வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! சிபிஐயிடம் வசமாக சிக்கிய ராசா அதிர்ச்சியில் திமுக!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! சிபிஐயிடம் வசமாக சிக்கிய ராசா அதிர்ச்சியில் திமுக!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும் தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 2015 ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் மத்திய தொலைதொடர்வுத் துறை அமைச்சர் ராசா மீது மத்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஏழு வருடங்கள் பழமையான இந்த வருடத்தின் விசாரணை முடிவடைந்ததும் சமீபத்தில் சென்னையில் இருக்கின்ற சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு … Read more

குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழிசையை வறுத்தெடுத்த திமுக!

குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழிசையை வறுத்தெடுத்த திமுக!

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், பல்வேறு தரப்பினர் குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தையும் முன் வைத்தனர். அந்த வகையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி தேர்ந்தெடுக்க பட்டதற்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்த புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதன் பிறகு தெரிவித்த ஒரு சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தினர். அதாவது தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு பெண் உயர்வான நிலைக்கு வருவது … Read more

தீபாவளி சிறப்பு பேருந்துகளை எவ்வாறு புக் செய்வது:? போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!!

தீபாவளி சிறப்பு பேருந்துகளை எவ்வாறு புக் செய்வது:? போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!!

தீபாவளி சிறப்பு பேருந்துகளை எவ்வாறு புக் செய்வது:? போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையத்திலிருந்து எந்தெந்த இடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற பட்டியலும் போக்குவரத்து கழக துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் ஆன்லைன் மூலம் பேருந்துகள் முன்பதிவு செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள முக்கிய பட்டியல்:! எந்தெந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்?

போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள முக்கிய பட்டியல்:! எந்தெந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்?

போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள முக்கிய பட்டியல்:! எந்தெந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்? தீபாவளி சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து எந்தெந்த ஊருக்கு செல்லும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது போக்குவரத்து கழகம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்து வசதியை அளித்துள்ளது.அதன்படி அக்டோபர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை, சென்னையிலிருந்து வழக்கமாக செல்லும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,பிற ஊர்களில் இருந்து … Read more

தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழகத்தின் வட மாவட்டங்களில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது ஆகவே தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் 14ஆம் தேதி வரையில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் … Read more

மழை நீர் வடிகால் வாய்கள் 50 சதவீதமே நிறைவு பெற்றுள்ளது விரைவாக முடித்திடுக! திமுகவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய கோரிக்கை!

மழை நீர் வடிகால் வாய்கள் 50 சதவீதமே நிறைவு பெற்றுள்ளது விரைவாக முடித்திடுக! திமுகவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய கோரிக்கை!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கொல்லியங்குணம் நெல்லித்தோப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் அதிக குடிசைகள் எடுக்கின்ற மாவட்டம் விழுப்புரம் கல்வி, வேலைவாய்ப்பில் கடைசி இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஆனால் டாஸ்மாக் விற்பனைகள் மட்டும் முதலிடத்தில் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்திற்கு தனிக்கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று … Read more

என்ன திமுக பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லையா? ஏன் தெரியுமா?

என்ன திமுக பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லையா? ஏன் தெரியுமா?

திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற திமுகவின் பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழியை முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்தார். பொதுச் செயலாளர் ஆக அமைச்சர் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பொருளாளராக டி ஆர் பாலு தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் உட்கட்சி தேர்தல் தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் அவர் பேசியதாவது தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி … Read more

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்! பொதுக்குழு மேடையில் புலம்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்! பொதுக்குழு மேடையில் புலம்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!

தலைநகர் சென்னையில் நேற்று நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், கட்சியை சார்ந்தவர்கள் உண்டாக்கும் பிரச்சனை தொடர்பாக வேதனையுடன் பேசி இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய இந்த உருக்கமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து திமுகவின் பொதுக்குழு மேடையில் பேசியபோது அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னை தான் குறை சொல்வார்கள். பலமுனை … Read more

கேடிஎம் பைகால் ஏற்பட்ட விபரீதம்! தாய் சேய் இருவரும் பலி!

Disaster caused by KTM Baikal! Thai Sei both died!

கேடிஎம் பைகால் ஏற்பட்ட விபரீதம்! தாய் சேய் இருவரும் பலி! சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.கே தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ் காந்தி.இவருடைய மனைவி பூங்குழலி.இவர்களுக்கு ஆறு வயதில் மகளும்.எட்டு மாதத்தில் மகளும் உள்ளனர். மேலும் சஞ்சீவ் காந்தி அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகின்றார்.கடையில் ஆயுத பூஜை கொண்டாடுவதற்கும் அதற்கு முன்பாக கணபதி ஹோமம் நடத்த முடிவு செய்திருந்தனர்.அதற்காக பூங்குழலி மற்றும் சஞ்சீவ் அவர்களுடைய குழந்தைகளுடன் காலை 4மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அண்ணா … Read more

அந்த குடும்பம் இருக்கும் வரையில் அந்த கட்சி இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி!

அந்த குடும்பம் இருக்கும் வரையில் அந்த கட்சி இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி!

ராஜராஜ சோழன் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த அவர் 2000 வருடங்களுக்கு முன்பாக சனாதன தர்மம் மட்டுமே இருந்தது. அப்போது வேறு மதங்கள் இல்லை. அதனால் அதற்கு பெயரும் இல்லை என்று குறிப்பிட்டார். பெயரே இல்லாத மதமாக இருந்ததால் வெளியில் இருந்தவர்கள் தான் பெயர் வழங்கினார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ஆனால் இது தொடர்பான பேச்சுக்கள் அனைத்தும் பாஜகவிற்கும் இந்துத்துவா இயக்கங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். … Read more