கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை? தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் சில தினங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விடாமல் பெய்துவரும் இந்த கனமழை … Read more

தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி! ட்விட்டரில் ட்ரெண்டாகும் கோ பேக் மோடி வெல்கம் மோடி!

தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி! ட்விட்டரில் ட்ரெண்டாகும் கோ பேக் மோடி வெல்கம் மோடி!

தென் மாநிலங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணத்திற்காக திட்டமிட்ட பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அப்போது தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பெங்களூரில் இருந்து மதுரைக்கு விமானம் மூலமாக வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக காந்திகிராமத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் … Read more

நெருங்கி வரும் நாடாளுமன்ற பொது தேர்தல்! தயாராகும் திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் நேரடி ஆலோசனை!

நெருங்கி வரும் நாடாளுமன்ற பொது தேர்தல்! தயாராகும் திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் நேரடி ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக ஏற்கனவே தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாநில தலைவர்களையும் தேர்தல் பணிகளை தொடங்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக ஆட்சியின் சாதனைகள் பொதுமக்களை சென்றடையும் விதத்தில் பொது கூட்டங்களை நடத்தி வருகிறது. 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் … Read more

இனையதள விளையாட்டு தடைச்சட்டம்! தொடர்பான வழக்கு நவ.16க்கு ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்!

இனையதள விளையாட்டு தடைச்சட்டம்! தொடர்பான வழக்கு நவ.16க்கு ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்!

மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய விளையாட்டு கட்டமைப்பு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் இணையதள விளையாட்டுகளை 18 வயதிற்குட்பட்டவர்களுக்கும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் வழங்கக்கூடாது என்று நிபந்தனை இருப்பதாக கூறினார். அதோடு இணையதள விளையாட்டுகளின் தீமைகள் தொடர்பான எச்சரிக்கை அம்சங்களுடன் தான் விளையாட்டுக்கள் வழங்கப்படுவதாகவும், அதற்கு அடிமையாவதை தடுப்பதற்கான சோதனைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில், தமிழக அரசு ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட திறமையான விளையாட்டுகளை … Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் இங்கெல்லாம் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் இங்கெல்லாம் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கின்ற நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. வடக்கு இலங்கையை மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 13ம் தேதிவரையில் தமிழகத்தின் பல்வேறு … Read more

கனமழையை சமாளிக்க ஏரி குளங்களில் நீர் இருப்பை குறைக்க நடவடிக்கை! சென்னை மாநகராட்சி அதிரடி!

கனமழையை சமாளிக்க ஏரி குளங்களில் நீர் இருப்பை குறைக்க நடவடிக்கை! சென்னை மாநகராட்சி அதிரடி!

சென்னையில் கனமழையை சமாளிக்கும் விதத்தில் ஏரி, குளங்களில் இருக்கின்ற நீர் இருப்பை அப்போது இரண்டடி வரையில் குறைத்து வைத்துக்கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி இருக்கிறது. அதோடு, இணைப்பு இல்லாத 53 மழை நீர் வடிகால்களுக்கு இணைப்பு வழங்கும் பணியும் முடிவடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி அக்டோபர் மாதம் 31ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் அவ்வப்போது மழை பெய்ததால் வட சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கினர் உட்புற சாலைகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் வீட்டை … Read more

ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்த 27 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்த 27 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கும் சிவகங்கை, நாமக்கல், கரூர், தர்மபுரி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழை வாய்ப்புக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் … Read more

வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இந்திய வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரு சில பகுதிகளிலும் இன்று அனேக பகுதிகளிலும், நாளை மற்றும் நாளை மறுநாள் வரும் 13-ஆம் தேதி பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த … Read more

திடீரென ராஜினாமா கடிதம் வழங்கிய முக்கிய ஐஏஎஸ் அதிகாரி! சேரப் போறாராமே!

திடீரென ராஜினாமா கடிதம் வழங்கிய முக்கிய ஐஏஎஸ் அதிகாரி! சேரப் போறாராமே!

தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்து பல்வேறு கட்சிகளில் இணைவது வழக்கமாகி வருகிறது. தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்து வரும் அண்ணாமலை ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பது அனைவரும் அறிந்தது தான். இவர் கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். அங்கே பாஜகவின் தலைவர்களுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அரசியலுக்குள் இவர் நுழைந்ததாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரிகளில் இதே போல அடுத்தடுத்து சிலர் … Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் இளைய சமுதாயம்! முன்னாள் அமைச்சர் பெருமிதம்!

எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் இளைய சமுதாயம்! முன்னாள் அமைச்சர் பெருமிதம்!

அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதற்கு அதிமுக வெளியிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து குழுவிற்கு விதிக்கப்பட்ட வரைமுறை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி நாள்தோறும் தமிழகத்தை ஆளும் அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் … Read more