விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி தேதி! வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி தேதி! வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் விவசாயிகள் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்யுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குனர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், … Read more