ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் பண மோசடி!!  மதுரை போலீசாரிடம் சிக்கிய  கும்பல்!!

Money fraud in the name of online trading!! Gang caught by Madurai police

CRIME:ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் 96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய கும்பல் மதுரை மாவட்ட காவல்துறையினர் கைது  செய்தனர். மதுரை  காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த  ஜூன் 21 ஆம் தேதி தொலைபேசி வாயிலாக புகார் ஒன்றை அளித்தார்  பாதிக்கப்பட்ட ஒருவர். அவர் அளித்த புகாரில்  ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அந்த மோசடி கும்பல் என்னிடம் இருந்து  96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி … Read more

அதிமுக அமைச்சர் மீது திட்டமிட்ட திடீர் தாக்குதல்!! உசிலம்பட்டி அருகே நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம் !!

Planned surprise attack on AIADMK minister

politics: முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் மீது திடீர் தாக்குதல் ஏற்படுத்திய டிடிவி தினகரன் ஆதரவாளர்கள். : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அவருடன் சென்ற சிலர் திடீர் கும்பலால் வாகனங்கள் மறிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் 3 பேர் காயம் மற்றும் 4 வாகனங்கள் சேதம். நேற்று மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more

வானிலை மையத்தின் புதிய அப்டேட்!! தென் மாவட்டங்களை புரட்டிப் போடபோகும் மழை!!

India Meteorological Department has given new information about rainfall.

Weather:மழை பொழிவு பற்றிய புதிய தகவலை கொடுத்து உள்ளது, இந்திய வானிலை மையம். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தமிழகத்தில் தொடங்கியது. தமிழத்தில் பரவலாக கன முதல் மிக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றுழுத்தத் பகுதி உருவாகி இருக்கிறது என்றும் மேலும் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இது தமிழகத்தை நோக்கி நகரும் … Read more

மீண்டும் தடம் புரண்ட பயணிகள் ரயில்!! பயணிகளின் நிலை என்ன!!அதிர்ச்சியில் மக்கள்!!

Passenger train derailed again!! What is the condition of passengers!!People in shock!!

Madurai:சென்னையில் இருந்து போடி வரை இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 31ம்தேதி திடீரென மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. இந்த சம்பவம் ஊழியர்களின் கவனக்குறைவால் என அறியப்பட்டது. சென்னையில் இருந்து போடிக்கு ரயில் சேவை என்பது தேனி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது. இதனால் போடி-மதுரை வரை ரயில் பாதை அகலம் படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேலம், கரூர்,மதுரை வழியாக போடிக்கு செல்கிறது. இந்த ரயில் … Read more

தட்டில் காணிக்கை போடுவதை தடுத்து உண்டியலில் போட அறநிலையத்துறை அடாவடி

தட்டில் காணிக்கை போடுவதை தடுத்து உண்டியலில் போட அறநிலையத்துறை அடாவடி

தட்டில் காணிக்கை போடுவதை தடுத்து உண்டியலில் போட அறநிலையத்துறை அடாவடி கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோவிலில் பக்தர்கள் அர்ச்சகர்கள் தட்டில் போடும் பணத்தை பறிக்கும் நோக்கில் உண்டியலில் போட அறநிலையத்துறை அதிகாரிகள் வற்புறுத்துவது குறித்து பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழனி முருகன் கோவிலுக்கு அதைச்சுற்றி 30 க்கு மேற்பட்ட உப கோவில்கள் உள்ளன. அதில் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் அமைந்துள்ள குழந்தை வேலப்பர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அர்ச்சகர்கள் தட்டில் காணிக்கை … Read more

வாரிசு அரசியலை விரும்பாத மக்கள்!! தூக்கி எறிந்த இளைஞர்கள் விஜய் மாநாடு சொல்லும் செய்தி பரபரப்பை கிளப்பிய முன்னாள் அமைச்சர்!!

People who don't like succession politics!! The former minister created a stir with the news of the thrown youth Vijay conference!!

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாடு பற்றி முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்வேறு தலைவர்களும், கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமாரும்  தமது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், திமுகவை தூக்கி எறிவதற்கு இளைய சமுதாயம் தற்போது தயாராகி விட்டது என்பதுதான் விஜய் … Read more

பொதுமக்களுக்கு உஷார்!! இனிமேல் திறந்த வெளியில் இந்த காரியத்தை செய்தால் உடனடி அபராதம்!!

Public alert!! If you do this thing in the open from now on, you will be fined immediately!!

திறந்தவெளியில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் காரியத்தில்  ஈடுபடுபவருக்கு அபராதம் வதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக எந்த இடம் என்று பாராமல் சிறுநீர் கழிக்கும் பணியை தயக்கம் இல்லாமல் செய்வார்கள். திறந்தவெளியில் இது போன்ற செயல்களை செய்தால் சுகாதார சீர்கேட்டினால் ஏராளமான தொற்றுநோய் பரவும் என தெரிந்திருந்தும் இந்த செயலில் ஈடுபடுவோர் அதிகம். இதையடுத்து இது போன்ற தகாத செயல்களை செய்பவர்களை தடுக்க நெல்லை … Read more

தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம்!! இனிமேல் பணக்காரர்களுக்கு தான் கோவில் தரிசனம் போல!!

Thousands of fees for darshan!! From now on temple darshan is only for the rich!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூல் செய்வதால் ஏழை மக்கள் சாமி கும்பிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழகத்தில் ஆறுபடை வீடுகள் உள்ளது. இதில் 2-வது படைவீடாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சீரலைவாய் என அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான … Read more

இதுதான் இப்பொழுது வருகின்ற திடீர் மழைக்கு காரணம்!! மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்!!

This is the reason for the sudden rain coming now!! Madurai Adeenam Sensational Information!!

தற்பொழுது நாட்டில் பெய்து வரும் திடீர் கனமழைக்கான காரணத்தினை மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் நடந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் மேலும் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில்  சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225- வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே … Read more

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!!

public-alert-chance-of-very-heavy-rain-in-these-districts

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!! வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருவதால் மூன்று மாவட்டங்களில் மிக அதிகமான கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எப்போதும் செப்டம்பர் மாதம் பாதியில் அதாவது  அதாவது தமிழ் மாதமான புரட்டாசி தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் கனமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த சமயம் செப்டம்பர் மாதம் முடிவடைந்தும் மழை பெய்யாமல் போக்கு … Read more