மாணவனை சிறுநீர் கழிக்க அனுமதிக்காமல் 3 மணி நேரம் நிறுத்தி வைத்து ஆசிரியர் செய்த கொடூரம்

BJP Person Misbehave with School Child

மாணவனை சிறுநீர் கழிக்க அனுமதிக்காமல் 3 மணி நேரம் நிறுத்தி வைத்து ஆசிரியர் செய்த கொடூரம் சாத்தான்குளத்தில் பள்ளி மாணவனை சிறுநீர் கழிக்க அனுமதிக்காமல் 3 மணி நேரம் நிறுத்தி வைத்த ஆசிரியர். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் தர்மசுதன்(7). இவர் அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் துவக்கப்பள்ளியில் படித்து வருகிறார். இன்று காலை தர்மசுதன் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் … Read more

நம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Vehicles will be impounded if this is on the number plate! Action order issued by the High Court!

நம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கரூர் பகுதியை சேர்ந்த ஜனதா கட்சியின் பிரமுகர் சந்திரசேகர் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்தார்.அந்த வழக்கில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் வைத்திருப்பது உண்டு. அவ்வாறான நம்பர் பிளேட்டில் அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி வாகன பதிவு எண் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான … Read more

போலீஸ் வாகனத்தை எடுத்துச்சென்று வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த கும்பல்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார் 

Police Vehicle

போலீஸ் வாகனத்தை எடுத்துச்சென்று வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த கும்பல்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள வொர்க் ஷாப்பில் பழுதுபார்க்க விட்டிருந்த போலீஸ் வாகனத்தை மூன்றுபேர் கொண்ட கும்பல் எடுத்துச்சென்று கருங்கல் பகுதியில் போலீஸ் எனக்கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கருங்கல் போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல்நிலையத்தில் உள்ள போலீஸ் வாகனம் பழுது … Read more

தமிழகம் மற்றும் கேரளாவை கலக்கி வந்த மோசடி மன்னன் கொலை குற்றத்தில் கைது

Kadayanallur

தமிழகம் மற்றும் கேரளாவை கலக்கி வந்த மோசடி மன்னன் கொலை குற்றத்தில் கைது தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு பகுதியில் உள்ள இடைப்பாளையம் நதி கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தென்மலை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, சடலமாக மீட்கப்பட்ட நபர் தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை பகுதியை … Read more

மதுரை கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடங்களுக்கு செல்லும்  ரயில்களின் நேரம் மாற்றம்! 

Announcement released by Madurai Kottam Railway! Time change of trains going to these places!

மதுரை கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடங்களுக்கு செல்லும்  ரயில்களின் நேரம் மாற்றம்! கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மாகா தீபம் ஏற்றப்படும். அதனை காண அதிகளவில் பக்தர்கள் வருவதால் சிறப்பு பேருந்துக்குள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தென்மாவட்டங்களில் உள்ள ரெயில் தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் … Read more

12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்! ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்! ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

அரக்கோணத்தை அடுத்துள்ள காவேரிப்பாக்கம் என்ற இடத்தில் ஒரு அரசு மகளிர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முருகன், இவர் இந்த பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வரும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தொடர்பாக அந்த மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து அழுது இருக்கிறார். மாணவி சொன்னதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ந்து போயினர். இதனை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் … Read more

ராமநாதபுரம் அருகே தாய் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ராமநாதபுரம் அருகே தாய் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருக்கின்ற கீழக்கோட்டை கிராமத்தை சார்ந்தவர் முனியசாமி இவருடைய மனைவி வேணி இவர்களுடைய மகன் ராஜு (17)என்ற இவர் ராமநாதபுரத்தில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். சென்ற ஞாயிறு அன்று விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்த அவரிடம், தாய் வேணி வீட்டில் இருந்த கோழிகளைப் பிடித்து அடைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த வேணி … Read more

திமுக ஒரு இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படும் கட்சி! முன்னாள் அமைச்சர் விளாசல்!

திமுக ஒரு இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படும் கட்சி! முன்னாள் அமைச்சர் விளாசல்!

கோவில்பட்டியில் அதிமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் உதயநிதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த வாரிசு வந்தாலும் திமுகவிற்கு அவர்கள் தான் தலைமை ஏற்கும் நிலை இருக்கிறது திமுகவினரை பார்த்து அஞ்சும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் வாரிசு அரசியலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் அதிமுக. கடுமையாக உழைக்கும் தொண்டர்கள் அதிமுகவில் தலைமை பொறுப்புக்கு வரலாம் என்று கூறியுள்ளார். … Read more

சொந்த மகனாலேயே அடித்து கொல்லப்பட்ட தந்தை! மனநிலை பாதிப்பால் ஏற்பட்ட விபரீதம்!

சொந்த மகனாலேயே அடித்து கொல்லப்பட்ட தந்தை! மனநிலை பாதிப்பால் ஏற்பட்ட விபரீதம்!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஏரியூர் அருகே இருக்கின்ற அங்கப்பன் கொட்டாய் என்ற பகுதியில் வசித்து வருபவர் 70 வயதான முதியவர் குமரன். இவர் கூலி தொழில் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவருடைய இரண்டாவது மகன் தங்கராஜ் இவருக்கு வயது 40 இவர் சொந்தமாக லாரி வைத்து அதன் மூலம் தொழில் செய்து வருவதாக தெரிகிறது. .இவருக்கு திருமணம் நடைபெற்று ராஜேஸ்வரி என்ற துணைவியாரும் 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில், … Read more

பாஜகவுடன் மறைமுக கூட்டணி.. உதயநிதியால் போஸ்டர் மூலம் அம்பலமான திமுகவின் நாடகம்!

Indirect alliance with BJP.. DMK's drama exposed by poster by Udayanidhi!

பாஜகவுடன் மறைமுக கூட்டணி.. உதயநிதியால் போஸ்டர் மூலம் அம்பலமான திமுகவின் நாடகம்! தற்பொழுது ஒரு ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி அனைத்து கட்சிகளும் தற்போதிலிருந்தே பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் பாஜக, தற்பொழுது அதிமுகவை ஒதுக்கி விட்டு ஓர் எதிர்க்கட்சியாக உருமாறி வருகிறது. இது ஒரு புறம் இருக்க மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதாக திமுக மேடையில் கூறுகிறது. ஆனால் மறைமுகமாக மத்திய அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துதான் வருகிறது. … Read more