எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் 

Edappadi Palaniswami Property List

எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் சென்னையில் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, அனைத்திந்திய அண்ணா திமுகவின் நிறுவன தலைவர், தமிழக மக்கள் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் நீங்கா புகழ் கொண்டிருக்கும், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். அனைத்திந்திய … Read more

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

Rain Alert in Tamilnadu

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது. தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி … Read more

சானிடைசரை குடித்து தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண்! சென்னையை வாலிபர் அதிரடி கைது!

சானிடைசரை குடித்து தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண்! சென்னையை வாலிபர் அதிரடி கைது!

சென்னை நொளம்பூர் பகுதியைச் சார்ந்தவர் சம்பக் சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் தியாகராய நகரைச் சார்ந்த 33 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே போரூரை அடுத்த ஐயப்பன் தாங்கல் பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருட காலமாக கணவன், மனைவி போல சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே உண்டான தகராறில் விரக்தி அடைந்த அந்தப் பெண் … Read more

சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் எப்போது? அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் எப்போது? அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர் மாதம் 2வது வாரத்தில் நடைபெறுகிறது. அதோடு இந்த கூட்டம் 4 தினங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் உள்ளிட்ட சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் புதிய தொழில் முதலீட்டுக்கான அனுமதி … Read more

இந்த வசதி எதிர்வரும் 30ம் தேதி வரையில்தான்! உடனே பயன் பெறுங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இந்த வசதி எதிர்வரும் 30ம் தேதி வரையில்தான்! உடனே பயன் பெறுங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 20% பேர் மட்டும் தான் செலுத்திக் கொண்டுள்ளார்கள். இன்னும் 4.40 கோடி பேர் செலுத்த வேண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் நேற்று 50,000 பகுதிகளில் 38 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்தார். அதன்பிறகு அவர் வழங்கிய பேட்டியில் தெரிவித்ததாவது நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முதல் … Read more

பெட்ரோல் டீசல் வாங்க தடை:! வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

பெட்ரோல் டீசல் வாங்க தடை:! வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

பெட்ரோல் டீசல் வாங்க தடை:! வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் தற்போது நடந்து வரும் கலவரத்தின் காரணமாக பெட்ரோல் பங்குகளுக்கு அரசு ஓர் உத்தரவினை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் சென்னை கோவை திண்டுக்கல் போன்ற பெரு நகரங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு,கார் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால்,பெட்ரோல் டீசலை கேனில் வாங்க கூடாது என பெட்ரோல் பங்குகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் பெட்ரோல் டீசல் எவரேனும் கேனில் வாங்கி செல்கிறார்களா என்பதனை கண்காணிக்க காவல்துறையினருக்கு உத்தரவு … Read more

மாடுகளை வளர்ப்பவர்களுக்கு மூன்று லட்சம் அபராதம்!! சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!!

3 lakh fine for cow breeders!! Action taken by Chennai Corporation!!

மாடுகளை வளர்ப்பவர்களுக்கு மூன்று லட்சம் அபராதம்!! சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!! சென்னை மாநகராட்சியில்  மாடுகளை வளர்ப்பவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாடுகள் வளர்ப்பவர்கள் அவர்களின் இடத்தில் கட்டி வைக்காமல் பொது வெளியில் விட்டு விடுகின்றனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சில நேரங்களில் மாடுகள், மனிதர்களை தாக்கும் சம்பவமும் அரங்கேறுகிறது. இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கான முழு பொறுப்பும் அம் மாடுகளை வளர்ப்பவர்களுக்கு தான் என மாநகராட்சி கூறியுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் 15 … Read more

இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு

veterinary courses

இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு சென்னை வேப்பேரியில் உள்ள  கால்நடை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நாட்டு கோழி கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சிறுவிடை, பெருவிடை, தனுவாஸ்-அசீல், நந்தனம் கலப்பினம், கடக்நாத், நிக்கோபாரி மற்றும் கிளி மூக்கு வால் உள்ளிட்ட நாட்டு கோழிகள் வகைகள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ … Read more

தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

சென்னை சூளைமேடு பகுதியைச் சார்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சுவாதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த கொலை குறித்து ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடக்கம் முதலே பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக ராம்குமார் பல்கடாக்கப்பட்டார் என்ற … Read more

இவ்வளவு நாளா ஏம்பா பார்க்க வரல? நாகப்பட்டினம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

இவ்வளவு நாளா ஏம்பா பார்க்க வரல? நாகப்பட்டினம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமியின் கோரத்தாண்டவம் காரணமாக, உறவுகளை இழந்து காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, பட்டதாரியாகி தற்சமயம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ள பெண்ணை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் என்று திடீரென்று சந்தித்து பேசினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோரத்தாண்டவம் மாறிய சுனாமியின் காரணமாக நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றோராக மாறினர். கடந்த 2004 ஆம் வருடம் சுனாமி தாக்குதலின் போது கீச்சாங்குப்பம் கடலோரத்தில் அழுகுரல் கேட்ட மீனவர்கள் இரண்டு வயது குழந்தையை மீட்டு அப்போது மாவட்ட ஆட்சியர் ஆக இருந்த ராதாகிருஷ்ணனிடம் … Read more