கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் ! 

 கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் ! 

கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் !  பைக்கில் இளம்பெண்ணுடன் சென்ற நபர் சிக்னலில் ஹெல்மெட் போடாமல் சென்றதால் மனைவியிடம் வசமாக மாட்டி வாக்குவாதத்தில் ஆரம்பித்த பிரச்சனை விவகாரத்து வரை சென்றுள்ளது. கேரளா மாநிலத்தில் நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இளம்பெண் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த இருசக்கர  வாகனம் அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் மனைவியை  … Read more

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!! 

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!! 

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!!  குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை கொடூரமாக கொலை செய்த கொலைகாரனை போலீசார் கைது செய்தனர். 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை அவன் கொன்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஷ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர குமார். இவர்களது குடும்பத்தில் வறுமை வாட்டவே வேலை தேடி டெல்லிக்கு குடி பெயர்ந்தனர். அங்கு … Read more

கராத்தே மாஸ்டர் உல்லாசம்!! மாணவிக்கு திருமண ஆசை!!

Karate Master Hilarious!! The student wants to get married!!

கராத்தே மாஸ்டர் உல்லாசம்!! மாணவிக்கு திருமண ஆசை!! திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி +2 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் வயது 23 கராத்தே மாஸ்டர். கராத்தே மாஸ்டர்  பிரவீன்குமார் அதே பகுதியில் +2 படித்து வரும் மாணவியை காதலிப்பதாக கூறி திருமண ஆசைக் காட்டி பலமுறை மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே, மாணவியின் பெற்றோர்கள் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் … Read more

பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை!! காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது!!

Female lawyer sexually harassed!! Congress leader arrested!!

பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை!! காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது!! கடந்த 7ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் தனது 2 குழந்தைகள் மற்றும் அவரது தோழியுடன் சுற்றுலாவுக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிக்கு வந்துள்ளார். பெண் வக்கீலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆகையால் இவர் சுற்றி பார்க்க செல்லாமல் அறையில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டார். எனவே அவரது குழந்தைகள் தோழியுடன் சுற்றுலா பகுதிகளை பார்க்க வெளியே  சென்று விட்டனர். இந்நிலையில் … Read more

நடிகர் ரஜினியின் மகள்கள் வீட்டில் திருட்டா? அதிர்ச்சியில் திரையுலகம்!!

Did actor Rajini's daughters steal from the house? Film industry in shock

நடிகர் ரஜினியின் மகள்கள் வீட்டில் திருட்டா? அதிர்ச்சியில் திரையுலகம்!! நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவத்தில் பணம், சுமார் 60 சவரன் தங்க நகைகள், வைரங்கள் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேனாம்பேட்டை போலீசார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்து வந்த வேலைகார பெண்ணை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் … Read more

அமைச்சரால் மருமகனுக்கு ஆபத்தா? அமைச்சரின் மகள் கண்ணீர் பேட்டி!!

Is the minister a danger to the son-in-law? Minister's daughter tearful interview!!

அமைச்சரால் மருமகனுக்கு ஆபத்தா? அமைச்சரின் மகள் கண்ணீர் பேட்டி!! தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சேகர்பாபு மகள் ஜெயகல்யாணி பேட்டி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்னை ஒட்டேரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகளான ஜெயகல்யாணியை காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மகளின் காதல் திருமணத்திற்கு அமைச்சர் சேகர்பாபு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். … Read more

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!  மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது. அவருடன் கூட வந்தவரையும் அந்த கும்பல் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார். திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட  நெடுவரம்பாக்கத்தில் உள்ள பெரிய காலனியில் வசித்து வருபவர் லட்சுமணன் வயது 32. இவர் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது சகோதரர் … Read more

+2 கணித தேர்வில் முறைக்கேடு ! 5 பேர் பணியிடை நீக்கம் 34 மாணவர்கள் தோல்வி என அதிரடியாக  அறிவிப்பு!

+2 கணித தேர்வில் முறைக்கேடு ! 5 பேர் பணியிடை நீக்கம் 34 மாணவர்கள் தோல்வி என அதிரடியாக  அறிவிப்பு!

+2 கணித தேர்வில் முறைக்கேடு ! 5 பேர் பணியிடை நீக்கம் 34 மாணவர்கள் தோல்வி என அதிரடியாக  அறிவிப்பு!  கணித தேர்வில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து 34 மாணவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதம் +2 மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி முடிவுற்ற நிலையில் நேற்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள  அரசு உதவி பெறும் பள்ளியில் கணித … Read more

மாணவியுடன் உல்லாசம்! விரக்தியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

Flirting with a student, an old man commits suicide

மாணவியுடன் உல்லாசம்! விரக்தியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை! அசாமில் மாணவியுடன் உல்லாசமாக இருந்த 65 வயது முதியவர் வீடியோ வெளியானதால் அவமானம் தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அசாமின் ஜோர்ஷத் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் தீபன் கலிதா. இவர் கல்லூரி படிக்கும் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்கள் நெருக்கமாக இருந்த வீடியோ பலருக்கும் பரவப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதலங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. மேலும் ஜோர்ஷத் பகுதியை … Read more

கண்ணை மறைத்த கள்ளகாதல்! 4-வது காதலனுக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்! 

கண்ணை மறைத்த கள்ளகாதல்! 4-வது காதலனுக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்! 

கண்ணை மறைத்த கள்ளகாதல்! 4-வது காதலனுக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புதுவடவள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் . இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள புதூர்காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலைவாணி வயது 26, என்ற மனைவியும் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதே செங்கல் சூளையில் தங்கி  வேலை செய்து வருபவர் மல்லேஷ். சக்திவேலும், மல்லேஷ்- உம் ஒரே … Read more