இவ்வளவு நாளா ஏம்பா பார்க்க வரல? நாகப்பட்டினம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமியின் கோரத்தாண்டவம் காரணமாக, உறவுகளை இழந்து காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, பட்டதாரியாகி தற்சமயம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ள பெண்ணை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் என்று திடீரென்று சந்தித்து பேசினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோரத்தாண்டவம் மாறிய சுனாமியின் காரணமாக நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றோராக மாறினர். கடந்த 2004 ஆம் வருடம் சுனாமி தாக்குதலின் போது கீச்சாங்குப்பம் கடலோரத்தில் அழுகுரல் கேட்ட மீனவர்கள் இரண்டு வயது குழந்தையை மீட்டு அப்போது மாவட்ட ஆட்சியர் ஆக இருந்த ராதாகிருஷ்ணனிடம் … Read more