உங்களுக்கு தமிழில் சரளமாக எழுத படிக்க தெரியுமா? அப்படியென்றால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உங்களுக்காக காத்திருக்கும் அரிய வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பங்கள்!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் காலியாக இருக்கின்ற devaram வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கான ஆள் சேர்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பெயர் Tiruchendur Arulmigu Subramaniya Swamy Temple – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி … Read more