விருத்தாச்சலம் | ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பெண் பலி! அதிரவைக்கும் பகிர் பின்னணி

RailwayStation Train PregnantLady

விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாரின் மனைவி கஸ்தூரி (21 வயது). கர்ப்பிணியான கஸ்தூரி தனது கணவர் மற்றும் உறவினர்கள் 11 பேருடன் சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு புறப்பட்டுள்ளார். திடீரென ரயில் பயணத்தின் போது கஸ்தூரிக்கு வாந்தி வந்ததால் ரயிலின் கதவு ஓரத்தில் நின்று … Read more

இந்த மாதம் வெயில் எப்படி இருக்கும்? 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதெர்மேன்!

weatherman report may 2024

உலகம் முழுவதும் கால நிலை மாற்றத்தால் கடுமையான வெப்பம், கடுமையான மழை, கடுமையான புயல் என்று மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இந்த நிலைக்கு காரணம் மக்கள்தான் என்றாலும் இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசரக் கட்டத்தில் உலக நாடுகள் உள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் கைகோர்த்து செய்தால் மட்டுமே வருங்காலங்களில் நிலைமையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்று சூழ்நிலை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில் தமிழகம் மற்றும் இந்தியாவில் … Read more

மெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!

மெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழக போலீசாரின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். குறிப்பாக சென்னையில் மெத்தாம்பிட்டமைன் என்ற போதை பொருளை பதுக்கி வைத்திருந்த ராகுல் மற்றும் காதர் மைதீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போதை பொருள் வைத்திருந்த இந்த வழக்கில் கைதான ராகுல் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் அதிமுக … Read more

பாதாள சாக்கடையில்  இறங்கினால்.. 30 லட்சம் மற்றும் அரசு வேலை!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! 

Strict action if you go down into the underground sewers

பாதாள சாக்கடையில்  இறங்கினால்.. 30 லட்சம் மற்றும் அரசு வேலை!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்குவதால் விஷவாயு தாக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இந்த இழப்பை தவிர்ப்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு இதற்கென்று புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி இனி வரும் நாட்களில் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் கட்டாயம் மனிதர்களை இறங்க விடக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இருப்பினும் இந்த … Read more

“ஆடு மாடுகளை நடத்துவது போல தான் எங்களையும் நடத்துகின்றனர்”.. விஜய்யின் சாய்பாபா கோவில் மீது குற்றச்சாட்டு!!

Allegation against Vijay's Saibaba temple

“ஆடு மாடுகளை நடத்துவது போல தான் எங்களையும் நடத்துகின்றனர்”.. விஜய்யின் சாய்பாபா கோவில் மீது குற்றச்சாட்டு!! நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் முழுமூச்சாக இறங்கப் போவதாகவும் தனது 69 ஆவது படம் தான் இறுதியாக நான் நடிப்பது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி தற்பொழுது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை அதற்கு மாறாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில்  விஜய்யின் கோட் திரைப்படம் இறுதி கட்டத்திற்கு நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தோடு விஜய் நடித்து மாபெரும் … Read more

இன்னும் சில மணி நேரத்தில் இந்த இடங்களெல்லாம் குளிரப்போகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெய்ன் அப்டேட்!!

All these places are going to get cold in a few hours - Rain Update by Chennai Meteorological Department!!

இன்னும் சில மணி நேரத்தில் இந்த இடங்களெல்லாம் குளிரப்போகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெய்ன் அப்டேட்!! தமிழகத்தில் வீசி வரும் அனல் காற்றால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கடந்த கோடை காலத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் அதிகளவு வெயில் வாட்டி வருகிறது.வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை மக்கள் முடிந்தளவிற்கு தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது. தமிழகத்தில் வட … Read more

செஸ் விளையாட்டிற்காக நான் தியாகம் செய்தது ஏராளம்! இது எனது பயணத்தின் ஆரம்பமே – கேண்டிடேட் செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி!

I have sacrificed a lot for the game of chess! This is just the beginning of my journey - Interview with Candidate Chess Champion Gukesh!

செஸ் விளையாட்டிற்காக நான் தியாகம் செய்தது ஏராளம்! இது எனது பயணத்தின் ஆரம்பமே – கேண்டிடேட் செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி! தமிழகத்தில் கிரிக்கெட்,கால்பந்து,கபடி போன்று செஸ் விளையாட்டிலும் இளைய தலைமுறையினரிடம் ஆர்வம் அதிகரித்து வருகின்றது.இந்தியாவில் செஸ் என்றால் விஸ்வநாதன் ஆனந்த் மட்டும் தான் என்ற நிலை மாறி இருக்கிறது.இன்று குகேஷ்,பிரக்ஞானந்தா,வைஷாலி போன்ற பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி விட்டனர்.செஸ் மீதான இவர்களின் ஆர்வம் மற்றவர்களை செஸ் விளையாட ஊக்குவிக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் கனடாவின் டொரொண்டோவில் … Read more

இனி இது கடைகளில் இருந்தால் 10 லட்சம் அபராதம்!! உணவு வழங்கல் துறை அதிரடி நடவடிக்கை!!

10 lakhs fine if it is in stores anymore!! Action taken by food supply department!!

இனி இது கடைகளில் இருந்தால் 10 லட்சம் அபராதம்!! உணவு வழங்கல் துறை அதிரடி நடவடிக்கை!! இன்றைய பேஷன் காலகட்டத்தில் உடலுக்கு ஆரோக்கியமற்ற பல உணவு பழக்க வழக்கங்கள் அதிக அளவு ட்ரெண்டாகி வருகிறது.அதில் ஒன்றுதான் ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் ஜூஸ் போன்றவை ஆகும். நாம் பிஸ்கட் அல்லது ஜூஸை சாப்பிடும் பொழுது நமது வாயிலிருந்து ஒரு வித ஸ்மோக் வெளியேறும் இது திரவ நைட்ரஜன் மூலம் உண்டாகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அனைவரையும் கவரும் … Read more

நீங்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? அப்போ சென்னை ஏர்போர்ட்டின் இந்த அசத்தல் வேலைவாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Have you passed 10th standard? So don't miss out on this awesome job at Chennai Airport!!

நீங்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? அப்போ சென்னை ஏர்போர்ட்டின் இந்த அசத்தல் வேலைவாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இந்த பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் பணியமர்த்தப்பட உள்ளனர். நிறுவனம்: சென்னை சர்வதேச விமான நிலையம் பணி: உதவியாளர் காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கல்வி தகுதி: உதவியாளர் பணிக்கு … Read more

இரயில்களில் கூட்ட நெரிசல் எதிரொலி..!! எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு இரயில் இயக்கம்..!!

Echoes of overcrowding in trains

இரயில்களில் கூட்ட நெரிசல் எதிரொலி..!! எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு இரயில் இயக்கம்..!! இரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று(ஏப்ரல்22) சென்னை எழும்பூர் முதல் நெல்லை வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தற்பொழுது அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று(ஏப்ரல்22) பிற்பகல் 12.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு இரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு இரயில் நள்ளிரவு 12.45 மணிக்கு நெல்லையை சென்று … Read more