடீரென கீழே இறங்கிய லிப்ட் !! மூடப்படாத கதவினால் துப்புரவு தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!! 

The lift suddenly went down!! Accident happened to a cleaning worker due to an unclosed door!!

திடீரென கீழே இறங்கிய லிப்ட் !! மூடப்படாத கதவினால் துப்புரவு தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!!  சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் லிப்டின் இடையில் சிக்கி தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் உள்ள   பெரம்பூர் குக்கீஸ் சாலை, ஹதர்கார்டன் மெயின் தெருவை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 28). இவர், மயிலாப்பூர் டாக்டர்ராதாக்ருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல மதியம் பொருட்களை எடுத்துக் கொண்டு, … Read more

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !! 

Attention Bicyclists!! Henceforth, this must be done by the Municipal Police!!

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !!  இனிமேல் பைக்கின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த விதிமுறை கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில்  பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு  ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கும் வகையில் இந்த விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் துறை  தற்போது விபத்துகளை குறைக்கும் வகையில் … Read more

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது நிகழ்ந்த பரிதாபம்!! 

Two buses collide head-on!! The pity that happened when he returned from the wedding!!

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது நிகழ்ந்த பரிதாபம்!!  இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 12 பரிதாபமாக உயிரிழந்தனர். ஓடிஸா மாநிலத்தில் உள்ள திகபகண்டி  என்ற பகுதியைச் சேர்ந்த திருமண வீட்டார் நேற்று பெர்காம்பூர் நகருக்கு தனி பஸ்ஸில் சென்றனர். அங்கு நடந்த திருமண விழாவில் அவர்கள் கலந்துக் கொண்டு மாலை அவர்கள் வந்த பஸ்ஸிலேயே சொந்த  ஊருக்கு திரும்பினர். அந்த பஸ் இன்று அதிகாலை அளவில் திகபகண்டி … Read more

மனைவியுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்!!  நண்பனின் கழுத்தை அறுத்தவுடன் செய்த  ரத்தத்தை உறைய வைக்கும் கொடூர செயல் !!

Suspected of adultery with wife!! A blood-curdling cruel act done after slitting the neck of a friend !!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்!!  நண்பனின் கழுத்தை அறுத்தவுடன் செய்த  ரத்தத்தை உறைய வைக்கும் கொடூர செயல் !!  தனது மனைவியுடன் நண்பனுக்கு கள்ளத் தொடர்பு உள்ளதாக நினைத்த கணவன் நண்பனை கழுத்தை அறுத்து கொடூர செயலில் ஈடுப்பட்டுள்ளான். இந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில்  கூறப்படுவதாவது , கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூரில்  உள்ள சிந்தாமணி தாலுக்கா பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் வயது 36. இவரது மனைவி மாலா. விஜய் மாலாவுடன் சிந்தாமணி … Read more