S. S. ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள்! தமிழக முதல்வர் மரியாதை

S. S. Ramasami Padayatchiyar

சமூக நீதிக்காக போராடியவரும், சுதந்திரபோராட்ட வீரருமான S. S. ராமசாமி படையாட்சியார் (S. S. Ramasami Padayatchiyar) 107 வது பிறந்தநாள் இன்று  கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் S. S. ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு, படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் … Read more

தேர்தலுக்கு முன் இதை செய்தால் வெற்றி நிச்சயம்! எத்தனை விஜய் வந்தாலும் தடுக்க முடியாது! விசிக தலைவர் பேட்டி!

Thirumavalavan

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திமுக கட்சி தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளை மூடினால் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் எத்தனை விஜய் வந்தாலும் திமுக வெற்றியை தடுக்க முடியாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் உள்ள நிலையில் திமுக, அதிமுக முதலான கட்சிகள் இப்பொழுது இருந்தே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஆளும் … Read more

உங்கள் வீட்டில் புத்தகங்கள் உள்ளதா.. இதோ தமிழக அரசு தரும் ரூ 3000 கிடைக்க உடனே இதை செய்யுங்கள்!!

Do you have books in your house.. Do this immediately to get Rs 3000 from Tamil Nadu Government!!

  Tamilnadu: வீடுகளில் நூலகம் வைத்திருப்பவர்களுக்கு பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசானது பெண்கள் மாணவர் மாணவிகள் என அனைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் அதனை மக்களுக்கு கொண்டு சேரும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் இருப்பது அவசியம் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. அவர்களை சிறப்பிக்கும் வகையில் தற்போது ரூ 3000 மதிப்புள்ள கேடயம் மற்றும் சான்றிதழ் … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு நெஞ்சுவலி

Arrested accused in Armstrong murder case has chest pain

கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையினரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே பரபரப்பாக்கிய இச்சம்பவம் குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த படுகொலை குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், திருவேங்கடம், மணிவண்ணன்,  கோகுல், சந்தோஷ், அருள், விஜேஷ், சிவசக்தி, பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை, … Read more

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! ஓட்டுநர் இல்லாமலே இயங்கும் புதிய மெட்ரோ ரயில்!

Good news for the people of Chennai! A new metro train that runs without a driver!

METRO RAIL SERVICE: 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவைடைய இருக்கும் பணிகளில் மெட்ரோ ரயில் சேவையும் ஒன்று. புதிதாகக் கொண்டுவரவுள்ள மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாமலே வாகனம் இயங்கும். இந்த சேவையானது தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் விரைவில் துவங்கப்பட உள்ளது. ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளபடி முழு வீச்சில் ஓட்டுநர் அற்ற மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்த வகையான மெட்ரோ ரயில்களில் பயணிகள் தங்களுடைய கணினி மற்றும் கைபேசிகளுக்கு சார்ஜ் … Read more

அனைத்து வீடுகளிலும் பைப் வழியாகவே எரிவாயு! இனி சிலிண்டர் தேவையில்லை!!

No more cylinders! All houses are supplied with piped gas!

PNG: இனி சிலிண்டர் பயன்பாட்டிற்குப் பதிலாக பிஎன்ஜி எனப்படும் பைப் வழியாக வீடுகளில் உள்ள அடுப்புகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டமானது கூடிய விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. தொழில்நுட்பங்கள் பெருகிக்கொண்டே வரும் இக்காலத்தில் சிலிண்டரில் எரிவாயு வழங்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தற்போது பிஎன்ஜி எனப்படும் பைப் வழியாக இயற்கை எரிவாயுவானது விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த பிஎன்ஜி இணைப்பினைப் பெற்ற பின்பு, அதற்காக பொருத்தப்பட்ட மீட்டரின் அடிப்படையிலே கட்டணம் செலுத்த நேரிடும். இந்த இணைப்பின் மூலம் எரிவாயு பெறுவதற்கு … Read more

இவர்களுக்கு மட்டும் இலவச தையல் இயந்திரம்.. அரசின் மாஸ் அறிவிப்பு!! உடனே அப்பளை பண்ணுங்க!!

District Collector's stunning announcement! Program for providing sewing machine for differently abled!!

நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கென தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் தென் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தென் சென்னை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்  பெறுவதற்கு 19.08.2024 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க இருப்பவர்கள் குறிப்பிட்ட சில ஆவணங்களையும் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரரின் வயது 18 இலிருந்து 60 வரையிருக்க வேண்டும். ஏற்கனவே தையல் பயிற்சி கற்றிருப்பதற்கான சான்றிதழ்,  UDID அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கென கொடுக்கப்பட்ட … Read more

பார்வையற்றவர்களுக்கு அறிய வாய்ப்பு.. இதை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Opportunity for the blind to learn.. Don't miss this!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல உதவி திட்டங்களை வகுத்துள்ளது. குறிப்பாக கை கால் ஊனமுற்றோர்களுக்கு இரு சக்கர வாகனம், வண்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாதம் தோறும் 1000 முதல் 1500 வரை உதவித்தொகையும் வழங்குகிறது. இவையனைத்தும் தங்களை பராமரித்து கொண்டு தங்களின் தேவைகளை தாமாகவே நிறைவேற்றிக் கொள்ள தமிழக அரசு இந்த நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த … Read more

தனுஷை சுட்டிக்காட்டி பேசிய சிவகார்த்திகேயன்.. ஒரு போதும் இந்த வேலையை நான் செய்யமாட்டேன்!!

Sivakarthikeyan pointed at Dhanush.. I will never do this job!!

  சூரி அவர்களைக்  கதாநாயகனாகக் கொண்டு பி.எஸ். வினோத் அவர்களால் இயக்கப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கும் கொட்டுக்காளி படத்தின் டிரைலர் விழாவானது சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்கள் பேசும்போது பிரபல நடிகர் ஒருவர் மறைமுகமாகத் தாக்கப்பட்டதாக நெட்டிசன்களிடையே தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர், தயாரிப்பாளர் போன்ற பன்முகம் கொண்ட சிவகார்த்திகேயன் அவர்கள் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் அவர்களுடனான அறிமுகத்தைப்பற்றி கூறியுள்ளார். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் … Read more

புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 4 மாநகராட்சிகள்! தமிழக அரசு அறிவிப்பு

Upgraded municipalities! 4 Municipal Corporations will be happy from today!!

தமிழ்நாட்டில் இன்று முதல் சில நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகளாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் நான்கு புதிய மாநகராட்சிகள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொளிக்காட்சி வாயிலாகத் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இன்றிலிருந்து நான்கு நகராட்சிகளான நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை இனி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகள் என அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் அமைச்சர் கே. என். நேரு அவர்கள் சட்டப்பேரவையில் இதுவரையிலும் நகராட்சிகளாக வழங்கப்பட்டு … Read more