வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! சிபிஐயிடம் வசமாக சிக்கிய ராசா அதிர்ச்சியில் திமுக!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும் தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 2015 ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் மத்திய தொலைதொடர்வுத் துறை அமைச்சர் ராசா மீது மத்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஏழு வருடங்கள் பழமையான இந்த வருடத்தின் விசாரணை முடிவடைந்ததும் சமீபத்தில் சென்னையில் இருக்கின்ற சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு … Read more